இன்று தொடங்கும் புதிய புலன் விசாரணை பிரிவு!!காவல் ஆணையர் அதிரடி அறிவிப்பு!!

New investigation unit starting today!!Commissioner of Police action announcement!!

இன்று தொடங்கும் புதிய புலன் விசாரணை பிரிவு!!காவல் ஆணையர் அதிரடி அறிவிப்பு!! பொது மக்களின் பாதுகாப்பிற்கு காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் காவல் துறையினர் குற்றம் செய்யும் குற்றவாளிகளை பல பிரிவில் வழங்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனை தொடர்ந்து காவல் துறை முக்கிய வழங்குகளை விசாரிக்க புதிதாக பிரிவு தொடங்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளிவந்தது, இந்த நிலையில் சென்னை கவலதுரையினர் தற்போது வெடிபொருட்கள் உட்பட முக்கிய வழக்குகளை விசாரிக்க … Read more

இன்று முதல் திருப்பதி தரிசன டிக்கெட் விற்பனை தொடக்கம்!! ஆன்லைன் வழியாக முன்பதிவு!!

Tirupati Darshan ticket sale starts from today!! BOOK VIA ONLINE!!

இன்று முதல் திருப்பதி தரிசன டிக்கெட் விற்பனை தொடக்கம்!! ஆன்லைன் வழியாக முன்பதிவு!! பொதுமக்கள் அதிக அளவில் செல்லும் கோவில்களில் ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலும் ஒன்று. பிரபலமான கோவில்களின் பட்டியல் வரிசையில் திருப்பதி கோவில் தான் முதல் வரிசையில் உள்ளது. இவ்வாறு இருக்கும்  கோவிலில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள். மேலும் திருப்பதிக்கு அண்டை மாநிலத்தவர்களும் அதிக அளவில் வருவார்கள்.இந்தநிலையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக … Read more

இன்று தொடங்கவிருக்கும் பிரதோஷம்!! மலை கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி!!

Pradosha to start today!! 4 days permission to go to hill temple!!

இன்று தொடங்கவிருக்கும் பிரதோஷம்!! மலை கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி!! விருதுநகர் மாவட்டடத்தில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலில்  பௌர்ணமியை முன்னிட்டு பிரதோஷம் நடத்தப்பட திட்டமிட்டப்பட்டிள்ளது.இது ஒவ்வொரு ஆடி பிறப்பின் பொழுதும் கட்டாயம் நடத்தப்படுகின்ற ஒரு நிகழ்வு ஆகும். அதனை போன்று வருகின்ற பௌர்ணமியில் சுந்தர மகாலிங்கம் கோவிலில் பிரதோஷம்  நடத்தப்பட உள்ளது. இந்த பிரதோஷமானது  இன்று தொடங்கி 18 ம் தேதிவரை நடைபெற உள்ளதாக கூறப்படுகின்றது. இந்த விழா தொடர்ந்து 4 நாட்களுக்கு விமர்சையாக … Read more

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! வாட்ஸ் அப் மூலம் டிக்கெட்!!

Happy news for metro commuters!! Tickets via WhatsApp!!

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! வாட்ஸ் அப் மூலம் டிக்கெட்!! சென்னையில் இருக்கும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்பட்டது. நாளுக்கு நாள் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. கூட்ட நெரிசலுக்காகவும், பயண நேரத்தை குறைக்கவும் இந்த மெட்ரோ ரயில் சேவையை மக்கள் பயன்படுத்துகிறார்கள். இதில் தினசரி பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சத்தை தாண்டியுள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள், தற்போது பயண அட்டை … Read more