மின் இணைப்புடன் ஆதார் எண்.. வெளிவந்த முக்கிய அறிவிப்பு!! அரசு செய்த புதிய ஏற்பாடு!
மின் இணைப்புடன் ஆதார் எண்.. வெளிவந்த முக்கிய அறிவிப்பு!! அரசு செய்த புதிய ஏற்பாடு! மின்சாரத்துறை சார்பில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளிவந்தது. மேலும் அவ்வாறு ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே இனிவரும் காலங்களில் மின்கட்டணம் செலுத்த முடியும் என்று வரைமுறைப்படுத்தியுள்ளனர். இலவச மானியம் மின்சார முறையை ஒழுங்குமுறை படுத்தவே ஆதார் இணைப்பு வந்ததாக தெரிவித்தனர். எதிர்க்கட்சிகள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைத்தால் தான் மின்கட்டணம் செலுத்த முடியும். இல்லையென்றால் … Read more