கோரிக்கை வைத்த சென்னைவாசிகள்! அரசு அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு போட்ட முதலமைச்சர்!

கோரிக்கை வைத்த சென்னைவாசிகள்! அரசு அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு போட்ட முதலமைச்சர்!

சென்னையில் மழை பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகின்றார். சென்னையில் நேற்று இரவு முதல் விடிய, விடிய, மழை பெய்ததன் காரணமாக, பல பகுதிகளில் மழைநீர் தேங்கி சென்னைவாசிகளின் இயல்புநிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது, இதன் காரணமாக, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, காவல் ஆணையர் சங்கர் ஜிவால், அதேபோல் அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் என்று அனைவரும் … Read more

ஐஐடி தேர்வின் தேர்ச்சி பெற்ற மாணவர்! முழு செலவையும் தமிழக அரசே ஏற்கும் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!

ஐஐடி தேர்வின் தேர்ச்சி பெற்ற மாணவர்! முழு செலவையும் தமிழக அரசே ஏற்கும் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!

திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் கரடிப்பட்டி கிராமத்தைச் சார்ந்த பொன்னழகன், பூவாத்தாள் என்ற தம்பதியினரின் மகன் அருண்குமார் இவர் அங்கே இருக்கக்கூடிய சேவல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்ததாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்த வருடம் ஹைதராபாத்தில் இருக்கக்கூடிய இந்திய தொழில்நுட்ப கழகத்தில் பொறியியல் படிப்பு படிப்பதற்காக நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார் இவர் தேர்தலில் வெற்றி பெற்று 170,67வது இடமும் ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி அடைந்து 12575வது இடத்தையும் பிடித்திருக்கிறார். அதனை முன்னிட்டு … Read more

தமிழகத்தில் கால்பதித்தார் ஆர் என் ரவி! தமிழக அரசியலில் இனி என்ன நடக்கும்!

தமிழகத்தில் கால்பதித்தார் ஆர் என் ரவி! தமிழக அரசியலில் இனி என்ன நடக்கும்!

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி காலூன்ற வேண்டும் என்று பல காலமாக முயற்சி செய்து வருகிறது. ஆனால் இதுவரையில் அந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இருந்தாலும் சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜக நான்கு சட்டசபை உறுப்பினர்களுடன் சட்டசபை நுழைந்திருக்கிறது. பாஜகவின் தேசியத் தலைமை தமிழகத்தில் தன்னுடைய ஆளுமையை செலுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக, பலவாறு முயற்சி செய்து வந்தது இருந்தாலும் அந்த முயற்சியில் அந்த கட்சி வெற்றி பெறவில்லை … Read more

விநாயகர் சதுர்த்திக்கு எதனால் தடை விதிக்கப்பட்டது? உண்மையை போட்டு உடைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

விநாயகர் சதுர்த்திக்கு எதனால் தடை விதிக்கப்பட்டது? உண்மையை போட்டு உடைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

சட்டசபையில் விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி வேண்டும் என்று கேட்ட பாஜக உறுப்பினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு விளக்கத்தைத் தந்திருக்கிறார். கேரள மாநிலத்தில் ஓணம் மற்றும் பக்ரீத் பண்டிகைக்கு அனுமதி கொடுத்ததால் நோய் தொற்று அதிகரித்தது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி இருக்கிறது. இதை எல்லாம் மனதில் கொண்டுதான் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது விநாயகர் சதுர்த்தியை பொது இடத்தில் கொண்டாடுவதற்கு தான் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தவிர தனியாக வீடுகளில் கொண்டாடுவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என … Read more

முதல்வரின் புதிய கொள்கை இது தான்! பட்ஜெட் தாக்குதலில் இறுதி உரை!!

