Stalin

இறப்பில் அரசியல் செய்யும் எதிர்க்கட்சி! நெட்டிசன்கள் கொந்தளிப்பு!
சமீபகாலமாகவே நாடக காதல் கும்பலால் அநேக பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்பட்டு அவர்களின் வழக்கை முடித்து வைக்கப்பட்டு இருக்கிறது. இது ஆங்காங்கே அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது.அந்த வகையில் ...

வாக்கு எண்ணிக்கை! திமுக தலைமை போட்ட அவசர மாநாடு!
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் இரண்டு வார காலம் மட்டுமே இருக்கின்ற சூழ்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பொழுது திமுகவின் கட்சியை சார்ந்தவர்கள் எந்த அளவிற்கு விழிப்புணர்வுடன் ...

பிரசாந்த் கிஷோர் கடைசியாக தெரிவித்த தகவல்! மகிழ்ச்சியில் திமுக தலைமை!
தமிழ் நாட்டில் திமுகவை பொறுத்தவரையில் தற்போது நடந்த சட்டசபை தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறது. அதற்கு காரணம் பிரசாந்த் கிஷோர் ...

நிச்சயமாக திமுக ஆட்சிதான்! மிகுந்த நம்பிக்கையில் ஸ்டாலின் முன்னெடுத்த நடவடிக்கை!
சட்டசபை தேர்தல் சென்ற ஆறாம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இதனுடைய வாக்கு எண்ணிக்கை வரும் மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் என்று ...

வெற்றி உறுதி! பழைய பைலை தூசிதட்டும் திமுக!
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சசிகலா உள்ளிட்டோருக்கு 4 வருட சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து ...

நாள் குறித்த ஸ்டாலின்! அதிர்ச்சியில் ஆளும் தரப்பு!
தமிழக சட்டசபை தேர்தல் சென்ற ஆறாம் தேதி முடிவுற்ற நிலையில் மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், ஏப்ரல் ...
ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் திமுக சீனியர்!
கடந்த ஆறாம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்திருக்கிற நிலையில்,அதிமுகவுக்கு ஆதரவாகவும், திமுகவுக்கு ஆதரவாகவும், பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.அதோடு திமுக தான் ஆட்சிக்கு ...

அடுத்த முதல்வர் இவர்தான்!
கடந்த ஆறாம் தேதி நடபெற்ற தமிழக சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது இந்த நிலையில், வரும் மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் என ...

புத்தாண்டில் ஸ்டாலினுக்கு கிடைத்த ஏமாற்றம்! அதிர்ச்சியில் திமுக தலைமை!
ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டாக கொன்டாடப்பட்டு வருகிறது. அதாவது தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை ஒன்றாம் தேதி உலக தமிழர்கள் எல்லோராலும் ...

திமுகவின் ஓவர் கான்ஃபிடன்ஸ்!
சென்ற ஆறாம் தேதி தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்த நிலையில், வரும் மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ...