பரிந்துரை செய்த உச்சநீதிமன்றம்! குடியரசு தலைவர் செய்த புதிய நியமனம்!

பரிந்துரை செய்த உச்சநீதிமன்றம்! குடியரசு தலைவர் செய்த புதிய நியமனம்!

உச்ச நீதிமன்றத்திற்கு 3 பெண் நீதிபதிகள் உட்பட ஒன்பது பேரை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார். உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகள் பதவிகள் இருக்கின்றன. தற்சமயம் அதில் இருபத்தி நான்கு நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், புதிய நீதிபதிகளை நியமிப்பதற்கான உச்சநீதிமன்ற கொலிஜியம் நடவடிக்கை மேற்கொண்டது.. தலைமை நீதிபதி தீவிரமான தலைமையிலான கொலிஜியம் குடியரசுத் தலைவருக்கு 9 நீதிபதிகள் கொண்ட பட்டியலை பரிந்துரை செய்தது. அதனடிப்படையில் புதிதாக … Read more

பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு அபராதம் விதித்த உச்சநீதிமன்றம்! எதற்கு தெரியுமா?

Supreme Court

வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து விளம்பரம் செய்யாத அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளகள் மீதான குற்றவழக்குகளை நாளேடுகள், தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் இணையதளத்திலும் அந்த விவரங்கள் இடம்பெற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இது பின்பற்றப்படவில்லை என புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், விதிகளை பின்பற்றாத தேசியவாத … Read more

நீதிபதி மீது ஆட்டோ ஏற்றி கொலை! அதிரடியில் இறங்கிய உச்சநீதிமன்றம்!

நீதிபதி மீது ஆட்டோ ஏற்றி கொலை! அதிரடியில் இறங்கிய உச்சநீதிமன்றம்!

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் நீதிபதி மீது ஆட்டோ ஏற்றி கொலை செய்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று முன்தினம் காலையில் நடை பயிற்சி மேற்கொண்டு இருந்த மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் ஆட்டோ ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவிலேயே அதிர்வலைகளை உண்டாக்கியது. இது தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சியின் மூலமாக நெய்வெளி மீது நடத்தப்பட்ட தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதன் … Read more

தனியார் பள்ளி கட்டணங்கள் குறித்து வெளிவர இருக்கும் புதிய அறிவிப்பு!

New announcement about private school fees!

தனியார் பள்ளி கட்டணங்கள் குறித்து வெளிவர இருக்கும் புதிய அறிவிப்பு! கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி குழந்தைகள் அனைவரும் வீட்டிலிருந்தே ஆன்லைன் வகுப்பு மூலம் பயின்று வருகின்றனர். கொரோனா ஏற்படுத்திய தாக்கத்திலிருந்தே இன்னும் யாரும் மீளாத நிலையில், தற்போது இரண்டாம் அலையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளின் கட்டணங்களைக் கட்ட முடியாமல் பெற்றோர் திணறி வருகின்றனர். இதைத்தொடர்ந்து மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு தமிழக அரசு … Read more

இட ஒதுக்கீடு மாணவி தொடர்ந்த வழக்கு! உச்ச நீதிமன்றம் தெரிவித்த அதிரடி கருத்து!

இட ஒதுக்கீடு மாணவி தொடர்ந்த வழக்கு! உச்ச நீதிமன்றம் தெரிவித்த அதிரடி கருத்து!

தமிழ்நாட்டில் நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவாக இருந்த காரணத்தால், அதிமுக தலைமையிலான தமிழக அரசு அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர்வதற்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் ஒன்றை இயற்றியது. இந்த சட்டத்திற்கு ஆளுநரும் அப்போது ஒப்புதல் வழங்கி சென்ற வருடம் தமிழகத்தைச் சேர்ந்த 400க்கும் அதிகமான அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்த்தார்கள். அதேபோல அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு … Read more

இந்த சட்டம் தேவையா? மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்!

இந்த சட்டம் தேவையா? மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்!

தேசத்துரோக சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கில் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பும் கூட இந்த சட்டம் தேவைப்படுகிறதா என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறது. தேசத்துரோக சட்டம் 124 பிரிவு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. ஆகவே தேசத்துரோக சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு பல கேள்விகளை முன் வைத்திருக்கிறது. … Read more

கொரோனா இழப்பீடு! வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

Corona Compensation! Supreme Court orders creation of guidelines!

கொரோனா இழப்பீடு! வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு! கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பினால் மக்கள் தங்கள் உறவினர்களை பிரிந்து, வாழ்வாதாரங்களை இழந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் பல குழந்தைகளின் தாய் மற்றும் தந்தை இருவருமே கோரோனாவினால் உயிரிழந்த குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசு பெற்றோரை இழந்த குழந்தைகளின் நல்வாழ்விற்காக உதவி தொகை தருவதாக அறிவித்தது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குவது தொடர்பாக வழக்கறிஞர்கள் கவுரவ் குமார் பன்சல் … Read more

அனைத்து விதமான பள்ளிகளுக்கும் உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

அனைத்து விதமான பள்ளிகளுக்கும் உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

நோய் தொற்று பரவல் காரணமாக, கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு இருப்பதால் மாணவர்கள் இணையதளம் மூலமாகவே கல்வியை கற்று வருகிறார்கள். 1 முதல் பதினோராம் வகுப்பு வரையில் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இருந்தாலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. தற்சமயம் மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை என்ற காரணத்தால், பெற்றோர்கள் கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். கல்வி நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருந்தால் பராமரிப்பு, … Read more

ஸ்டெர்லைட் ஆலைக்கு புதிய உத்தரவைப் பிறப்பித்த உச்சநீதிமன்றம்!

ஸ்டெர்லைட் ஆலைக்கு புதிய உத்தரவைப் பிறப்பித்த உச்சநீதிமன்றம்!

நாடு முழுவதும் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தன்னுடைய கோர தாண்டவத்தை ஆடி வருகிறது. அதோடு ஆக்சிஜன் இல்லாமல் அந்த நோயாளிகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள் .ஆகவே ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கிடையில் தூத்துக்குடி பகுதியில் மூடப்பட்ட இருக்கின்ற ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாடி இருக்கிறது. இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் … Read more

சட்டசபை தேர்தல் ரத்து? உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சட்டசபை தேர்தல் ரத்து? உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெற இருக்கின்ற சட்டசபை தேர்தல் தேதியை அண்மையில் அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். அந்த அறிவிப்பின்படி புதுச்சேரி, தமிழகம், கேரளா ,போன்ற மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக முன் மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. அதோடு 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை … Read more