மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு பாகுபாடு காட்டுவது நியாயமா? – ஊதிய உயர்வை வலியுறுத்தி  தமிழக அரசிடம் பாமக தலைவர் கோரிக்கை!

Salem - Ulundurpet highway 4 lane system. Happy motorists!

மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு பாகுபாடு காட்டுவது நியாயமா? – ஊதிய உயர்வை வலியுறுத்தி  தமிழக அரசிடம் பாமக தலைவர் கோரிக்கை! பல ஆண்டுகளாக தமிழக அரசிடம் மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு ஊதியமானது உயர்த்தி தாறுமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர்.ஆனால் தமிழக அரசு கண்டுக்கொள்ளாமல் இருந்து வருகிறது.அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு தமிழக அரசிடம்  வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி  ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.அதில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட மாற்றுத்திறன் … Read more

100 யூனிட் இலவச மின்சாரம் பெற ஆதார் இணைப்பு அவசியமா? முக்கிய தகவலை வெளியிட்ட மின்சாரத்துறை அமைச்சர்! 

Aadhaar link to get 100 units of free electricity! Minister of Electricity released important information!

100 யூனிட் இலவச மின்சாரம் பெற ஆதார் இணைப்பு அவசியமா? முக்கிய தகவலை வெளியிட்ட மின்சாரத்துறை அமைச்சர்! தற்பொழுது பருவமழையானது குறிப்பிட்ட இடங்களில் தீவிரம் காட்டி பெய்து வருகிறது. இது குறித்து அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்க கோரி மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அங்குள்ள நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அதில், தற்பொழுது பருவமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்து வருகிறோம். அதேபோல நாளடைவில் … Read more

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஸ்பெஷல் போக்குவரத்து – முதல்வர் ஸ்டாலின்!

Special transport for school and college students - Chief Minister Stalin!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஸ்பெஷல் போக்குவரத்து – முதல்வர் ஸ்டாலின்! இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பெருநகர போக்குவரத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வேலைக்கு செல்லும் மக்களை கருத்தில் கொண்டு வெவ்வேறு பயணங்களை மேற்கொள்ளும் அவர்களின் நேர விரயத்தை குறைக்க ஆலோசனை மேற்கொண்டனர். அதற்காக ஒரே பயணச்சீட்டு முறையை கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். அதாவது பேருந்து, புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்பவர்கள் பயணச்சீட்டு வாங்க காத்திருக்க வேண்டி … Read more

திக்கு முக்காடும் திமுக.. உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? ஸ்டாலின் வசனத்தாலையே  ரிவென்ஜ் கொடுக்கும் எதிர்கட்சிகள்!

Thiku mukkatum DMK.. You want blood, I want tomato chutney? The opposition parties will take revenge on Stalin's dialogue!

திக்கு முக்காடும் திமுக.. உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? ஸ்டாலின் வசனத்தாலையே  ரிவென்ஜ் கொடுக்கும் எதிர்கட்சிகள்! சென்னை வியாசர்பாடி சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா உயிரிழந்தது தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தசைப்பிடிப்பு வலி என்று மருத்துவமனைக்கு சென்ற வீராங்கனை பிணமாகவே வெளியேறினார். மருத்துவர்கள் சரியாக சிகிச்சை அளிக்காததால் தான் பிரியா உயிரிழந்துள்ளார். 10 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை போன்றவற்றை வழங்கியுள்ளது. இருப்பினும் எதிர்க்கட்சி என ஆரம்பித்து பாமக … Read more

சென்னை வாசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! மூன்றுக்கும் இனி ஒரே பயணச்சீட்டு – முதல்வரின் அதிரடி நவடிக்கை!

Good news for Chennai residents! One ticket for all three now - Chief Minister's new move!

சென்னை வாசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! மூன்றுக்கும் இனி ஒரே பயணச்சீட்டு – முதல்வரின் அதிரடி நவடிக்கை! இன்று பெருநகர போக்குவரத்து குழுமத்தின் ஆலோசனைக் கூட்டமானது  முதலமைச்சர் தலைமையில் முதல் முறையாக நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தின் பல்வேறு ஆலோசனைகள் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.குறிப்பாக சென்னை வாசிகள் பலர் வேலையின் காரணமாக தங்கள் இருக்கும் வீடுகளில் இருந்து அலுவலகத்திற்கு விரைந்து செல்ல பேருந்து மற்றும் ரயில் சேவை என மாற்று மாற்றி உபயோகம் செய்கின்றனர். அவ்வாறு பேருந்து … Read more

ஸ்டாலினுக்கு கடவுள் ஆசிர்வாதம் இல்லை.. போற போக்கில் ஸ்டாலினை நாத்திகவாதி என சுட்டிகாட்டிய அண்ணாமலை! 

