11 வயது சிறுமி திடீர் தற்கொலை! போலீஸ் விசாரணையில் வெளியான பயங்கர பின்னணி!

சென்னை ஆதம்பாக்கத்தில் ரவிச்சந்திரன் வெங்கம்மாள் தம்பதியர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகனும் 11 வயதில் ஜெயந்தி என்ற மகளும் இருக்கிறார்கள். ரவிச்சந்திரன் ஆந்திர மாநிலத்தில் பணிபுரிந்து வருகின்றார் என்று சொல்லப்படுகிறது. வெங்கம்மாள் இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் மாலை வெங்கம்மாள் தன்னுடைய இல்லத்தின் அருகில் இருக்கின்ற கடைக்கு சென்றுவிட்டார். வீட்டில் சிறுவர்கள் மற்றும் விளையாடிக்கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்த சமயத்தில் வீட்டில் ஒரே ஒரு … Read more

திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் !! அதிர்ச்சியில் பெண்ணின் தந்தை !!

திருமணமாகி இரண்டு மாதங்களில் புதுமணப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகே , கொடைக்கானல் பகுதியை சேர்ந்த கோபால் என்பவரின் மகள் ஷேபனா என்பவருக்கு, அதே ஊரை சேர்ந்த அஜித்குமார் என்பவருடன், கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி எளிய முறையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அஜித் குமார் என்பவர், கொடைக்கானலில் உள்ள ஒரு கடையில் பணியாற்றி வந்துள்ளார் .இதற்காக அவர் மற்றும் அவர் மனைவி இருவரும் அப்சர்வேட்டரி செல்லபுரம் பகுதியில் தனியாக … Read more

திருமணம் நடக்காததினால் மன விரக்தியில் இளைஞன் செய்த செயல் !! அதிர்ச்சியில் பெற்றோர் !!

  ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞர் தனது பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்காததினால் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியைச் சேர்ந்த இளைஞர் மணி (26) என்பவர், தனது பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் பெற்றோர் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதனால் மன விரக்தியில் இருந்துள்ளார் . இதனைத்தொடர்ந்து வீட்டில் ஒரு அறைக்குள் சென்று கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை … Read more

பாலியல் வன்கொடுமை செய்தவரை ஆவியாக வந்து பழி வாங்குவேன் : பாதிக்கப்பட்ட பெண் எழுதிய இறுதிக் கடிதம் !!

ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை ஆவியாக வந்து, அவர்களை பழிவாங்குவேன் என்று தற்கொலைக்கு முன் கடிதம் எழுதிவைத்ததாக கூறப்படுகிறது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியை சேர்ந்த ஒரு கிராமத்தில், 30 வயதான பெண்ணொருவர் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி தன் அம்மா வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த சின்னங்குடி என்ற ராஜேந்திரன்(40) அந்த பெண்ணிடம் அவ்வப்போது தவறாக நடக்க முயல்வதும், … Read more

காவல்துறை விசாரணைக்கு சென்ற மாணவன் சடலமாக மீட்பு !!

காவல்துறையினர் விசாரணைக்கு சென்ற மாணவனை தூக்கிட்ட நிலையில் ,சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பேரையூர் அருகே பொறியியல் கல்லூரி ஒன்றில் ரமேஷ் என்பவரின் அண்ணன் 17 வயதான பெண் ஒருவரை திருமணம் செய்ய அழைத்து வந்துள்ளார்.பெண் மைனர் என்பதால் பெண் வீட்டார் அளித்த புகாரின் அடிப்படையில் அண்ணனை கைது செய்வதற்கு பதிலாக தம்பி ரமேஷ் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞன் ரமேஷ் சடலமாக மரத்தில் … Read more

ஆறு மாதங்களில் இவ்வளவு தற்கொலையா ? அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு !!

இந்தியாவில் கேரள மாநிலத்தில், கடந்த 6 மாதங்களில் மட்டும் 140 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 140 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டதாக ஆய்வுமுடிவுகள் ஒன்று வெளியாகியுள்ளது. தற்கொலை செய்து கொண்டவர்கள் பெரும்பாலானவர்கள் 13 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்கள் என கூறப்படுகிறது. இந்த ஆய்வினை திஷா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மேற்கொண்டு, புள்ளி விவரங்களை தெரிவித்துள்ளது. மேலும் … Read more

கணவன் இறந்ததால் மனைவி மகள்கள் அனைவரும் தற்கொலை !!

நாகர்கோயிலில் வசித்து வரும் தொழிலாளர், சமீபத்தில் இறந்த துக்கத்தில் மனைவி ,மகள்கள் அருகில் இருந்த குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோயில் ஒழுகினசேரி ஆராட்டு சாலை பகுதியில் சேர்ந்த வடிவேல் முருகன்(80) என்பவர் கூலித் தொழிலாளிசெய்து வருகிறார் .இவருக்கு பங்கஜம் (70) என்ற மனைவி மற்றும் மாலா (48) சச்சு (40) என்ற மகள்களும் இருந்தனர். இரண்டு மகள்களும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இந்நிலையில் கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக … Read more

மது அருந்த பணம் கொடுக்காததாலும் தோசை சுட்டு தரவில்லை என்பதாலும் கணவன் தீயிட்டு தற்கொலை !!

மனைவி தோசை சுட்டு தரவில்லை என்பதாலும் ,மது அருந்த பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த கணவன் தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் அடுத்த குன்றத்தூர், நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் ,தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் .இவர் சில காலமாக மது பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. அவ்வப்போது , அவரது மனைவியிடம் பணம் வாங்கிக்கொண்டு குடித்துவிட்டு தகராறு செய்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது.இதனால் அவருடைய மனைவி மது அருந்துவதற்கு … Read more

வேரோரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் காதலி எடுத்த அதிரடி முடிவு !!

புதுச்சேரி அருகே தன் காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்தால் மனமுடைந்த காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி சேதாப்பட்டை பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர், கல்லூரி மாணவி காயத்ரி என்பவரை காதலித்து வந்துள்ளார் .இவ்விருவரும் காதலித்து வந்த நிலையில் ,சரவணன் பெற்றோர்களுக்கு காதல் விவகாரத்தை பற்றி தெரியவந்தது .இதனால் சரவணன் வீட்டில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது. மேலும், இதற்காக அவசர அவசரமாக சரவணனுக்கு வேறு ஒரு பெண்ணை … Read more