இனிமேல் அழகு நிலையம் நடத்த தடை!! அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு !! 

No more beauty salons!! Action order issued by the government !!

இனிமேல் அழகு நிலையம் நடத்த தடை!! அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு !!  அழகு நிலையங்கள் நடத்தக் கூடாது என தலிபான் அரசு தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது. முஸ்லீம் நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு தலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் பெண்களுக்கு இருண்ட காலம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் தலிபான் அரசு பெண்களுக்கு எதிராக ஏகப்பட்ட கட்டுபாடுகளை விதித்து உள்ளது. அங்கு பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமை … Read more

பல்கலைக்கழகத்தில் பெண்கள் சேர தடை! அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Women are banned from joining the university! Shocking information released by the government!

பல்கலைக்கழகத்தில் பெண்கள் சேர தடை! அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! ஆப்கானிஸ்தான் உயர்கல்வித்துறை அமைச்சர் நேடா முகமது நதீம்  ஹிஜாப் விதிமுறைகளை பெண்கள் முறையாக கடைபிடிக்காமல் பள்ளி முடித்துவிட்டு பல்கலைக்கழகத்திற்கு செல்லும் பொழுது ஏதோ திருமணத்திற்கு செல்வது போல உடை அணிந்து செல்கின்றனர் என தெரிவித்தார்.ஆப்கானிஸ்தானில் தலீபான் அமைப்பினர் ஆட்சியை கைப்பற்றினார்கள்.அப்போது இருந்தே பெண்களுக்கு வழங்கப்படும் சுகந்திரத்தை மெல்ல மெல்ல பறித்து வருவதாக உலக நாடுகள் அனைத்தும் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் அங்குள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் சேர்ந்து … Read more

அடுத்த கொடுமை.. மைதானத்தில் பொதுவெளியில் அரங்கேறிய பயங்கரம்! தாலிபன்கள் அராஜகம்?

அடுத்த கொடுமை.. மைதானத்தில் பொதுவெளியில் அரங்கேறிய பயங்கரம்! தாலிபன்கள் அராஜகம்? ஆப்கன்: தாலிபன்களின் நாளுக்கு நாள் பெருகிவரும் அராஜகங்களை கண்டு, உலக மக்கள் அதிர்ந்து உள்ளனர். இன்றும்கூட ஒரு கொடூரத்தை தாலிபன்கள் நடத்தி உள்ளனர். ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்டது. ஆனால், அங்குள்ள பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. பள்ளிக்கூடங்களே திறக்காமல் உள்ளன. பல்கலை கல்வி நிலையங்களில், ஆண்களுடன் ஒன்றாக உட்கார்ந்து கல்வி கற்க அனுமதி கிடையாது. பெண்களுக்கு ஆடைக்கட்டுப்பாடுகளும் அமலில் உள்ளன. பெண் … Read more

ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக பொழுதுபோக்கு பூங்காங்களுக்கு செல்ல தடை!

ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக பொழுதுபோக்கு பூங்காங்களுக்கு செல்ல தடை! கடந்த 2001ம் ஆண்டு அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்கா மீது வான்வழி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அதற்கு பதிலடியாக அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறி அந்த தாக்குதல் நடைபெற்ற ஒரு மாதத்திற்குள்ளாகவே ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா உள்ளிட்ட அதன் நட்பு நாடுகள் படையெடுத்தன. அதன்பின் அங்கு நடைபெற்று வந்த தலிபான்கள் ஆட்சியை அகற்றி ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு … Read more

இவர்களிடம் பேச்சுவார்த்தையை ரத்து செய்தது அமெரிக்கா!

இவர்களிடம் பேச்சுவார்த்தையை ரத்து செய்தது அமெரிக்கா! கடந்த 1996ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கைப்பற்றிய தலிபான்கள் அதன் பின்னர் அங்கு கடுமையான சட்டங்களை கொண்டு வந்தனர். குறிப்பாக பெண்களுக்கு எதிரான சட்டங்கள் அங்கு கடுமையாக்கப்பட்டன. அதன்படி அங்குள்ள பெண்கள் தலை முதல் கால் வரை மூடியிருக்கும் ஆடைகளையே அணிய வேண்டும். பெண்கள் கல்வி கற்கவோ, வேலைக்கு செல்லவோ கூடாது என பெண்களுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு அங்கு பெண்களுக்கான உரிமை முற்றிலும் பறிக்கப்பட்டன. இதனிடையே கடந்த … Read more

தாலிபான்கள் புதிய அரசு பதவி ஏற்பு விழா ரத்து! நேட்டோ படைகளின் நெருக்கடியின் காரணமாக தாலிபான்கள் அறிவித்த முக்கிய முடிவு!

