இறப்பில் அரசியல் செய்யும் எதிர்க்கட்சி! நெட்டிசன்கள் கொந்தளிப்பு!

இறப்பில் அரசியல் செய்யும் எதிர்க்கட்சி! நெட்டிசன்கள் கொந்தளிப்பு!

சமீபகாலமாகவே நாடக காதல் கும்பலால் அநேக பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்பட்டு அவர்களின் வழக்கை முடித்து வைக்கப்பட்டு இருக்கிறது. இது ஆங்காங்கே அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது.அந்த வகையில் உளுந்தூர்பேட்டையை அடுத்து இருக்கின்ற திருநாவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தேவியானந்தல் கிராமத்தைச் சார்ந்த வீரமணி என்பவரின் மகள் சரஸ்வதி வன்னியர் சமுதாயத்தைச் சார்ந்த இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த ரங்கசாமி என்பவர் அவரை காதலிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், சரஸ்வதிக்கு திருமணம் … Read more

வாக்கு எண்ணிக்கை! திமுக தலைமை போட்ட அவசர மாநாடு!

வாக்கு எண்ணிக்கை! திமுக தலைமை போட்ட அவசர மாநாடு!

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் இரண்டு வார காலம் மட்டுமே இருக்கின்ற சூழ்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பொழுது திமுகவின் கட்சியை சார்ந்தவர்கள் எந்த அளவிற்கு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஸூம் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது தமிழகத்தில் பல தொகுதிகளில் வெற்றி காண வாக்கு வித்தியாசம் ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சில தொகுதிகளில் 100 க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி தோல்வி முடிவானது. ராதாபுரம் சட்டசபைத் … Read more

பிரசாந்த் கிஷோர் கடைசியாக தெரிவித்த தகவல்! மகிழ்ச்சியில் திமுக தலைமை!

பிரசாந்த் கிஷோர் கடைசியாக தெரிவித்த தகவல்! மகிழ்ச்சியில் திமுக தலைமை!

தமிழ் நாட்டில் திமுகவை பொறுத்தவரையில் தற்போது நடந்த சட்டசபை தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறது. அதற்கு காரணம் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான அந்த ஐபேக் குழுதான் என்று சொல்கிறார்கள். அந்தக் குழுவை சார்ந்த நபர்கள் தமிழகத்தில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அப்படி இருக்கும் அவர்கள் ஏற்கனவே அந்த கட்சியின் தலைமை மூலமாக கொடுக்கப்பட்ட அறிக்கையை கையில் வைத்துக்கொண்டு திமுகவிற்கு சாதகமானவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து விட்டார்களா? அவர்கள் … Read more

நிச்சயமாக திமுக ஆட்சிதான்! மிகுந்த நம்பிக்கையில் ஸ்டாலின் முன்னெடுத்த நடவடிக்கை!

நிச்சயமாக திமுக ஆட்சிதான்! மிகுந்த நம்பிக்கையில் ஸ்டாலின் முன்னெடுத்த நடவடிக்கை!

சட்டசபை தேர்தல் சென்ற ஆறாம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இதனுடைய வாக்கு எண்ணிக்கை வரும் மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. இதனால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து வாக்கு எண்ணும் மையங்ககளிலும் தீவிர பாதுகாப்புடன் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கிறது. வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் வாக்கு எண்ணும் மையங்களில் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள் அதாவது சிசிடிவி கேமரா போன்ற அதிநவீன பாதுகாப்பு வசதிகளும் … Read more

வெற்றி உறுதி! பழைய பைலை தூசிதட்டும் திமுக!

வெற்றி உறுதி! பழைய பைலை தூசிதட்டும் திமுக!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சசிகலா உள்ளிட்டோருக்கு 4 வருட சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி அதிரடி தீர்ப்பை வழங்கினார். பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அவர் வழங்கிய இந்த தீர்ப்பானது தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே கவனிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி நீதிபதி ஜான் மைக்கேல் … Read more

நாள் குறித்த ஸ்டாலின்! அதிர்ச்சியில் ஆளும் தரப்பு!

