பண மோசடி வழக்கு! அமைச்சருக்கு அதிர்ச்சி கொடுத்த உச்ச நீதிமன்றம்!

பண மோசடி வழக்கு! அமைச்சருக்கு அதிர்ச்சி கொடுத்த உச்ச நீதிமன்றம்!

தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போதைய தமிழக மண் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சமயத்தில் ஓட்டுநர், நடத்துனர், உள்ளிட்டோருக்கு வேலை வாங்கி தருவதாக தெரிவித்து இலட்சக்கணக்கில் பண … Read more

பள்ளியில் மதம் சார்ந்த பழக்கவழக்கம் தொடரும்?  உச்சநீதிமன்றத்தின் கேள்வி?

Will religion-based practices continue at school? The Supreme Court's question?

பள்ளியில் மதம் சார்ந்த பழக்கவழக்கம் தொடரும்?  உச்சநீதிமன்றத்தின் கேள்வி? கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து பள்ளிகளுக்கு வரத் தடை விதிக்கப்பட்டது . அவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த தடையை நீக்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.அதற்கு எதிராக  உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை நேற்று உச்சநீதின்றம் விசாரித்தது. அப்போது நீதிபதிகள் ஹேமந்த் குப்தா ,சுதான்ஸி துலியா ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது . அவர்கள் மதம்சார்ந்த பழக்கவழக்கங்களை கடைபிடித்து அரசமைப்புச் சட்டத்தின்படி அடிப்படை உரிமை … Read more

மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டி வெளியிட்ட அறிவிப்பு! நீட்  முதுகலை கலந்தாய்வு தேதியில்  மாற்றம்!

The announcement made by the Medical Counseling Committee! Change in NEET Post Graduate Consultation Date!

மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டி வெளியிட்ட அறிவிப்பு! நீட்  முதுகலை கலந்தாய்வு தேதியில்  மாற்றம்! முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 21-ம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் கடந்த ஜூன் 1ஆம்  தேதி வெளியானது. இதையடுத்து முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு செப்டம்பர் 1 ஆம்  தேதி தொடங்கவுள்ளது. மேலும்  இதற்கிடையே இந்தக் கலந்தாய்வை நிறுத்திவைக்க வேண்டும் எனவும்  சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது . இந்த வழக்கை விசாரித்த அமர்வு … Read more

ஸ்ரீமதியின் வழக்கு உயர்நீதிமன்றம் அதிரடி முடிவு ! கொலை அல்ல தற்கொலை?

Smt.'s case High Court action order! Suicide not murder?

ஸ்ரீமதியின் வழக்கு உயர்நீதிமன்றம் அதிரடி முடிவு ! கொலை அல்ல தற்கொலை? கடந்த 13-ஆம் தேதி சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதி சின்னசேலம் அருகே கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தர். மேலும் இது குறித்து மாணவியின் பெற்றோர்கள் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி மாணவர்கள் சங்கம் மற்றும் தான்னர்வலர்கள் கலந்து கொண்டு … Read more

மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வாட்ஸ்அப்! வன்மையாக கண்டித்த உயர் நீதிமன்றம்!

WhatsApp to warn people! The High Court strongly condemned!

மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வாட்ஸ்அப்! வன்மையாக கண்டித்த உயர் நீதிமன்றம்! வாட்ஸ் அப்பின் தனியுரிமை கொள்கையை எதிர்த்து மனு  டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா அமர்வு நேற்று விசாரணையை தொடங்கியது. அப்போது அவர்கள் திருத்தப்பட்ட புதிய தனியுரிமைக் கொள்கைகளை பயனர்களை ஏற்றுகொள்ள வைக்க வேண்டும் என்ற தீவர முயற்சியில் வாட்ஸ்அப் இறங்கியுள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும் தனியுரிமை கொள்கையை ஏற்றுகொள்ளக அல்லது வெளியேறு என … Read more

மக்களுக்கு இலவச பொருள் இனி இல்லை? உச்சநீதி மன்றத்தின் அதிரடி உத்தரவு!

Don't people have free stuff anymore? Action order of the Supreme Court!