Stalin did not have God's blessings.. Annamalai pointed out that Stalin was an atheist!

ஸ்டாலினுக்கு கடவுள் ஆசிர்வாதம் இல்லை.. போற போக்கில் ஸ்டாலினை நாத்திகவாதி என சுட்டிகாட்டிய அண்ணாமலை! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பால் விலை வீட்டு வரி மின் கட்டண உயர்வு என விலையை உயர்த்தி அடுத்தடுத்து பல அதிர்ச்சிகளை மக்களுக்கு கொடுத்தது. இதனை பாமக கட்சி தலைவர் முதல் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அந்த வரிசையில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக முழுவதும் திமுக விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். … Read more

அண்ணாமலை: ஓர் பக்கம் பருவமழை வெள்ளத்தில் சிக்கி கதறும் மக்கள்.. தலைவரோ மனைவியுடன் சேர்ந்து லவ் டுடே பார்த்த விபரீதம்!  

Annamalai: On one side, the people are trapped in the monsoon flood and are screaming.. The tragedy of the leader and his wife was seen on Love Today!

அண்ணாமலை: ஓர் பக்கம் பருவமழை வெள்ளத்தில் சிக்கி கதறும் மக்கள்.. தலைவரோ மனைவியுடன் சேர்ந்து லவ் டுடே பார்த்த விபரீதம்! பாஜக தமிழகம் எங்கும் பால்விலை உயர்வு , மின் கட்டண உயர்வு என அனைத்தையும் எதிர்த்து திமுகவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக அணி தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தினம்தோறும் ஒவ்வொரு பொருளின் விலையை உயர்த்திக் … Read more

Breaking: திமுக அரசு தவறுக்கு 10 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல.. பிரியா உயிரிழப்பிற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

Breaking: 10 lakhs compensation is not enough for the DMK government's mistake.

Breaking: திமுக அரசு தவறுக்கு 10 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல.. பிரியா உயிரிழப்பிற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்! சென்னை வியாசர்பாடி சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனியான பிரியா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் உயிரிழந்ததற்கு பல கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இவருக்கு பல நாட்களாக மூட்டு வலி இருந்துள்ளது. இதனால் பிரியாவை பெரம்பூர் பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்றுள்ளனர். பிரியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஜவ்வு கிழிந்து … Read more

கால்பந்து விளையாட்டு வீராங்கனையை கொன்றுவிட்டு திமுக அநீதி இழைக்கிறது – ரூ.1 கோடி வழங்க எதிர்கட்சி தலைவர் கோரிக்கை!

DMK commits injustice after killing football player - Opposition leader demands Rs 1 crore!

கால்பந்து விளையாட்டு வீராங்கனையை கொன்றுவிட்டு திமுக அநீதி இழைக்கிறது – ரூ.1 கோடி வழங்க எதிர்கட்சி தலைவர் கோரிக்கை! சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் தான் பிரியா. இவர் கால்பந்து விளையாட்டு வீராங்கனை,மாவட்டம் மாநிலம் என அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று விளையாடி உள்ளார். இவருக்கு சமீபத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று காலில் தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் பெரம்பூர் பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அங்கு பிரியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூட்டு ஜவ்வில் … Read more

மயிலாடுதுறை சீர்காழி பருவமழை எதிரொலி: எனக்கு அவர்களைப்பற்றி அறவே கவலை இல்லை-முதல்வர் ஸ்டாலின்!

Mayiladuthurai Sirkazhi monsoon echo: I don't care about them at all-Prime Minister Stalin!

மயிலாடுதுறை சீர்காழி பருவமழை எதிரொலி: எனக்கு அவர்களைப்பற்றி அறவே கவலை இல்லை-முதல்வர் ஸ்டாலின்! தற்பொழுது பெய்து வரும் பருவமழையால் மயிலாடுதுறை சீர்காழியில், அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. அங்குள்ள மக்கள் செய்தியாளர் சந்திப்பு பேட்டியில், எங்க நிலையை காண எந்த ஒரு அரசியல்வாதியும் வரவில்லை. ஓட்டு போடும் போது மட்டும் பலமுறை வந்து ஓட்டு கேட்கிறார்கள். நாங்கள் இவ்வாறு அவதிக்கு உள்ளாகும் நிலையில் எங்களுக்கு கை கொடுக்க ஓர் ஆள் கூட … Read more