பங்கு சந்தையில் பணத்தை போட போறீங்களா?? உஷார் 63 லட்சத்தை ஆட்டைய போட்ட தம்பதி!! 

Are you going to put money in the stock market?? The couple who put Ushar 63 lakhs!!

பங்கு சந்தையில் பணத்தை போட போறீங்களா?? உஷார் 63 லட்சத்தை ஆட்டைய போட்ட தம்பதி!!  மோகன் என்பவர்  சிங்கப்பூரில்  பணிபுரிந்து வருகிறார்.  இவரின் மனைவி ஜமுனா ராணி   திருப்பத்தூர்  பகுதியில்   வசித்து வருகிறார். மேலும்  அதே பகுதியை சேர்ந்த ஹேமாவதி மற்றும் அவரின் கணவர் பிரவீன்குமார் ஜமுனாவிடம் பங்கு சந்தையில் முதலீடு செய்யுங்கள் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்கள். மேலும் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் பல லட்சங்களை லாபமாக பெற முடியும் என்று கூறியுள்ளார்கள். … Read more

பெண்ணைக் கொன்றவர் கைது!! உடலை துண்டுதுண்டாக வெட்டிய கொடூரம்!!

The man who killed the woman was arrested!! The brutality of cutting the body into pieces!!

பெண்ணைக் கொன்றவர் கைது!! உடலை துண்டுதுண்டாக வெட்டிய கொடூரம்!! கடந்த 17ம் தேதி ஐதராபாத் முசி ஆற்றங்கரை அருகில் தூய்மை பணியாளர்கள் பணி செய்து கொண்டிருக்கும்போது அங்கு கருப்பு நிறக் கவரில் பெண்ணின் தலை ஒன்று இருப்பது தெரியவந்தது. உடனே அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வந்த போலீசார் அந்த தலையை கைபற்றி விசாரணை மேற்கொண்டனர். பெண்ணின் தலை மட்டும் கிடைத்ததால் போலீசாருக்கு வேறு எந்த விபரங்களும் தெரியவில்லை. அந்த இடத்தில் உள்ள சிசிடிவி … Read more

பங்குச் சந்தையின் நிலவரம்! இந்த நிறுவனமானது பங்குகளை உயர்த்தியுள்ளது!

பங்குச் சந்தையின் நிலவரம்! இந்த நிறுவனமானது பங்குகளை உயர்த்தியுள்ளது! நோமுரா ஸ்மால்கேப் மல்டிபேக்கர் பங்குகளில் பந்தயம் கட்டுகிறதுஉலகளாவிய நிதிச் சேவை நிறுவனமான நோமுரா, விசா மற்றும் பாஸ்போர்ட் தொடர்பான தூதரக சேவைகளை வழங்கும் பி எல் எஸ் இன்டர்நேஷனல் சர்வீசஸில் தனது பங்குகளை உயர்த்தியுள்ளது. நோமுரா சிங்கப்பூர் லிமிடெட் ஸ்மால்கேப் பங்கின் 11 லட்சம் பங்குகளை ஒரு பங்கிற்கு ரூ.230க்கு வாங்கியதாக NSE மொத்த ஒப்பந்தத் தரவு காட்டுகிறது. முன்னதாக ஜூலையில், நோமுரா நிறுவனத்தின் 12.5 லட்சம் … Read more

பங்கு சந்தை இன்று!! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் லைவ் அப்டேட்!!

Today's stock results !! For the first time, the Sensex crossed 53,100 points !!

பங்கு சந்தை இன்று!! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் லைவ் அப்டேட்!! உள்நாட்டு பங்குச் சந்தை குறியீடுகளான பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஆகியவை வியாழக்கிழமையான இன்று நேர்மறையான பிராந்தியத்தில் வர்த்தகம் செய்யப்பட்டன, இது வாராந்திர எஃப் & ஓ காலாவதியாகும் நாளாகும். பிஎஸ்இ சென்செக்ஸ் 53,000 க்கு மேல் ஆட்சி செய்து கொண்டிருந்தது, அதே நேரத்தில் பரந்த நிஃப்டி 50 குறியீடு 15,900 ஐ நெருங்கியது. இன்று நிலவரப்படி சென்செக்ஸ் 52,968.89 புள்ளிகள் என்று … Read more

பங்கு சந்தையில் இன்று!! முதலீடு செய்யலாமா? வணிகம் செய்ய நல்ல வாய்ப்பு தான்!!

Today's stock results !! For the first time, the Sensex crossed 53,100 points !!

