கல்யாணம் ஆகாத பெண்களுக்கு மாதம் ரூ.600 வழங்கும் புதிய திட்டம் தொடக்கம்!!

கல்யாணம் ஆகாத பெண்களுக்கு மாதம் ரூ.600 வழங்கும் புதிய திட்டம் தொடக்கம்!! மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் பாஜக அரசு அம்மாநிலத்தைச் சேர்ந்த கல்யாணம் ஆகாத பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு புதிதாக ஓய்வூதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. திருமணம் ஆகாத பெண்களுக்கு மாதம் ரூ.600 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வரும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க சில நிபந்தனைகள் இருக்கின்றது. நிபந்தனைகள்: 1.திட்டத்தில் பயன் பெற விரும்பும் பெண்கள் மத்தியபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவராக … Read more

பழங்குடியின மனிதர் முகத்தில் சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர்! வீடியோ வைரலானதால் பாஜக பிரமுகருக்கு குவியும் கண்டனங்கள்!!

பழங்குடியின மனிதர் முகத்தில் சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர்! வீடியோ வைரலானதால் பாஜக பிரமுகருக்கு குவியும் கண்டனங்கள்!!   மத்தியபிரதசே மாநிலத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த நபரின் முகத்தின் மீது பாஜக பிரமுகர் ஒரு சிறுநீர் கழிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பாஜக பிரமுகருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றது.   மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தை சேர்ந்த குப்ரி கிராமத்தில் இருக்கும் ஒரு பழங்குடியின நபர் மீது பாஜக கட்சியின்  எம்.எல்.ஏ வேட்பாளர் பிரவேஷ் சுக்லா … Read more

அதிரவைக்கும் ஆணவக் கொலைகள்!! காதல் ஜோடியை கல்லை கட்டி ஆற்றில் வீசிய கொடூரம்!! 

Shocking murders!! The brutality of tying a love couple to a stone and throwing them into the river!!

அதிரவைக்கும் ஆணவக் கொலைகள்!! காதல் ஜோடியை கல்லை கட்டி ஆற்றில் வீசிய கொடூரம்!!  காதலித்த கொடுமைக்காக இளம் ஜோடியை சுட்டுக்கொன்று கல்லை கட்டி ஆற்றில் வீசி உள்ளனர். நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொரினா மாவட்டத்தின் ரத்தன்பசாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவானி வயது 18. அதேபோல் அருகில் உள்ள கிராமமான பாலுபுராவை சேர்ந்தவர் ராதேஷ்யாம் வயது 21. சிவானியும், ராதேஷ்யாமும் ஒருவரை ஒருவர் காதலித்து … Read more

இறந்த குழந்தையை துணிப்பையில் எடுத்து சென்ற தந்தை! அமரர் ஊர்தி இல்லை என்றதால் இவ்வாறு செய்ததாக தந்தை உருக்கம்!

இறந்த குழந்தையை துணிப்பையில் எடுத்து சென்ற தந்தை! அமரர் ஊர்தி இல்லை என்றதால் இவ்வாறு செய்ததாக தந்தை உருக்கம்!   மத்திய பிரதேச மாநிலத்தில் இறந்த குழந்தையை கொண்டு செல்ல அமரர் ஊர்தி சேவை இல்லாததால் குழந்தையின் சடலத்தை துணிப்பையில் போட்டு சொந்த ஊருக்கு கொண்டு சென்ற அவலம் நடந்துள்ளது.   மத்திய பிரதேச மாநிலம் தின்தோரி மாவட்டத்தில் உள்ள சகாஜ்புரி கிராமத்தை சேர்ந்தவர் சுனில் துர்வே. கர்ப்பிணியாக இருந்த இவரது மனைவியை பிரசவத்திற்காக அங்கு இருக்கும் … Read more

இறுதி அஞ்சலி செய்யும் பொழுது கண் விழித்த நபர்! அலறி அடித்துக் கொண்டு ஓடிய உறவினர்கள்!!

இறுதி அஞ்சலி செய்யும் பொழுது கண் விழித்த நபர்! அலறி அடித்துக் கொண்டு ஓடிய உறவினர்கள்! மத்திய பிரதேச மாநிலத்தில் இறந்ததாக நினைத்து இறுதிசடங்கு செய்யும் பொழுது கண் விழித்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய பிரதேச மாநிலம் மொரேனா பகுதியை சேர்ந்த ஜீது பிரஜாபதி என்பவர் கடந்த 30ம் தேதி திடீரென்று மயங்கி விழுந்த நிலையில் வெகு நேரம் ஆகியும் அவர் எழுந்திருக்காத காரணத்தால் அவர் இறந்துவிட்டார் என்று அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் … Read more