பண மோசடி வழக்கு! அமைச்சருக்கு அதிர்ச்சி கொடுத்த உச்ச நீதிமன்றம்!
தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போதைய தமிழக மண் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சமயத்தில் ஓட்டுநர், நடத்துனர், உள்ளிட்டோருக்கு வேலை வாங்கி தருவதாக தெரிவித்து இலட்சக்கணக்கில் பண … Read more