நில ஆக்கிரமிப்பு விதிகளை பின்பற்றாத தாசில்தாருக்கு 10,000 ரூபாய் அபராதம்-உயர் நீதிமன்ற உத்தரவு!

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் விதிமுறைகளை பின்பற்றாத, தேவகோட்டை தாசில்தாருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு. நில ஆக்கிரமிப்பு சட்டபடி ஆக்கிரமிப்புகளை அகற்ற தாசில்தார்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இது தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய பட்டால், விதிமுறைகளை பின்பற்றாதா தாசிலர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்/ நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த மதியாரி என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், தேவகோட்டை பகுதியில் நான் … Read more

தாசில்தார் வீட்டில் கை வரிசை காட்டிய கொள்ளை கும்பல்!..அதிகாரி வீட்டிலேயே இப்படியா?… 

A gang of robbers showed their hands in the Tahsildar's house!..Is this the same in the officer's house?...

தாசில்தார் வீட்டில் கை வரிசை காட்டிய கொள்ளை கும்பல்!..அதிகாரி வீட்டிலேயே இப்படியா?… நாங்குநேரி அருகேவுள்ள மறுகால்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் தான்  செல்லையா இவருடைய வயது 62. இவரது மனைவி சாந்தகுமாரி வயது 56. செல்லையா சில மாதங்களுக்கு முன்பு தாசில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். அவருடைய மனைவி சாந்தகுமாரி மறுகால்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவியாக பணியாற்றி வருகிறார்.இவருக்கு நாங்குநேரி அருகேவுள்ள தென்னிமலையில் தோட்டத்துடன் கூடிய பண்ணை வீடு ஒன்று  இருந்துள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் பண்ணை … Read more

பதிலுக்கு தாசில்தார் செய்த செயல்! அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்!

The action taken by the waiter in response! Shocked public!

பதிலுக்கு தாசில்தார் செய்த செயல்! அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்! பெலகாவி மாவட்டத்தில் சிக்கோடி தாலுக்கா ஒன்றில் தாசில்தாராக பணியாற்றி வருபவர் டிஎஸ்.ஜெயதார் இரண்டாம் நிலை தாசில்தாராக வேலை பார்த்து வருகிறார். அவரிடம் அதே கிராமத்தைச் சேர்ந்த விதவைப் பெண் ஒருவரின் மகன் அரசின் மாதாந்திர உதவித்தொகை வழங்குமாறு கோரி விண்ணப்பம் ஒன்றை வழங்கினார். மனுவை பெற்றுக்கொண்ட அந்த தாசில்தார் உங்களின் தாயுடன் வந்து என்னை பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். எனவே அந்த மகன் தனது தாயுடன் … Read more