தமிழகத்தில் புதிதாக மஞ்சள் நிற பேருந்துகள்… கொடி அசைத்து துவங்கி வைத்த முதல்வர் முக.ஸ்டாலின்!!

  தமிழகத்தில் புதிதாக மஞ்சள் நிற பேருந்துகள்… கொடி அசைத்து துவங்கி வைத்த முதல்வர் முக.ஸ்டாலின்…   தமிழகத்தில் புதிதாக மஞ்சள் நிற பேருந்து அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அதன் சேவையை இன்று முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கொடி அசைத்து துவங்கி வைத்துள்ளார்.   தமிழக மாநிலத்தில் தற்பொழுது புறநகர் செல்லும் பேருந்துகள் நீல நிறத்திலும் பச்சை நிறத்திலும் இயக்கப்பட்டு வருகின்றது. நகர, மாநகரப் பேருந்துகள் சிவப்பு நிறத்திலும், வெள்ளை காவி நிறத்திலும் இயக்கப்பட்டு வருகின்றது.   முக.ஸ்டாலின் … Read more

புதிய அவதாரத்தில் மீண்டும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ்… மீண்டும் மீண்டுமா முடியலப்பா!!

  புதிய அவதாரத்தில் மீண்டும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ்… மீண்டும் மீண்டுமா முடியலப்பா…   மீண்டும் புதிய அவதாரத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது தற்பொழுது கிடைத்துள்ள தகவலின் படி கொரோனா வைரஸின் மாறுபாடான ஈ.ஜி 5.1 என்று அழைக்கப்படும் ‘எரிஸ்’ என்ற கொரோனா வைரஸ் இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸின் புதிய … Read more

புதுச்சேரியில் முதல் முறையாக ஆதிபுஷ்கரணி விழா தொடங்கியது!

புதுச்சேரியில் முதல் முறையாக ஆதிபுஷ்கரணி விழா  தொடங்கியது! சங்கராபரணி ஆற்றில் துணைனிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். குரு பெயரும் ராசிக்கான நதிகளில் புஷ்கரணி விழா 12 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும். மேஷ ராசிக்கு வடக்கில் கங்கை ஆற்றிலும், தெற்கில் சங்கராபரணி ஆற்றிலும் புஷ்கரணிவிழா இந்த ஆண்டு நடக்கிறது. புதுச்சேரியில் முதல் முறையாக வில்லியனூர் திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலை ஒட்டிய சங்கராபரணி ஆற்றங்கரையில் புஷ்கரணி விழா இன்று தொடங்கியது. அதன்படி இன்று … Read more

சூடுபிடிக்க தொடங்கிய பின்னலாடை உற்பத்தி!!

ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஐந்து மாதத்திற்கு பிறகு மீண்டும் ஏற்றுமதி ஆர்டர் வர தொடங்கியுள்ளது. இதனால் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் உற்சாகம் அடைந்து தங்கள் பணியை ஆர்வத்துடன் செய்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திற்கு இணையாக ஈரோடு மாவட்டத்திலும் அனைத்து வகையான ஆயத்த ஆடைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஈரோடு நகரம், பெருந்துறை, சென்னிமலை, சத்தியமங்கலம், அந்தியூர் போன்றபகுதிகளில் சிறியது முதல்  பெரியது வரை 200-க்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்கள் ஜனவரி பிப்ரவரி மார்ச் … Read more

கொரோனா அச்சுறுத்தலை மீறி துருக்கியில் விஜய் சேதுபதியின் ஹிந்தி பட ஷூட்டிங்!! 

பிரபல நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவில் சாதாரண துணை நடிகராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி தற்போது பாலிவுட் முதல் கோலிவுட் வரை தனது இயல்பான நடிப்பினால் உயர்ந்துள்ளார். இவர் மற்றவரிடம் அணுகுமுறையே ரொம்ப எதார்த்தமாகவும் பிரம்மிப்பூட்டும் அளவிற்கு இருக்கும். அந்த குணத்தினால் தான் அவர் இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார். விஜய் சேதுபதி தற்போது அமிர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா என்ற இந்திப் படத்திலும் முக்கியமான கேரக்டரில் அவர் … Read more