சதுரகிரி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! இவர்களுக்கெல்லாம் அனுமதி இல்லை!!

சதுரகிரி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! இவர்களுக்கெல்லாம் அனுமதி இல்லை!!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் புகழ்பெற்ற மகாலிங்கேஷ்வரர் கோவில் உள்ளது. மகாலிங்கேஷ்வரை தரிசனம் செய்ய, தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். மேலும் அமாவசை, பெளர்ணமி நாட்களில் பக்தர்கள் இறைவனை வாழிபாடு செய்ய நான்கு நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு சில கட்டுபாட்டுக்களும் விதிக்கப்பட்டுள்ளன, பத்து வயதுக்கும் குறைந்த குழந்தைகள் மற்றும் அறுபது வயதுக்கு மேற்ப்பட்ட முதியவர்கள், மலையேருவதற்கு அனுமதி கிடையாது. எளிதில் தீ பற்றும் பொருட்க்களை … Read more

சதுரகிரி மலை ஏற வந்த இவர்களுக்கு அனுமதி மறுப்பு! வனத்துறையினரின் அதிரடி உத்தரவு! 

Denial of permission to those who came to climb Chaturahimala! Action order of the forest department!

சதுரகிரி மலை ஏற வந்த இவர்களுக்கு அனுமதி மறுப்பு! வனத்துறையினரின் அதிரடி உத்தரவு! விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது.மேலும் அந்த கோவிலில் பிரதோஷம்,பவுர்ணமி ,அமாவாசை நாட்களையொட்டி சதுரகிரிக்கு மலை ஏறி சாமி தரிசனம் செய்வதற்கும்  ஏராளமான பக்தர்கள்  வருவது வழக்கம். அந்தவகையில் நேற்று பிரதோஷம் என்பதால் பக்தர்கள் மலை ஏறுவதற்கு முன்னதாகவே வனத்துறையினர் அனுமதி வழங்கி இருந்தனர். இந்நிலையில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி … Read more