sucide attempt

11 வயது சிறுமி திடீர் தற்கொலை! போலீஸ் விசாரணையில் வெளியான பயங்கர பின்னணி!
சென்னை ஆதம்பாக்கத்தில் ரவிச்சந்திரன் வெங்கம்மாள் தம்பதியர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகனும் 11 வயதில் ஜெயந்தி என்ற மகளும் இருக்கிறார்கள். ரவிச்சந்திரன் ஆந்திர ...

திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் !! அதிர்ச்சியில் பெண்ணின் தந்தை !!
திருமணமாகி இரண்டு மாதங்களில் புதுமணப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகே , கொடைக்கானல் பகுதியை சேர்ந்த கோபால் என்பவரின் மகள் ஷேபனா ...

திருமணம் நடக்காததினால் மன விரக்தியில் இளைஞன் செய்த செயல் !! அதிர்ச்சியில் பெற்றோர் !!
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞர் தனது பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்காததினால் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ...

பாலியல் வன்கொடுமை செய்தவரை ஆவியாக வந்து பழி வாங்குவேன் : பாதிக்கப்பட்ட பெண் எழுதிய இறுதிக் கடிதம் !!
ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை ஆவியாக வந்து, அவர்களை பழிவாங்குவேன் என்று தற்கொலைக்கு முன் கடிதம் எழுதிவைத்ததாக கூறப்படுகிறது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியை ...

காவல்துறை விசாரணைக்கு சென்ற மாணவன் சடலமாக மீட்பு !!
காவல்துறையினர் விசாரணைக்கு சென்ற மாணவனை தூக்கிட்ட நிலையில் ,சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பேரையூர் அருகே பொறியியல் கல்லூரி ஒன்றில் ரமேஷ் ...

ஆறு மாதங்களில் இவ்வளவு தற்கொலையா ? அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு !!
இந்தியாவில் கேரள மாநிலத்தில், கடந்த 6 மாதங்களில் மட்டும் 140 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை ...

கணவன் இறந்ததால் மனைவி மகள்கள் அனைவரும் தற்கொலை !!
நாகர்கோயிலில் வசித்து வரும் தொழிலாளர், சமீபத்தில் இறந்த துக்கத்தில் மனைவி ,மகள்கள் அருகில் இருந்த குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

மது அருந்த பணம் கொடுக்காததாலும் தோசை சுட்டு தரவில்லை என்பதாலும் கணவன் தீயிட்டு தற்கொலை !!
மனைவி தோசை சுட்டு தரவில்லை என்பதாலும் ,மது அருந்த பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த கணவன் தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ...

வேரோரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் காதலி எடுத்த அதிரடி முடிவு !!
புதுச்சேரி அருகே தன் காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்தால் மனமுடைந்த காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி ...