திடீர் மாரடைப்பா.. ஆஸ்பிரின் 300 mg மாத்திரை! மருத்துவரின் அட்வைஸ்!

Sudden heart attack.. Aspirin 300 mg tablet! Doctor's advice!

திடீர் மாரடைப்பா.. ஆஸ்பிரின் 300 mg மாத்திரை! மருத்துவரின் அட்வைஸ்! உணவு பழக்கவழக்கங்கள் மாறுபட்டதன் காரணமாக தற்பொழுது சிறு வயது முதலே மாரடைப்பு ஏற்பட்டு விடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் மட்டும் 18 வயது முதல் 21 வயது உடைய இளைஞர்களுக்கு தான் அதிக அளவு மாரடைப்பு தாக்கியுள்ளது. அதுமட்டுமின்றி அவர்களின் உடல் தன்மைக்கு உடற்பயிற்சி செயல்பாடுகளும் சிலருக்கு மாரடைப்பை ஏற்படுத்தி விடுகிறது. இது குறித்து மருத்துவர் எட்மண்ட் பெர்னாண்டஸ் என்பவர் தந்துட்டார் பக்கத்தில் பதிவு ஒன்றை … Read more

ஒரே நாளில் 100 – ஐ கடக்கும் மெட்ராஸ் ஐ பாதிப்பு! மீண்டு அரசு மருத்துவமனைகளில் தலைத்தூக்கும் மருந்து தட்டுப்பாடு!!

100 cases in Madras in a single day! There is a shortage of drugs in government hospitals again!!

ஒரே நாளில் 100 – ஐ கடக்கும் மெட்ராஸ் ஐ பாதிப்பு! மீண்டு அரசு மருத்துவமனைகளில் தலைத்தூக்கும் மருந்து தட்டுப்பாடு!! திமுக அரசு வந்தது முதல் ஒவ்வொரு நோய் தொற்று அதிகரிக்கும் போதிலும் அதற்கான மருந்து தட்டுப்பாடு இருந்து கொண்டே தான் வருகிறது. ஆனால் இது குறித்து கேள்வி எழுப்பினால், மருந்து தட்டுப்பாடு என்பதே இல்லை. அரசியல் கட்சிகள் அதனை பேசும் பொருளாக ஆகிவிட்டனர் என்று வசனம் தான் பக்கத்திற்கு பக்கம் பேசுகின்றனர். கொரோனா தொற்று அடுத்து … Read more

வயிற்று வலி மாத்திரை சாப்பிட்டு  பட்டதாரி மாணவி திடீர் மரணம்! நாமக்கல் மாவட்டத்தில் நடந்த சோகம்!

School-going girl pregnant? Died after taking fake pills! Shocking information that came out!!

  வயிற்று வலி மாத்திரை சாப்பிட்டு  பட்டதாரி மாணவி திடீர் மரணம்! நாமக்கல் மாவட்டத்தில் நடந்த சோகம்! வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அக்கலாம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன் இவருக்கு கவிப்பிரியா என்ற மகள் உள்ளார் . கவிப்ரியா அவர்களின் வயது 25 . இவர் தனியார் கல்லூரியில் எம்எஸ்சி படித்து முடித்துள்ளார் .பட்டதாரியான இவருக்கு கடந்த சில நாட்களாகவே வயிற்று வலி இருந்து வருகிறது. இதனால் அவர் வெளியில் எங்கும் செல்லாமல் மூன்று ஆண்டுகளாக வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். … Read more

வந்தது கொரோனா தடுப்பு மாத்திரை ! வாங்க துடிக்கும் அண்டை நாடுகள்!

Corona vaccine arrives! Neighbors eager to buy!

வந்தது கொரோனா தடுப்பு மாத்திரை ! வாங்க துடிக்கும் அண்டை நாடுகள்! கொரோனா தொற்றானது கடந்த ஒன்றை ஆண்டுகாலமாக மக்களை உலுக்கி வாருகிறது.முதலில் சீன நாட்டில் ஆரம்பித்திருந்தாலும் நாளடைவில் அமெரிக்க,பிரான்ஸ்,பிரேசில் போன்ற அனத்து நாடுகளையும் பாதித்தது.முதலில் குறைந்தளவு காணப்பட்ட இந்த தொற்று நாளடைவில் நாடு முழுவதும் பரவி கட்டுக்குள் அடக்க முடியாமல் போனது.தற்போது அனைத்து நாடுகளும் அதனை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்தவகையில் தனிமனித இடைவெளி கடைபிடிப்பது,முகக்கவசம் அணிவது மற்றும் அனைவரும் கட்டாயம் கொரோனா … Read more

இந்திய உருவாக்க ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி அதிகரிப்பு! எவ்வளவு தெரியுமா!

இந்திய உருவாக்க ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி அதிகரிப்பு! எவ்வளவு தெரியுமா! இந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி மூன்று மடங்கு அதிகரித்து ரூ.4300 கோடியாக அதிகரித்துள்ளது.இதை இந்தியா செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் (ஐசிஇஏ) செவ்வாய்க்கிழமை வெளிப்படுத்தியது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி ரூ.1300 கோடியாக இருந்தது.ICEA தலைவர் பங்கஜ் மொஹிந்த்ரூ ஒரு அறிக்கையில் மொபைல் கைபேசி உற்பத்தித் தொழில் அதன் வளர்ச்சியைத் தொடர்கிறது மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குடன் உலகின் … Read more

இந்த மருந்து போலியானது! மக்கள் பயன் படுத்த தடை விதித்த அரசு!

This drug is fake! Government bans people from using it!

இந்த மருந்து போலியானது! மக்கள் பயன் படுத்த தடை விதித்த அரசு! தற்போது உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா தொற்றானது அதிக அளவு பாதித்து வருகிறது.இந்நிலையில் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் பாதுகாப்புடன் இருக்குமாறு அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்து வருகிறது.கொரோனா தொற்றை கட்டுக்குள் அடங்காத  நிலையில் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் முதலில் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.அதனையடுத்து கர்நாடகாவில் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள … Read more