மின் இணைப்புடன் ஆதார் எண்.. வெளிவந்த முக்கிய அறிவிப்பு!! அரசு செய்த புதிய ஏற்பாடு!

Who should link Aadhaar number with electricity connection? The information released by the power board!

மின் இணைப்புடன் ஆதார் எண்.. வெளிவந்த முக்கிய அறிவிப்பு!! அரசு செய்த புதிய ஏற்பாடு! மின்சாரத்துறை சார்பில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளிவந்தது. மேலும் அவ்வாறு ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே இனிவரும் காலங்களில் மின்கட்டணம் செலுத்த முடியும் என்று வரைமுறைப்படுத்தியுள்ளனர். இலவச மானியம் மின்சார முறையை ஒழுங்குமுறை படுத்தவே ஆதார் இணைப்பு வந்ததாக தெரிவித்தனர். எதிர்க்கட்சிகள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைத்தால் தான் மின்கட்டணம் செலுத்த முடியும். இல்லையென்றால் … Read more

அமைச்சராகிறார் உதயநிதி.. அப்பா சொன்னால் சரி தான்! கொண்டாட்டத்தில் நிர்வாகிகள்!

அமைச்சராகிறார் உதயநிதி.. அப்பா சொன்னால் சரி தான்! கொண்டாட்டத்தில் நிர்வாகிகள்!

அமைச்சராகிறார் உதயநிதி.. அப்பா சொன்னால் சரி தான்! கொண்டாட்டத்தில் நிர்வாகிகள்! இன்று அனைத்து மாவட்டங்களிலும் உதயநிதியின் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாட உள்ளது. உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பல மாவட்டங்களில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரையில் மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் கீழ் வங்கி கணக்கானது ஆயிரம் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இரு தினங்களுக்கு முன்பு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது … Read more

எனது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் பதவி தான் எனக்கு பரிசு? உதயநிதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

Ministership is a gift for me on my birthday? Sensational information published by Udayanidhi!

எனது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் பதவி தான் எனக்கு பரிசு? உதயநிதி வெளியிட்ட பரபரப்பு தகவல்! நாளை உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வரவுள்ளது. இதனால் பல மாவட்டங்களில் இவர் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். அந்த வகையில் சென்னை மாநகர பேருந்துகளில் பேருந்து நிறுத்தம் கூறும் ஒலிபெருக்கி திட்டத்தை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் தொடக்கம் விழாவானது போக்குவரத்துறை அமைச்சர் சா சி சிவசங்கர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோர் … Read more

இவர்களுக்கு வீட்டுமனை உதவித்தொகை 2000 என அடுத்தடுத்த சலுகைகள்! முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

Further benefits such as housing allowance 2000 for them! Super announcement released by the Chief Minister!

இவர்களுக்கு வீட்டுமனை உதவித்தொகை 2000 என அடுத்தடுத்த சலுகைகள்! முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அவர்களின் நலனுக்கு ஏற்ப பல திட்டங்களை வகுத்தனர். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், எனது தந்தை கருணாநிதி அவர்கள் ஆட்சி புரியும் பொழுது மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனி துறை உருவாக்கப்பட்ட அவரது நேரடி கவனத்தில் இருந்தது. அவர் வழி வரும் நானும் … Read more

இனி கோவில்களில் விஐபி தரிசனத்திற்கு நோ!! முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்!

No more VIP darshan in temples!! Minister who released important information!

இனி கோவில்களில் விஐபி தரிசனத்திற்கு நோ!! முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்! சென்னையில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அலுவலகத்தில் சேகர்பாபு அவர்கள் தற்பொழுது செயல்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பணிகள் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.அதில், தற்பொழுது வரப்போகும் திருவண்ணாமலை தீபத்திற்கு மக்கள் வருவதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட திருவண்ணாமலை தீபத்திற்கு மட்டும் 3 லட்சம் பேர் … Read more

எங்கள் கலகத்தலைவனை பார்க்க அனுமதி இல்லையா? திமுக தொண்டர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பு!

Not allowed to see our rebel leader? Clash between DMK workers!

