150 ஆண்டுகளுக்குப் பிறகு தூக்கிலிடப்படும் முதல் பெண்!

உத்திரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தைச் சார்ந்த ஷப்னம் சலீம் ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். இதற்கு ஷப்னம் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து கடந்த 2008ஆம் வருடம் ஷப்னம் வீட்டில் இருக்கின்ற அவரது பெற்றோர் உள்பட 7 பேரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டார். இந்த சம்பவத்திற்கு அவருடைய காதலர் உதவியாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர் இருவருக்கும் மாவட்ட நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த … Read more

புதிய நாடாளுமன்ற வழக்கு! உச்ச நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு!

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்ட சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு தடை கிடையாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்திருக்கிறது. மத்திய அரசு 971 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் அதன் சுற்று வளாகங்களை அமைக்கும் பணியை முன்னெடுத்து. ஆனால் அதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை பெறவில்லை என்று சொல்லப்படுகிறது. அதன் காரணமாக இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கக்கூடாது என்று தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு வரும்வரை கட்டுமான பணிகளையும், … Read more

தமிழக அரசிற்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்ற தீர்ப்பு!

ஆறுமுகசாமி ஆணையம் குறித்த வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்து இருக்கின்றது உச்சநீதிமன்றம். தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தின் மர்மம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி ஆணையம் அமைக்கப்பட்டது 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையம் தன்னுடைய விசாரணையை ஆரம்பித்தது அப்பல்லோ மருத்துவர்கள் நிர்வாகத்தினர் உட்பட இதுவரை 150-க்கும் மேற்பட்டவர்களிடம் … Read more

ஆளுநரையே மிரட்டிய தமிமுன் அன்சாரி! ஆடிப்போன ஆளுநர் மாளிகை!

பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தெரிவித்திருக்கின்றார். இன்று வேதாரண்யத்தில் அந்த கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் ஒருவருடைய இல்ல நிகழ்வில் பங்கேற்ற பின் தமிழ் மூலம் சாரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த சமயம் அவர் தெரிவித்திருப்பதாவது பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை சம்பந்தமாக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த தீர்மானத்தின் … Read more

நிலுவைத் தொகையை வழங்கும்படி கோரிய மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

தமிழகத்திலுள்ள உள்ளாட்சி அமைப்பிற்கான, 2016 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருக்கும் தொகையை வழங்குவதற்கு, மத்திய அரசிற்கு உத்தரவிடும் படி கோரிய மனு தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம். தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படாததால் –  சுகாதாரம், தெருவிளக்கு போன்ற பொதுமக்களின் அத்தியாவசிய பணிகள் உள்பட அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது மனுவை பரிசீலனை செய்த … Read more

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது!

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு, மக்களின் நலனுக்காக அந்த ஆலையை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தற்போது வரை திறக்கப் படவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. தமிழக அரசு மேற்கொண்ட  நடவடிக்கைக்கு எதிராக வேதாந்தா என்ற நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வேதாந்தா நிறுவனம் தொடுத்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் வேதாந்தா நிறுவனம் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ததால், … Read more

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்ற மத்திய அரசு திட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது !! பதில் மனுவில் அறிவிப்பு !!

நாடு முழுவதும் ஒரே பதவி ஒரே அங்கீகாரம் திட்டம் என்ற மத்திய அரசின் கொள்கை முடிவை திருத்தும் செய்ய உச்ச நீதிமன்றத்தில் ஆணை பிறப்பித்திருந்த நிலையில், இந்தப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு ,முதல்கட்டமாக ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தியது. இதில் ஓய்வூதியம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையை … Read more

200க்கும் மேற்பட்ட போக்சோ மற்றும் ஊழல் வழக்குகளில் கூண்டோடு சிக்கிய எம்பி எம்எல்ஏக்கள் ! உச்ச நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!

பாஜகவை சேர்ந்த அஸ்வானி உபாத்யாயே என்ற வழக்கறிஞர் நாடு முழுவதும் உள்ள முன்னாள் மற்றும் பதவியில் இருக்கும் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விரைவாக விசாரிக்க கோரி மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் நாடு முழுவதும் உள்ள முன்னாள் மற்றும் பதவியிலிருக்கும் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் மீது இருக்கும் வழக்குகளை விசாரணை விசாரித்து விவரங்களை தாக்கல் செய்ய செய்யவும் மாநில மாநில வாரியாக வழக்குகளின் விவரங்களை அளிக்கவும் உத்தரவிட்டது.இதன்படி சேகரிக்கப்பட்ட விவரங்கள் … Read more

போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்காத நடிகை ராகினி திவேதி! மேலும் 5 நாட்கள் காவல்நீட்டிப்பு! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழில் ஜெயம் ரவி இருவேடங்களில் நடித்து வெளியான “ நிமிர்ந்து நில்” படத்தின் ஒரு கதாநாயகியாக நடித்து பிரபலமான நடிகை ராகினி திவேதி, கன்னட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சில நாட்களுக்கு முன்பு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட ராகினி திரிவேதி, போலீசார் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்காததால் மீண்டும் அவரை மேலும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க  போலீசார் தரப்பில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. … Read more

சட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்த பொதுநல வழக்கு: உச்சநீதிமன்றத்தின் அதிர்ச்சி ரிப்போர்ட்!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வரையில் சட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்த மனுவினை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளதால் அரசியல் கட்சிகளுக்கு மிகுந்த வரவேற்பு அளித்துள்ளது. கொரோனாத் தொற்று பரவல் காரணமாக பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்துவது குறித்த பொதுநல வழக்கினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் இந்த கொரோனா தொற்று சமயத்தில் சட்டமன்ற தேர்தலை ஒத்தி வைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுவினை நீதிபதிகள் அசோக் பூஷன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதில் … Read more