தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை!!

தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை!!

ராமநாதபுரத்தில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை. ராமநாதபுரம் ஓம் சக்தி நகர் பகுதியில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சுமார் 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அதில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக வந்த ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டத்தைச் சேர்ந்த நத்தம் கிராமம் பகுதியில் உள்ள தெளபீக் ராஜா என்பவர். இன்று … Read more

கேன்சர் நோயின் தாக்கம் காரணமாக விரக்தியில் தண்டவாளத்தில் தலை வைத்து முதியவர் தற்கொலை!

கேன்சர் நோயின் தாக்கம் காரணமாக விரக்தியில் தண்டவாளத்தில் தலை வைத்து முதியவர் தற்கொலை!

வண்டலூர் அருகே கேன்சர் நோயின் தாக்கம் காரணமாக விரக்தியில் தண்டவாளத்தில் தலை வைத்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வண்டலூர் ரயில் நிலையம் அருகே தலை துண்டான நிலையில் முதியவரின் சடலம் இருப்பதாக தாம்பரம் இருப்பாதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் உடல் பாகங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு நடத்தபட்ட முதற்கட்ட விசாரனையில் ஓட்டேரி விரிவு பகுதியை சேர்ந்த … Read more

கல்லூரி பேராசிரியை தற்கொலை! போலீஸ் தீவிர விசாரணை 

கல்லூரி பேராசிரியை தற்கொலை! போலீஸ் தீவிர விசாரணை 

கல்லூரி பேராசிரியை தற்கொலை! போலீஸ் தீவிர விசாரணை சிவகங்கை அருகே பூவந்தியில் இருக்கும் மதுரை சிவகாசி நாடார் பயோனியர்  மீனாட்சி பெண்கள் கல்லூரியில் கணினி பேராசிரியையாக பணி செய்து வருபவர். சினேகபிரியா (வயது 36), இவர் சிவகங்கை சாஸ்திரி தெரு பர்மா காலனி பகுதியில் வசித்து வருகின்றார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சினேகபிரியா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, காவல்துறை சினேகபிரியா உடலை கைப்பற்றி சிவகங்கை … Read more

அடிக்கடி சண்டை போடும் பெற்றோர்!! அவமானத்தால் உயிரை மாய்த்த கல்லூரி மாணவி!

அடிக்கடி சண்டை போடும் பெற்றோர்!! அவமானத்தால் உயிரை மாய்த்த கல்லூரி மாணவி!

அடிக்கடி சண்டை போடும் பெற்றோர்!! அவமானத்தால் உயிரை மாய்த்த கல்லூரி மாணவி! குரோம்பேட்டை, நியுகாலனியை சேர்ந்தவர் செல்வம். அவரது மகள் ஜனபிரியா, 19. பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவரது பெற்றோர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று காலை வழக்கம் போல் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைபார்த்து ஆத்திரமடைந்த ஜனபிரியா, ‛உங்களால் வெளியே தலை காட்ட முடியவில்லை,அவமானமாக இருக்கிறது எப்போதும் பிரச்னையாகவே இருக்கிறது’ என்று கூறி, வீட்டில் இருந்த … Read more

கழுத்து அறுப்பட்ட நிலையில் ஆண் சடலம்!! போலீசார் தீவிர விசாரணை!!

கழுத்து அறுப்பட்ட நிலையில் ஆண் சடலம்!! போலீசார் தீவிர விசாரணை!!

கழுத்து அறுப்பட்ட நிலையில் ஆண் சடலம்!! போலீசார் தீவிர விசாரணை!! சென்னை தண்டையார்பேட்டை ரயில் நிலையம் அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் கீழே தண்டையார்பேட்டை ரயில் நிலையம் அருகே கழுத்து அறுக்க பட்ட நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.கே நகர் காவல் ஆய்வாளர் ரவி தலைமையிலான போலீசார் உடலை … Read more

நடிகையின் தற்கொலையில் சமந்தப்படும் கதாநாயகன்!! கண்டுகொள்ளாத போலீஸ்!!

