வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த கணவன்.. குழந்தைகளை கொன்று விட்டு இளம்பெண் தற்கொலை..!

குழந்தைகளை கொலை செய்து விட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் அகீல் அகமது. இவருக்கு திருமணமாகி உஸ்னா கௌசர் என்ற மனைவியும் மூன்று குழந்தைகள் உள்ளனர். அகீல் அகமது அந்த பகுதியில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. அகமதுவிற்கு வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது.து குறித்து உஸ்னா கணவனிடம் கேட்டு வந்ததாக தெரிகிறது. … Read more

8 மாதத்தில் கசந்த காதல் திருமணம்.. இளைஞர் தற்கொலை.. சென்னையில் நடந்த சோகம்..!

திருமணமான 8 மாதத்தில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, மணலியை சேர்ந்தவர் ராஜன் (22). இவர் புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுப்பாடு ஏற்பட்டது. இதனால்,ராஜேஸ்வரி கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார். ராஜன் தனது தாயுடன் வசித்து வந்தார். சம்பவதன்று, அவர் … Read more

காதலை கைவிட மறுத்த மகள்.. மகளை கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்..!

காதலை கைவிட மறுத்த மகளை தாயே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி பாலாமடையை சேர்ந்தவர் பேச்சி. இவருக்கு திருமணமாகி ஆறுமுகக்கனி என்ற மனைவியும் அருணா என்ற மகளும் உள்ளனர். விடுதியில் தங்கி படித்து வந்த அருணா சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், அவர் பிணமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தலவலை அடுத்து, விரைந்து சென்ற காவல்துறையினர் சென்று பார்த்த போது அருணா பிணமாகவும் … Read more

நிச்சயத்திற்கு முன் காதலனுடன் சென்ற மகள்.. பெற்றோர் செய்த விபரீத செயல்..!

நிச்சயத்திற்கு முதல் நாள் மகள் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியதால் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், வேளங்கிபட்டு பகுதியை சேர்ந்தவர் சுந்தர மூர்த்தி. இவருக்கு 19 வயது மகள் ஒருவர் உள்ளார். அவரது மகள் சிதம்பரத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். அவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி, அவருக்கு பெரியாண்டிகுளத்தை பகுதியை சேர்ந்த இளைஞருடன் திருமணம் முடிவு செய்த பெற்றோர் … Read more

காதல் விவகாரத்தால் மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலையா? காவல்துறையினர் விசாரணை..!

முதுநிலை பிசியோதெரபி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், கோபிநாதம்பட்டியை சேர்ந்தவர் நிர்மல் குமார் (25). இவர் சேலத்தில் உள்ள விநாயகா மிஷன் மருத்துவ கல்லூரியில் முதுநிலை பிசியொதெரபி படித்து வந்தார்.அவர் அங்குள்ள கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். சம்பவதன்று அவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் … Read more

உடல் நல குறைவால் இறந்த மகன்.. சோகத்தில் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு..!

9549 Persons Suicide in Kerala

மகன் இறந்த துக்கம் தாளாமல் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, ஆவடி பகுதியில் தனசேகரன் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி பூங்கொடி என்ற மனைவியும் இவர்களுக்கு மவுனிகா, ஹரிஷ் என்ற பிள்ளைகளும் உள்ளனர். மவுனிகாவிற்கு திருமணம் முடிந்த நிலையில் ஹரிஷ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நல குறைவால் திடீரென உயிரிழந்தார். மகனின் இறப்பால் தம்பதிகள் இருவரு மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர்.மகன் இறந்த நாள் முதல் வாழ்க்கையில் பிடிப்பில்லாமல் இருந்த … Read more

கருப்பு உருவம் விளையாட கூப்பிட்டிச்சி.. மாணவி அளித்த திகிலூட்டும் வாக்குமூலம்..!

கருப்பு உருவத்தால் தற்கொலைக்கு முயன்றேன் பள்ளி மாணவி அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துகுடி மாவட்டம், சாயர்புரத்தில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு மாணவி ஒருவர் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவரை அவரது பெற்றோர் கடந்த ஒரு மாதமாக வீட்டில் இருந்து பள்ளிகளுக்கு செல்ல கூறியுள்ளனர். அதனால், அவர் வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்துள்ளார். இந்நிலையில், சம்பவதன்று விளையாடி கொண்டிருந்த மாணவி திடீரென முதல் மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் மாணவியை மீட்டு … Read more

சாலை விபத்தில் பலியான நண்பன்.. குற்ற உணர்வில் இளைஞர் செய்த விபரீத செயல்..!

தன்னுடன் இருசக்கர வாகனத்தில் தன்னுடன் வந்த நண்பர் பலியானதால் இளைஞர் குற்ற உணர்ச்சியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன் தினம் அவர் தனது நண்பரான பிரபு என்பவருடன் இருசக்கர வாகனத்தில் செஞ்சியில் இருந்து அங்கராயநல்லூர் சென்று கொண்டிருந்தார். அப்போது பிரபு இரு சக்கர வாகனத்தை ஓட்டினார். அப்போது, எதிர்பாராத … Read more

பெற்ற மகளை கொலை செய்து விட்டு தற்கொலை நாடகமாடிய தந்தை… இறுதி நொடிகளை வீடியோவாக பதிவு செய்த அவலம்..!

பெற்ற மகளை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட சைக்கோ தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் மாவட்டம் கலாமா நகரில் வசித்து வந்த 16 வயது சிறுமி அவரது வீட்டில் கடந்த 6ம் தேதி தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியின் மரணம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுப்ப்படனர். முதற்கட்ட விசாரணையில் … Read more

சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா தற்கொலை வழக்கு! இவர் தான் காரணம் ஹேமந்த் போட்டுடைத்த உண்மைகள்!

small-screen-serial-actress-chitra-suicide-case-he-is-the-reason-for-the-facts-that-hemant-put

சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா தற்கொலை வழக்கு! இவர் தான் காரணம் ஹேமந்த் போட்டுடைத்த உண்மைகள்! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்தவர் சித்ர. தற்போது சித்ராவிற்கு பிறகு காவ்யா நடித்து வந்தார்.ஆனால் இப்போது இந்த வாரத்தில் இருந்து லாவண்யா என்பவர் புதியதாக நடிக்க வருகின்றார். ஆனால் சித்ரா இருந்திருந்தால் இந்த கதாபாத்திரத்தை விட்டிருக்க மாட்டார் இன்னும் ஹிட்டாக்கி இருப்பார் என கூறப்படுகின்றது. அந்த அளவிற்கு சித்ரா முல்லையாகவே … Read more