கர்நாடகா மாநிலத்தில் திருடு போன தக்காளி! அதிர்ச்சியில் உறைந்த விவசாயி போலிஸில் புகார்!!

கர்நாடகா மாநிலத்தில் திருடு போன தக்காளி! அதிர்ச்சியில் உறைந்த விவசாயி போலிஸில் புகார்!!   நாடு முழுவதும் தக்காளியின் விலை அதிகரித்து வரும் நிலையில் கர்நாடக மாநிலத்தில் விவசாயி ஒருவரின் தக்காளிகள் திருடு போனதையடுத்து இதையறிந்து அதிர்ச்சியில் உறைந்த விவசாயி போலிஸில் புகார் அளித்துள்ளார்.   நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வொரு நகரத்திலும் தக்காளி விலை தங்கத்தின் விலை போல ஏறிக்கொண்டு உள்ளது.  மும்பை, டெல்லி, … Read more

தக்காளி விலை உயர்வை கண்டித்து வித்தியாசமான போராட்டம்! இணையத்தில் வைரலாகும் நூதன போராட்டத்தின் வீடியோ!!

தக்காளி விலை உயர்வை கண்டித்து வித்தியாசமான போராட்டம்! இணையத்தில் வைரலாகும் நூதன போராட்டத்தின் வீடியோ!!   தக்காளி விலை உயர்வதை கண்டித்து வடமாநிலத்தில் வித்தியாசமாக போராட்டம் நடத்தியவர்களின் வித்தியாசமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.   நாடு முழுவதும் தக்காளியின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றது. ஒவ்வொரு மாநிலங்களிலும் தக்காளி விலை சதத்தை தொடுகின்றது.  தற்பொழுது தக்காளியின் விலை தமிழகத்தில் கிலோவுக்கு 160 ரூபாயாக உள்ளது. இதனை கண்டித்து பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தியும் அரசை கண்டித்தும் … Read more

பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு! அக்னி நட்சத்திரம் முடிந்தும் ஆட்டம் காட்டும் வெயிலால் மாணவர்கள் கடும் அவதி!! 

பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு! அக்னி நட்சத்திரம் முடிந்தும் ஆட்டம் காட்டும் வெயிலால் மாணவர்கள் கடும் அவதி!!  இந்த ஆண்டு கடுமையாக வாட்டி வதைக்கும் வெயிலின் காரணமாக தமிழ்நாட்டினை தொடர்ந்து மற்றோர் மாநிலத்திலும் பள்ளித் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எப்போதும்  கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு  கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி  நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு தள்ளி … Read more