ஸ்ரீமுஷ்ணம் அருகே வானமாதேவி கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்!!

ஸ்ரீமுஷ்ணம் அருகே வானமாதேவி கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் வானமாதேவி கிராமத்தில் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆண்டிபாளையம் ஏ கே ஆர் தெய்வீக ராஜன் நினைவு கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை சேத்தியா தோப்பு சேவா மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் பொதுநல மருத்துவ முகாம் ரத்த பரிசோதனை முகம் நடைபெற்றது. இம் முகாமினை ஆண்டிப்பாளையம் ஏ … Read more

ஸ்ரீமுஷ்ணம் அருகே தமிழ் வருட பிறப்பு ஒன்றாம் தேதி நேரடியாக சூரியன் சிவபெருமான் மீது விழும் அற்புத காட்சி!!

Amazing view of the sun falling directly on Lord Shiva near Srimushnam on the first day of birth in the Tamil year!!

ஸ்ரீமுஷ்ணம் அருகே தமிழ் வருட பிறப்பு ஒன்றாம் தேதி நேரடியாக சூரியன் சிவபெருமான் மீது விழும் அற்புத காட்சி!! கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கூடலை யாத்தூர் கிராமத்தில் வெள்ளாறு மணிமுத்தாறு ஆகாய கங்கை மூன்றும் சங்கமிக்கும் என சொல்ல கூடிய திருக்கூகூடலையற்றூர் என அழைக்கப்பட்டது. இத்திருத்தலம் சுந்தரமூர்த்தி நாயன்மார் ,அருணகிரிநாதர் ஆகியோர்களால் பாதம் பட்ட தலம். சுந்தரர் கோவில் கோவிலாக சென்று வழிபட்டு வந்த நிலையில் இறுதியாக சிதம்பரத்திலிருந்து விருத்தாச்சலம் என்று சொல்லக்கூடிய திருமுதக்குன்றம் சென்ற … Read more

ஸ்ரீமுஷ்ணத்தில் அதி நவீன பேருந்து நிலையம் சுமார் 50 லட்சம் செலவில் தொடக்கம்!! பேரூராட்சி மன்ற தலைவர் செல்வி ஆனந்தன் முன்னிலையில் பூமி பூஜை!!

ஸ்ரீமுஷ்ணத்தில் அதி நவீன பேருந்து நிலையம் சுமார் 50 லட்சம் செலவில் தொடக்கம்!! பேரூராட்சி மன்ற தலைவர் செல்வி ஆனந்தன் முன்னிலையில் பூமி பூஜை!! ஸ்ரீமுஷ்ணத்தில் அதி நவீன பேருந்து நிலையம் சுமார் 50 லட்சம் செலவில் பேரூராட்சி மன்ற தலைவர் செல்வி ஆனந்தன் பூமி பூஜை நடைபெற்றது. கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பேருந்து நிழல் கூடை ஆங்காங்கே உடைந்து காணப்பட்ட நிலையில் ராஜ சபா பாராளுமன்ற உறுப்பினர் … Read more