This is the new policy of the Chief Minister! Final speech on budget

முதல்வரின் புதிய கொள்கை இது தான்! பட்ஜெட் தாக்குதலில் இறுதி உரை!! பத்தாண்டுகள் கலைத்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தற்போது ஆட்சி அமர்த்தியுள்ளார்.இவர் ஆட்சி அமர்த்திய நாளிலிருந்தே மக்களின் தேவைகளை கேட்டறிந்து பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார்.அனத்வ்கையில் தற்போது பட்ஜெட் தாக்குதல் நடிபெற்று வருகிறது.நேற்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் தாக்குதலை நடத்தினார்.இன்று நூறாவது நாளை திமுக ஆட்சி அமர்த்தியது முன்னிட்டும் அதுமட்டுமின்றி தமிழகத்தில் முதல் முறையாக வேளானுக்கு என்று பட்ஜெட் தாக்கல் … Read more

திமுகவின் அமைச்சர் மீது அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

திமுகவின் அமைச்சர் மீது அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. தற்சமயம் அவர் திமுகவில் சேர்ந்து கரூர் மாவட்ட சட்டசபைத் தொகுதியில் வெற்றி பெற்று தமிழக மின்துறை அமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார். அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது அரசு வேலை வாங்கித் தருவதாக தெரிவித்து 81 பேரிடம் 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக செந்தில்பாலாஜி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தார்கள். அத்துடன் செந்தில் பாலாஜி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு … Read more

அண்ணாமலையை பாராட்டிய திமுக அமைச்சர்! கடுப்பில் முதலமைச்சர்!

அண்ணாமலையை பாராட்டிய திமுக அமைச்சர்! கடுப்பில் முதலமைச்சர்!

இன்றுகாலை பத்திரிக்கையாளர்களை சந்தித்த திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் தெரிவித்திருக்கிறார். அந்த கேள்விகள் வருமாறு, சட்டசபையில் கருணாநிதியின் படத்திறப்பு விழாவில் அதிமுக பங்கு வராதது தொடர்பாக கேள்வி எழுப்பிய சமயத்தில் துரைமுருகன் மாண்புமிகு தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசியில் ஆனால் இந்த விழாவில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல தமிழக சட்டசபை வளாகத்தில் கருணாநிதியின் படத்திறப்பு விழாவில் உங்களுடைய அரசியல் எதிரியாக வர்ணிக்கப்படும் பாரதிய ஜனதா கட்சியின் … Read more

நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்!

நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்!

பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் நடைபெற இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்கள் பொறுப்பேற்றுக்கொண்ட மே மாதம் ஏழாம் தேதி நடந்தது. அந்த சமயத்தில் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், முக்கியத்துவம் கொடுத்து விவாதம் செய்யப்பட்டது. தற்சமயம் நோய் தொற்று வராமல் குறைந்து வருகின்ற சூழலில் விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. வழக்கமாக பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக அமைச்சரவைக் கூட்டம் கூடுவது … Read more

தமிழகத்தில் மீண்டும் நீட்டிக்கப்பட்டது ஊரடங்கு!! பிறப்பிக்கப்பட்ட புதிய தளர்வுகள்?!!

தமிழகத்தில் மீண்டும் நீட்டிக்கப்பட்டது ஊரடங்கு!! பிறப்பிக்கப்பட்ட புதிய தளர்வுகள்?!!

தமிழகத்தில் மீண்டும் நீட்டிக்கப்பட்டது ஊரடங்கு!! பிறப்பிக்கப்பட்ட புதிய தளர்வுகள்?!! நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடுமையாக பாதித்து இருந்தது. இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டன. அத்துடன் மாணவர்களின் நலன்கருதி பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மற்றும் தளர்வுகளற்ற ஊரடங்கு என்று அமல்படுத்தி வருகிறது. தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிரமான … Read more

இன்று முதல் தமிழகத்தில்…மக்களை தேடி மருத்துவம் திட்டம்!! அரசின் சூப்பர் திட்டம்!!

இன்று முதல் தமிழகத்தில்...மக்களை தேடி மருத்துவம் திட்டம்!! அரசின் சூப்பர் திட்டம்!!

இன்று முதல் தமிழகத்தில்…மக்களை தேடி மருத்துவம் திட்டம்!! அரசின் சூப்பர் திட்டம்!! தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த போதிலிருந்தே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பலவிதமான வழிமுறைகளை செய்து வருகிறார். அத்துடன் தமிழ்நாட்டில் இருந்து கண்டிப்பாக கொரோனாவை விரட்டுவோம் என்று அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு உள்ளார். மேலும், வேலை இல்லாதோருக்கு அரசு மூலமாக வேலையும் கிடைத்து வருகிறது. மக்களின் அனைத்து வித பிரச்சனைகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்வு … Read more