இன்று ரேஷன் கடைகள் திறப்பு!! அலைமோதும் மக்கள்!! இதுதான் அரசின் திட்டமா??
தளர்வில்லா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இன்று ரேஷன் கடைகள் திறந்து உள்ளதால் 2000 ரூபாய் நிதியை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது இதனால் வைரஸ் பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகம் பரவி ஒவ்வொரு நாளும் உச்சத்தை அடைந்து வருவதால் தமிழக அரசு வருகிற 31-ஆம் தேதி வரை தளர்வு இல்லா முழு ஊரடங்கு அறிவித்தது.. ரேஷன் கடைகளிலும் திறக்க அனுமதி இல்லை என்று தெரிவித்து இருந்த நிலையில் நேற்று … Read more