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் நாட்டின் நிலை கொண்டு இருந்த அமெரிக்க ராணுவ படையினர் திடீரென்று நாடு திரும்பினார்கள். இதன் காரணமாக, அந்த நாட்டை தாலிபான் தீவிரவாத அமைப்பினர் கைப்பற்றினார்கள்.ஆனால் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் மட்டும் அமெரிக்க படையினர் தொடர்ந்து பாதுகாப்பில் ஈடுபட்டு வந்தார்கள். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டை முழுமையாக கைப்பற்றிய தலிபான் அமைப்பினர் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வரையில் அமெரிக்க ராணுவம் வெளியேறுவதற்கு காலக்கெடு விதித்தது. இதனையடுத்து கடந்த … Read more

தலீபான்களால் தாக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள்! வெளியான அதிர்ச்சி புகைப்படம்!

Journalists attacked by the Taliban! Shocking photo released!

தலீபான்களால் தாக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள்! வெளியான அதிர்ச்சி புகைப்படம்! ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியானதைத் தொடர்ந்து, ஆப்கானை முழுவதும் தலீபான்கள் கைப்பற்றினர். கடந்த 15ஆம் தேதி ஆப்கனை கைப்பற்றிய அவர்கள் தற்போது யார் ஆட்சி அமைப்பது என கலந்தாலோசித்து, ஆட்சி அமைக்க ஆரம்பித்துள்ளனர். தலீபான்களுக்கு  பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் உட்பட அனைவரும் நாட்டை விட்டு தப்பி அண்டை நாடுகளுக்கு சென்றால் போதும் என முயற்சித்து வருகின்றனர். பொது மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட … Read more

நீ காட்டினால் பயப்படுவேனா? பெண்கள் இல்லாத சபை தோல்விதான் அடையும்! போடா! நாங்கள் இப்படித்தான்!

Are you afraid to show up? A church without women will fail! Go! We are like this!

நீ காட்டினால் பயப்படுவேனா? பெண்கள் இல்லாத சபை தோல்விதான் அடையும்! போடா! நாங்கள் இப்படித்தான்! ஆப்கானிஸ்தானை தற்போது தலிபான்கள் முழுவதுமாக கைப்பற்றி விட்டனர். அந்நாட்டு  அதிபர் அவர்களுக்கு பயந்து ஓடிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. மேலும் விரைவில் புதிய அரசு அமைக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் அவர்களுக்கும் தலைவராக முல்லா அப்துல் கனி வரதருக்கு அதிபர் பதவி வழங்கப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்து. இந்நிலையில் மக்களுக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அப்துல் கனி வரதர் மற்றும் … Read more

இஸ்லாமியர்களுக்கு நான் ஒன்றை சொல்ல வேண்டும்! தலீபான்களை கொண்டாடுவது நல்லதல்ல! – நடிகர்!

I have one thing to say to the Islamists! Celebrating the Taliban is not good! - Actor!

இஸ்லாமியர்களுக்கு நான் ஒன்றை சொல்ல வேண்டும்! தலீபான்களை கொண்டாடுவது நல்லதல்ல! – நடிகர்! ஆப்கானிஸ்தான் முழுவதும் தற்போது ஆகஸ்ட் 15 ஆம் தேதியில் இருந்து தலிபான்களின் கட்டுக்குள் வந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் மே மாதம் முதல் வெளியேற ஆரம்பித்து தற்போது அங்கிருந்து முழுவதும் வெளியேறி விட்டனர். எனவே உலக நாடுகள் பலவும் தன நாட்டு மக்களை ஆப்கனை விட்டு வெளியே  வந்து கொண்டு இருக்கின்றன. அமெரிக்க படைகள் அமெரிக்க மக்களை முழுவதும் மீட்டு விட்டு செல்ல … Read more

கத்தார் தலைநகரில் தலீபான்களின் பிரதிநிதியை சந்தித்த இந்திய தூதர்!

Indian Ambassador meets Taliban representative in Qatar

கத்தார் தலைநகரில் தலீபான்களின் பிரதிநிதியை சந்தித்த இந்திய தூதர்! ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதும் தற்போது வெளியேறி விட்டன. 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானை முழுவதுமாக தங்களது ஆட்சி அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் தலிபான் பிரதிநிதியை இந்திய தூதர் தீபக் மெட்டல்  இருவரும் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு தலைநகர் தோஹாவில் நடைபெற்றது. ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியாளர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அதற்கான இந்திய தூதர் தீபக் மீட்டல், தலிபான்களின் அரசியல் பிரிவு … Read more