State News

தமிழகத்தில் ரயில்கள் செயல்படும் நேரம் மாற்றம்! வெளியிட்ட அட்டவணை!

Kowsalya

தெற்கு ரயில்வே துறையானது தமிழகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் சிறப்பு ரயில்களின் புறப்படும் மற்றும் சேரும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. கொரோனா வின் இரண்டாவது அலை ...

எதிர்காலத்தை நோக்கி அச்சம் கொள்ளும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள்!

Kowsalya

பத்தாம் வகுப்பு சான்றிதழ் மதிப்பெண்கள் இல்லாமல் வழங்கினால் பிற்காலத்தில் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என பெற்றோர்கள் கவலை கொள்கின்றனர். கொரோனா தொற்றின் காரணமாக அனைத்து பொதுத் தேர்வுகளும் ...

30% , 45% என பிரித்து வசூலிக்க வேண்டும்! மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் திட்டவட்டம்!

Kowsalya

தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் அனைவருக்கும் தேர்ச்சி என்று இருக்குமே தவிர மதிப்பெண்கள் இருக்காது என முதல் ...

டிகிரி முடித்தவர்களுக்கு இந்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தில் வேலைவாய்ப்பு!

Kowsalya

இந்திய நறுமண வாரியத்தில் வேலைவாய்ப்பு மற்றும் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம 12 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.   நிறுவனம்: இந்திய நறுமண ...

“யூனிபார்மை கழட்டிடுவேன்” சண்டை போட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!

Kowsalya

சில தினங்களுக்கு முன்பாக சென்னை காவல்துறையினரிடம் தகாத முறையில் பேசி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் பெண்ணின் முன் ஜாமின் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது என தள்ளுபடி ...

எச்சரிக்கை: ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள் மறுத்தால் துறைரீதியான நடவடிக்கை!

Kowsalya

ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்களை கொரோனா தடுப்பு பணிக்காக அழைத்தால் மறுப்பு தெரிவிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.   கொரோனா காலகட்டத்தில் அனைத்து செவிலியர்களும் மருத்துவர்களும் தங்களது ...

திமுக பேச்சாளர் மனைவி தூக்கிட்டு தற்கொலை! தற்கொலையின் பின்னணி!

Kowsalya

திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் பொறுப்பில் உள்ள தமிழன் பிரசன்னா அவர்களின் மனைவி இன்று காலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சென்னையில் உள்ள ...

சற்று முன்: +2 தேர்வுகள் ரத்து! முதலமைச்சர் அறிவிப்பு!

Kowsalya

மாணவர்களின் நலன் கருதி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.   கொரோனா பெரும் தொற்று காரணமாக அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ...

ரூ 1 கோடி வழங்கியது போத்திஸ் பட்டு நிறுவனம்!

Kowsalya

அனைவரும் தங்கள் சார்பில் முதலமைச்சருக்கு கொரோனா நிவாரண நிதியை திரட்டி அளித்து வரும் நிலையில் போத்தீஸ் நிறுவனமானது ஒரு கோடி ரூபாயை போத்திஸ் பட்டு ஆலயத்தின் சார்பில் ...

தயவு செய்து இந்த உணவுப் பொருளை குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள்!

Kowsalya

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் மேகி நூடுல்ஸ் உடலுக்கு கேடு என அதை தயாரிக்கும் நெஸ்லே நிறுவனமே ஏற்றுக் கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. ...