தாயை கொன்று சூட்கேசில் வைத்த மகள்! சடலத்துடன் வந்து போலிஸிடம் சரண் அடைந்தார்!!

தாயை கொன்று சூட்கேசில் வைத்த மகள்! சடலத்துடன் வந்து போலிஸிடம் சரண் அடைந்தார்!   பெங்களூருவில் தாய்க்கு தூக்க மாத்திரை கொடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்த மகள், சூட்கேசில் சடலத்தை வைத்து காவல் நிலையத்துக்கு எடுத்து சென்று சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவை சேர்ந்த மூதாட்டி பீவாபால் என்மவரின் மகள் சோனாலி சென் என்பவருக்கும் மென்பொறியாளர் சுப்ரித் சென் அவருக்கும் பத்து ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் … Read more

கிருஷ்ணகிரி கொலை வழக்கில் சரணடைந்த இருவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

கிருஷ்ணகிரியில் ஆணவ படுகொலை வழக்கில் சரணடைந்த இருவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்த கிருஷ்ணகிரி நீதிமன்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே மகன் சுபாஷ், காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம் அடைந்த தந்தை தண்டபாணி, கடந்த மார்ச் 21ம் தேதி மகனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். இதை தடுக்க சென்ற பாட்டி கண்ணம்மாளையும் கொலை செய்தார். இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த மருமகள் அனுசுயா … Read more