இனி பச்சை நீளம் ஆகிய பால்பாக்கெட்டுகளின் விலையும் உயர்வு! திமுக திட்டத்தை அம்பலப்படுத்திய டிடிவி!

Now the price of green length ball pockets has also increased! TTV exposed the DMK plan!

இனி பச்சை நீளம் ஆகிய பால் பாக்கெட்டுகளின் விலையும் உயர்வு! திமுக திட்டத்தை அம்பலப்படுத்திய டிடிவி! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆவின் பாலின் விலையை குறைப்பது போல் குறைத்து அப்படியே அதிலிருந்து தயாராகும் பொருட்களின் விலையை உயர்த்தியது. அந்த வகையில் இன்று பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி ஆவினின் ஆரஞ்சு பால் விலையை லிட்டருக்கு ரூம் 12 ரூபாய் என அதிகப்படுத்தி உள்ளது. இது குறித்து பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் டிடிவி … Read more

“எங்களை பழிவாங்குவதாக நினைத்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்கள்”! ஸ்டாலினை விளாசும் ஆர் பி உதய்!

"Don't hit the peasants in the stomach thinking we are taking revenge"! RP Uday blasts Stalin!

“எங்களை பழிவாங்குவதாக நினைத்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்கள்”! ஸ்டாலினை விளாசும் ஆர் பி உதய்! தற்பொழுது வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம் ,திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் அதிகளவு மழைப்பொழிவு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பளித்துள்ளனர். இந்நிலையில் பருவமழை வருவதையொட்டி திமுக எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இதனால் சென்னை முழுவதும் தண்ணீரில் தத்தளித்து வருகிறது. இது குறித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி … Read more

சூப்பர் ஸ்டார் ஸ்டாலினுடன் கூட்டணி.. இந்த விழாவில் கலந்து கொண்டதே பேச்சுவார்த்தை நடத்த தான்! வைரலாகும் நெட்டிசன்களின் டாக்!

Alliance with Superstar Stalin.. Attended this function to negotiate! Talk of viral netizens!

சூப்பர் ஸ்டார் ஸ்டாலினுடன் கூட்டணி.. இந்த விழாவில் கலந்து கொண்டதே பேச்சுவார்த்தை நடத்த தான்! வைரலாகும் நெட்டிசன்களின் டாக்! இன்று சென்னையில் மேற்குவங்க ஆளுநர் சகோதரரின் எண்பதாவது பிறந்த நாள் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மேலும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இவர்களோடு பல அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இந்த விழா சென்னையில் கோடம்பாக்கத்தில் … Read more

ஆர் எஸ் எஸ் பேரணி நடத்த தடை? முதல்வருக்கு பறந்த அவசரக் கடிதம்!

Letter from the Chief Minister to the Minister of Foreign Affairs to release the fishermen arrested in Sri Lanka!

ஆர் எஸ் எஸ் பேரணி நடத்த தடை? முதல்வருக்கு பறந்த அவசரக் கடிதம்! அக்டோபர் இரண்டாம் தேதி ஆர் எஸ் எஸ் பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதனிடையே வரும் ஆறாம் தேதி பேரணி நடத்த அனுமதி அளித்தனர். அந்த வகையில் 50 இடங்களுக்கு அனுமதி கேட்ட நிலையில் தற்போது மூன்று இடங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளனர். அத்தோடு ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கு பல கட்சிகள் சார்பில் எதிர்ப்புகள் வந்த வண்ணமாகவே தான் உள்ளது. அந்த வகையில் … Read more

உளவுத்துறையை மறைமுகமாக வைத்து ஆர்எஸ்எஸ்-ஐ  தாக்கும் தமிழக அரசு! 50 இடங்களில் மூன்றுக்கு மட்டுமே அனுமதி!

Tamil Nadu government is attacking RSS under the guise of intelligence! Only 3 out of 50 seats allowed!

உளவுத்துறையை மறைமுகமாக வைத்து ஆர்எஸ்எஸ்-ஐ  தாக்கும் தமிழக அரசு! 50 இடங்களில் மூன்றுக்கு மட்டுமே அனுமதி! ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அக்டோபர் இரண்டாம் தேதி நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில் காவல்துறை அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். ஏனென்றால் அச்சமயத்தில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிறுவனத்தின் மீது வழக்கு போடப்பட்டு அதன் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனால் அந்த  நிறுவனத்தின் ஊழியர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். இந்த சூழலில் அனுமதி வழங்கினால்  சமூக சீர்கேடு உண்டாகும் … Read more

ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது சாணி வீச்சு! கரூர் மாவட்டத்தில் திடீர் பரபரப்பு!