பங்கு சந்தையில் இன்று!! முதலீடு செய்யலாமா? வணிகம் செய்ய நல்ல வாய்ப்பு தான்!! இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்றும், இந்திய சந்தைகள் பெரிதும் மாற்றம் ஏதுமின்றி சற்று சரிவில் உள்ளது. சென்ற சில அமர்வுகளாகவே ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் இந்திய சந்தைகள், இன்றும் பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் சிறிது சரிவில் தான் உள்ளது. கொரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலை காரணமாக சரிந்த பொருளாதார நிலைமையே,இன்னும் மீளவில்லை. இது மாற … Read more

இன்று பங்கு சந்தை நிலவரம்!! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!!

Stock market situation today !! Happy investors !!

இன்று பங்கு சந்தை நிலவரம்!! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!! கொரோனா தொற்றின் காரணமாக கடந்த சில மாதங்களாக பங்கு சந்தை வணிகம் வீழ்ச்சியில் இருந்தது. மருத்துவ சந்தையை தவிர மற்ற அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் வீழ்ச்சில் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா தொற்று பரவல் சற்று கட்டுகுள் உள்ள நிலையில் பங்கு சந்தை வணிகம் சற்று ஏற்றம் கண்டு உள்ளது. இன்று பங்கு சந்தை வணிகம் உயர்வுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 250 புள்ளிகள் வரை உயர்ந்தது. … Read more

காளையின் பாய்ச்சலுடன் முடிவு பெற்ற பங்குச்சந்தை!

செப்டம்பர் 7 ஆம் தேதியான இன்று பங்குச் சந்தை இரண்டு நாட்கள் ஓய்வுக்குப் பின்பு பங்குச் சந்தையின் நிலவரம் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக அமைந்து பங்குகளின் புள்ளிகள் அதிகரித்து  கரடி அடக்கி காளை  ஆனது பாய்ச்சல் எடுத்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 50 முக்கியமான 1,1350 அளவை நெருங்கிய நிலைக்கு மீட்டெடுத்தது, இது காளைகளுக்கு சாதகமான அறிகுறியாகும். சென்செக்ஸ் 60 புள்ளிகள் உயர்ந்து 38,417 ஆகவும், நிஃப்டி 50 21 புள்ளிகள் அதிகரித்து 11,355 ஆகவும் … Read more

இன்றைய பங்குச்சந்தை  நிலவரம்!

வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை, இன்று பங்குச் சந்தை கடும் சரிவை கண்டது.  இன்றைய  பங்குச்சந்தையின் தொடக்கத்தில் இருந்தே காளையை அடக்கி  பங்குச்சந்தை கரடிக்கு சொந்தமானது.  இதன் காரணமாகவே இந்தியா-சீனா எல்லையில் பதட்டங்களை அதிகரித்தது.சென்செக்ஸ் 633 புள்ளிகள் இழந்து 38,357 புள்ளிகளாக முடிந்தது, நிஃப்டி 50 புள்ளிகள் குறைந்து 11,333 ஆக இருந்தது. மும்பை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது மற்றும் தேசிய குறியீட்டு எண்ணான நிஃப்டி 50 உளவியல் ரீதியாக முக்கியமான … Read more

இன்றைய பங்கு சந்தை நிலவரம்!!

தற்போதுவரை மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 353.84 புள்ளிகளாக உயர்ந்து, 0.90 சதவீதம் அதிகரித்து மொத்த டாலர் மதிப்பு 39467.31 நிலை பெற்றது. மேலும் தேசிய குறியீட்டு குறியீட்டு எண்ணான நிப்டி 88.35 புள்ளிகளாக உயர்ந்து 0.76  சதவீதம் அதிகரித்து மொத்த டாலர் மதிப்பு 11647.60 நிலை பெற்றது. பங்குச்சந்தை தொடக்கத்தில் ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் இறுதியில் சற்று ஏற்றுத் உடனே முடிவு பெற்றது. இதனால் தாக்கத்திலிருந்து பங்குகளின் வர்த்தகம் கொஞ்சம் கொஞ்சமாக  பழைய … Read more

 டுடே பங்கு சந்தை நிலவரம்!!

தற்போதுவரை மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 230.04 புள்ளிகளாக உயர்ந்து, 0.59 சதவீதம் அதிகரித்து மொத்த டாலர் மதிப்பு 39073.92  நிலை பெற்றது. மேலும் தேசிய குறியீட்டு குறியீட்டு எண்ணான நிப்டி 77.35 புள்ளிகளாக உயர்ந்து 0.67  சதவீதம் அதிகரித்து மொத்த டாலர் மதிப்பு 11549.60 நிலை பெற்றது. இந்த படத்தின் தொடக்கத்தில் இருந்தே பங்குச் சந்தையின் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் அடித்தது போன்ற உணர்வை கொடுத்துள்ளது. அந்த அளவில்   பங்குசந்தையில் பங்குகளின் மதிப்பு … Read more