எங்கள் கலகத்தலைவனை பார்க்க அனுமதி இல்லையா? திமுக தொண்டர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பு! கன்னியாகுமரியில் அலுவலகம் திறப்பு, மீனவர்கள் சந்தித்தல் மற்றும் வீடு தோறும் உள்ள இளைஞர்களை இளைஞர் அணி உறுப்பினராக சேர்த்தல் என பல்வேறு திட்டங்களை முன்வைத்து உதயநிதி ஒவ்வொரு மாவட்டமாக செல்கிறார்.அந்தவகையில் கன்னியாகுமரி சென்றுள்ளார். கன்னியாகுமரிக்கு சென்ற உதயநிதிக்கு அங்குள்ளவர்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். பின்பு அவர் அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்கினார். அவர் தங்கும் விடுதியில் பலரும் அவரை காண சென்றனர். அந்த வகையில் … Read more

திமுக கூட்டணி கட்சிகளுடன் கைகோர்க்கும் அதிமுக! முக்கிய தகவலை வெளியிட்ட முன்னாள் அமைச்சர்!

திமுக கூட்டணி கட்சிகளுடன் கைகோர்க்கும் அதிமுக! முக்கிய தகவலை வெளியிட்ட முன்னாள் அமைச்சர்!

திமுக கூட்டணி கட்சிகளுடன் கைகோர்க்கும் அதிமுக! முக்கிய தகவலை வெளியிட்ட முன்னாள் அமைச்சர்! திமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் தினந்தோறும் பல கொள்ளை கொலை கொலை கட்ட பஞ்சாயத்து நடந்து வருகிறது. ஆனால் இதனை முதல்வர் ஸ்டாலின் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். அதேபோல அதிமுகவின் இ பி எஸ் ஒற்றை தலைமையை ஏற்க 99 சதவீதம் ஒப்பு கொண்டு விட்டனர். குறிப்பாக … Read more

சமூக நீதியின் அரசியல் குரல் உருவான நாள்.. திராவிடா.. விழி! எழு! நட! – முதல்வர் டிவிட்..!

சமூக நீதியின் அரசியல் குரல் உருவான நாள்.. திராவிடா.. விழி! எழு! நட! - முதல்வர் டிவிட்..!

சென்னை மாணத்தில் 1916ம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசியல் கட்சி நீதிகட்சி ஆகும். 1920ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீதி கட்சி வெற்றி பெற்றது.1920–37 காலகட்டத்தில் நீதிகட்சி நான்கு முறை ஆட்ட்சி செய்தது.1938ம் ஆண்டு ஈ.வே.ரா நீதிகட்சியின் தலைவரானார். அதனை தொடர்ந்து 1944ம் ஆண்டு நீதிகட்சி திராவிடர் கழகமாக மாறியது. நீதிகட்சி தமிழகத்தில் பல முன்னேற்ற திட்டங்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளது. இன்று நீதிகட்சி தொடங்கப்பட்ட நாள். அதனை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை … Read more

அன்புமணி ராமதாஸ்: அதிமுக இரு திசைகளாக உள்ளது..அதனுடன் கூட்டணி இல்லை! சலித்து போன மக்களுக்கு பாமகவின் புதிய ஆட்சி!

Ramadoss: AIADMK is in two directions..no alliance with it! Bamagawa's new regime for the bored people!

அன்புமணி ராமதாஸ்: அதிமுக இரு திசைகளாக உள்ளது..அதனுடன் கூட்டணி இல்லை! சலித்து போன மக்களுக்கு பாமகவின் புதிய ஆட்சி! திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாமக நிர்வாகிகளுடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பிறகு அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, தற்பொழுது வரை சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் சரிவர முடிவு பெறாமலே உள்ளது. பருவமழை காரணமாக ஆங்காங்கே நீர் தேக்கங்கள் ஏற்படுகிறது. மேலும் சென்னையை சுற்றியுள்ள சில பகுதிகளில் தமிழக … Read more

மீண்டும் நடைமுறைக்கு வரும் பழைய ஓய்வூதிய திட்டம்! பஞ்சாப்பை அடுத்து தற்போது தமிழகத்திலும்?

Old pension scheme coming back into force! Now in Tamil Nadu after Punjab?

மீண்டும் நடைமுறைக்கு வரும் பழைய ஓய்வூதிய திட்டம்! பஞ்சாப்பை அடுத்து தற்போது தமிழகத்திலும்? தற்பொழுது தமிழகத்தில் 5 மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வு திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர். குறிப்பாக இதெல்லாம் செயல்பாட்டிற்கு வராது என்று கூறிய ராஜஸ்தான் கூட தற்பொழுது பழைய ஓய்வுதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. இது  போல தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும் என கூறி தமிழக  வலியுறுத்தி பாமக நிறுவனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பஞ்சாப் மாநிலத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் … Read more