Stalin and Udhayanithi Shani on Stalin! Sudden excitement in Karur district!

ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது சாணி வீச்சு! கரூர் மாவட்டத்தில் திடீர் பரபரப்பு! கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் என்ற பகுதியில் திமுக கட்சி அலுவலகம் ஒன்று உள்ளது. அந்த அலுவலகத்தில் முன் இருந்த கொடி மற்றும் அங்கிருந்த புகைப்பட பலகை அனைத்தையும் மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் நள்ளிரவில் மர்ம நபர்கள் அங்குள்ள கொடியை நார் நாராக கிழித்து ரோட்டில் எரிந்துள்ளனர். அத்தோடு அப்பகுதியில் … Read more

உதயகுமார்: முன்கூட்டியே எச்சரித்த எடப்பாடி.. கண்டுகொள்ளாத ஸ்டாலின்! எங்க தலைவர் கூறியதை அப்போவே கேட்டிருக்கலாம்!

Udayakumar: Edappadi who warned in advance.. Stalin who did not notice! We could have heard what our leader said!

உதயகுமார்: முன்கூட்டியே எச்சரித்த எடப்பாடி.. கண்டுகொள்ளாத ஸ்டாலின்! எங்க தலைவர் கூறியதை அப்போவே கேட்டிருக்கலாம்! அதிமுகவின் ஓ பன்னீர்செல்வம் இடத்திற்கு ஆர்பி உதயகுமார் தேர்வு செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தற்பொழுது முதல்வர் ஸ்டாலினிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். அந்த வகையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், கோவை கார் சிலிண்டர் வெடிப்பு குறித்து பேசினார். அதில், தற்பொழுது தமிழகத்தில் பயங்கரவாதம் வேரூன்றி வருகிறது. அதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இது கார் … Read more

“களமிறங்கிய ஐஎன்ஏ”அடுத்தடுத்து பரபரப்பில் முதல்வர் அவசர ஆலோசனை! தமிழக அரசுக்கு பிரஷர் கொடுக்கும் பாஜக!

The Chief Minister's urgent advice in the aftermath of "the INA that took the field"! BJP will put pressure on the Tamil Nadu government!

“களமிறங்கிய ஐஎன்ஏ”அடுத்தடுத்து பரபரப்பில் முதல்வர் அவசர ஆலோசனை! தமிழக அரசுக்கு பிரஷர் கொடுக்கும் பாஜக! தீபாவளிக்கு முந்தைய நாள் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் கார் சிலிண்டர் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருந்து பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது. உயிர் இழந்தவர் ஜமேஷா என்பது தெரியவந்தது. இவர் உயிரிழந்த இடத்தை சோதனை செய்ததில் ஆணி, இரும்பு குண்டு ஆகியவை கிடந்தது. அதன் அடிப்படையில் இவரது வீட்டை சோதனை செய்ததில், அவர் வீட்டில் இருந்த நாட்டு வெடிகுண்டு … Read more

ஓ அதற்கு இது தான் காரணமா? காங்கிரஸ் கட்சியின் அதிருப்தியால் முக்கிய நிர்வாகியை அதிரடியாக நீக்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!

ஓ அதற்கு இது தான் காரணமா? காங்கிரஸ் கட்சியின் அதிருப்தியால் முக்கிய நிர்வாகியை அதிரடியாக நீக்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கியவை ஒப்பிட்டு சர்ச்சை கருத்தை வெளியிட்ட அந்த கட்சியின் செய்தி தொடர்புச் செயலாளர் வழக்கறிஞர் கே எஸ் ராதாகிருஷ்ணனுக்கு கடும் எதிர்ப்பு திமுகவில் கிளம்பியுள்ளது. இதனால் கட்சியிலிருந்து அவரை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின் இதன் மூலமாக காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து வந்த நேரு குடும்ப தலைமை மாற்றத்திற்கு முழு சம்மதம் தெரிவிக்கும் விதத்தில் அவருடைய நடவடிக்கை அமைந்திருக்கிறது. சமீபத்தில் … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்! காவல்துறைக்கு அனுமதி வழங்கிய தாசில்தார்கள் மீது தமிழக அரசு பாய்ச்சல்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்! காவல்துறைக்கு அனுமதி வழங்கிய தாசில்தார்கள் மீது தமிழக அரசு பாய்ச்சல்!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2018 ஆம் வருடம் போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டம் அந்த வருடத்தின் மே மாதம் 22 ஆம் தேதி வன்முறையாக வெடித்தது. இதில் காவல்துறையினர் பரம்பு மீறி நடத்திய துப்பாக்கிச் சூடு காரணமாக 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதோடு பலர் படுகாயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் சமீபத்தில் … Read more