நடிகையின் தற்கொலையில் சமந்தப்படும் கதாநாயகன்!! கண்டுகொள்ளாத போலீஸ்!!

நடிகையின் தற்கொலையில் சமந்தப்படும் கதாநாயகன்!! கண்டுகொள்ளாத போலீஸ்!! வெளியான புதிய சிசிடிவி காட்சிகள் போஜ்புரி மொழி திரைப்படங்களில் பிரபலமான நடிகை ஆகான்ஷா துபே. இவர், உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஹோட்டல் அறை ஒன்றில் கடந்த மார்ச்.26 ம் தேதி மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். அகாங்க்‌ஷாவின் தற்கொலை அவரது ரசிகர்களையும் போஜ்புரி திரைப்பட உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் நடிகையின் மரணம் தற்கொலையா? அல்லது கொலையா? தற்கொலை என்றால் அதற்கான காரணம் என்ன உள்ளிட்ட … Read more

வேலூர் கோட்டையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு.. கொலையா? தற்கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

வேலூர் கோட்டையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு.. கொலையா? தற்கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

வேலூர் கோட்டையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு.. கொலையா? தற்கொலையா? போலீசார் தீவிர விசாரணை! வேலூர் கோட்டை அகழியில் அழுகிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் மிதப்பதாக வேலூர் வடக்கு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், தீயணைப்புத் துறையினரை வரழைத்து கோட்டை அகழியில் மிதந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தற்கொலை செய்துகொண்டாரா? … Read more

மகள் முறை உள்ள பெண் காதலை ஏற்க மறுத்ததால் இளைஞர் செய்த கொடூர செயல்..!

Daughters who attacked the father who went in the car! Awful caused by fake love!

மகள் வயது பெண் காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணை கொலை செய்து விட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், மயிலாடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு (35). இவர் அதே பகுதியை சேர்ந்த பவித்ரா என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், துரைக்கண்ணுவிற்கு பவித்ரா மகள் முறை என்பதாலும், அவரை விட பவித்ரா 15 வயது சிறியவர் என்பதாலும் அவரின் காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால், துரைக்கண்ணு விரக்த்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில்,பவித்ராவின் … Read more

எப்போதும் குடிபோதையில் இருந்த கணவர்! குழந்தைகளுடன் மனைவி செய்த அதிர்ச்சி செயல்! 

எப்போதும் குடிபோதையில் இருந்த கணவர்! குழந்தைகளுடன் மனைவி செய்த அதிர்ச்சி செயல்! 

எப்போதும் குடிபோதையில் இருந்த கணவர்! குழந்தைகளுடன் மனைவி செய்த அதிர்ச்சி செயல்!  கணவர் குடிபோதைக்கு அடிமையான தால் 2 குழந்தைகளுடன் விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே உள்ள ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்.  இவருக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் அம்மு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுரேஷ் எப்போதும் வேலைக்கு செல்லாமல் எப்போதும் குடிபோதையில் … Read more

அடுத்த மாதம் திருமணம்! தனியார் நிறுவன பெண் அதிகாரி எடுத்த திடீர் விபரீத முடிவு! 

அடுத்த மாதம் திருமணம்! தனியார் நிறுவன பெண் அதிகாரி எடுத்த திடீர் விபரீத முடிவு! 

அடுத்த மாதம் திருமணம்! தனியார்  நிறுவன  பெண் அதிகாரி எடுத்த திடீர் விபரீத முடிவு!  அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் தனியார் நிறுவன பெண் அதிகாரி ஒருவர் விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார். சென்னை கிழக்கு தாம்பரம் அடுத்துள்ள சந்தோஷபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி (வயது 31). இவர், தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு அடுத்த மாதம் திருமணம் செய்வதற்காக நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இதற்காக அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு உறவினர்களுக்கு அவரது பெற்றோர் … Read more