மக்களுக்கு இலவச பொருள் இனி இல்லை? உச்சநீதி மன்றத்தின் அதிரடி உத்தரவு! பொதுவாகதேர்தலின் பொது அனைத்து கட்சியினரும் அவரவர்களின் திறமைகேர்பே வாக்குறுதி அளிப்பார்கள் பிறகு அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அதனை நிறைவேற்றுவர்கள்.அந்த வகையில்  நடப்பு ஆண்டின் முதலில் நடதப்பட்ட பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய தலைமையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தோ்தலின் போது இலவச அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகள் … Read more

இலவசங்களை தடுக்க முடியாது மத்திய அரசுக்கு ஷாக் கொடுத்த உச்ச நீதிமன்றம்!

இலவசங்களை தடுக்க முடியாது மத்திய அரசுக்கு ஷாக் கொடுத்த உச்ச நீதிமன்றம்!

இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய இயலாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. மாநில அரசுகள் இலவசங்களை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தொடரப்பட்ட வழக்கில் இலவசங்கள் வழங்குவதும் நன்மை, தீமை, தொடர்பாக ஆய்வு செய்ய குழு ஒன்றை ஏற்படுத்தலாம் என்று தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு தெரிவித்தது. அதாவது மத்திய, மாநில, அரசுகள் அனைத்து அரசியல் கட்சிகள் நிதி ஆணையம் நிதி ஆயோக், தேர்தல் ஆணையம், உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம் பெறலாம் எனவும், … Read more

அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகள் தடுக்கப்படுமா? உச்சநீதிமன்றத்தில் சூடு பிடித்த விவாதம்!

அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகள் தடுக்கப்படுமா? உச்சநீதிமன்றத்தில் சூடு பிடித்த விவாதம்!

அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என்பதற்காக பல இலவச அறிவிப்புகள் வெளியிட்டு வருகின்றன. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் வாதங்கள் தற்போது சூடு பிடிக்க தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு அரசியல் கட்சிகள் தேர்தலின் போது இலவச அறிவிப்புகளை வெளியிடுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து டெல்லியைச் சார்ந்த அஷ்வினி உபாத்பாய் என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இந்த மனு தொடர்பாக கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், இது மிகவும் முக்கியமான பிரச்சனை … Read more

தமிழக அரசுக்கு எதிரான வழக்கு விசாரிக்க உச்சநீதிமன்றம் விதித்த அதிரடி தடை!

தமிழக அரசுக்கு எதிரான வழக்கு விசாரிக்க உச்சநீதிமன்றம் விதித்த அதிரடி தடை!

தமிழகத்தில் பல வருடங்களாக காவிரி ஆற்றில் தண்ணீர் வராமல் டெல்டா பகுதிகளில் விவசாயம் பொய்த்துப் போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தற்போது பருவமழை தமிழ்நாடு முழுவதும் பெய்து வருவதால் காவிரியாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. அளவுக்கதிகமாக காவிரியாற்றில் நீர் வருவதால் வரும் நீர் அப்படியே கடலுக்கு திருப்பி விடப்படுகிறது. அதோடு தமிழகத்தில் பல்வேறு அணைகளும் நிரம்பி விட்டபடியால் அனைத்து நதிகளிலும் வரும் நீர் அப்படியே கடலுக்கு திருப்பி விடப்பட்டு வருகிறது. ஆனால் இப்படி வீணாக கடலில் … Read more

மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் அவகாசம்! தேவலாயங்கள் மீது தாக்குதலா?

Supreme Court time for the central government! An attack on temples?

மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் அவகாசம்! தேவலாயங்கள் மீது தாக்குதலா? கடந்த 2018 ஆம் ஆண்டு தேசிய பூனாவாலா வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வெறுப்புணர்வு சம்பவம் குறித்து நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு நிகரான மூத்த அதிகாரிகள் மூலம் விசாரித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் தீர்ப்பளித்தனர். மேலும் அந்த சம்பவத்தினால் பாதிப்படைந்த தேவலாயங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மத்திய மாநில அரசுகளுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியது. அதனை தொடர்ந்து … Read more