MK Stalin

தமிழக சட்டசபை தேர்தல் சென்ற ஆறாம் தேதி முடிவுற்ற நிலையில் மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், ஏப்ரல் மாதம் 29ம் தேதிவரை எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்து இருப்பதால் பல ஊடக நிறுவனங்களும் தேர்தலுக்கு பின்னான கருத்துக்கணிப்புகளை வெளியிடாமல் வைத்திருக்கின்றன. அதேபோல பல அரசியல் கட்சிகளும் தங்களுடைய தேர்தல் வியூக தொகுப்பாளரின் கருத்துக்கணிப்புகளை வெளியிடாமல் … Read more

ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் திமுக சீனியர்!

கடந்த ஆறாம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்திருக்கிற நிலையில்,அதிமுகவுக்கு ஆதரவாகவும், திமுகவுக்கு ஆதரவாகவும், பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.அதோடு திமுக தான் ஆட்சிக்கு வரப்போகிறது என்ற கருத்துக்களும் மிகத்தீவிரமாக தமிழகம் முழுவதும் இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் பிரசாந்த் கிஷோர் மிக அழுத்தமாக திமுக ஆட்சிக்கு வரப்போகிறது என்று எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினை நம்ப வைத்து விட்டு சென்றிருக்கிறார். இதனால் ஆட்சி அமைக்கும் பணி திமுக தரப்பில் தற்போதே தொடங்கப்பட்டு விட்டது என்றுதான் சொல்ல … Read more

அடுத்த முதல்வர் இவர்தான்!

அடுத்த முதல்வர் இவர்தான்!

கடந்த ஆறாம் தேதி நடபெற்ற தமிழக சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது இந்த நிலையில், வரும் மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இது தொடர்பாக பலவகையான கருத்துக்கணிப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. சேலம் மாவட்டம் ஆத்தூர் ஸ்ரீ காயநிர்மலேஸ்வரர் ஆலயத்திற்கு ஹரித்வார் ஸ்ரீகருட ஆனந்த சுவாமிகள் தரிசனம் செய்த பொதுமக்களுக்கு ஆசிவழங்கினார்..அதற்குப்பின் அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி தந்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் நடந்த சட்டசபை தேர்தலில் தற்போதைய முதல்வர் இ.பி.எஸ் … Read more

புத்தாண்டில் ஸ்டாலினுக்கு கிடைத்த ஏமாற்றம்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

புத்தாண்டில் ஸ்டாலினுக்கு கிடைத்த ஏமாற்றம்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டாக கொன்டாடப்பட்டு வருகிறது. அதாவது தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை ஒன்றாம் தேதி உலக தமிழர்கள் எல்லோராலும் தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில், நேற்றைய தினம் சித்திரை மாதம் ஒன்றாம் தேதி பிலவ வருஷம் பிறந்தது. அதனை உலகத் தமிழர்கள் எல்லோரும் மிகவும் கோலாகலமாக கொண்டாடினார்கள். அதாவது ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் அளவிற்கு உலகம் முழுவதும் இந்த தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுவதில்லை. தமிழ் புத்தாண்டை பொருத்தவரையில் தமிழர்கள் … Read more

திமுகவின் ஓவர் கான்ஃபிடன்ஸ்!

திமுகவின் ஓவர் கான்ஃபிடன்ஸ்!

சென்ற ஆறாம் தேதி தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்த நிலையில், வரும் மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த நிலையில், எதிர்க்கட்சியான திமுக எப்படியும் நாம்.வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளது.அதற்கு காரணம் என்னவென்றால் வெளியான கருத்துக்கணிப்பு மற்றும் ஐபேக் நிறுவனம் தெரிவித்த தகவல் என எல்லாவற்றையும் கேட்டு திமுக தலைமை குஷியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எப்படியானாலும் 180 தொகுதிகள் நிச்சயமாக நம் வசம் வந்துவிடும் … Read more