பின் லேடன் இதை செய்தாரா? நீங்கள் பார்த்தீர்களா? – தலீபான்கள்!

Did Bin Laden do this? Did you see? - Taliban!

பின் லேடன் இதை செய்தாரா? நீங்கள் பார்த்தீர்களா? – தலீபான்கள்! 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் அல்-கொய்தா பயங்கரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தினார். இதை யாராலும் மறக்க முடியாத நிகழ்வாக இருந்தது.மேலும் இதில் அநியாயமாக பல அப்பாவி பொது மக்களின் உயிர்கள் பறிக்கப் பட்டது. நான்கு பயணிகளின் விமானங்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு, அவைகளை வைத்து உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரம் மற்றும் அமெரிக்க ராணுவ தலைமை இடம், வயல் வெளி … Read more

விமான நிலையத்தில் ஏற்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு! 75 பேர் பலியான பரிதாபம்!

Double bomb blast at airport 75 people killed in the tragedy!

விமான நிலையத்தில் ஏற்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு! 75 பேர் பலியான பரிதாபம்! ஆப்கானிஸ்தானை முழுமையாக தலிபான்கள் தற்போது முழுமையாக கைப்பற்றி உள்ளனர். ஆப்கன் நாட்டிலிருந்து 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுவதும் வெளியேறி விடும் என்று ஜோ பைடன் அறிவித்த நிலையில், தலிபான்கள் திடீரென்று காலதாமதமானாலும் பரவாயில்லை என்று கூறினார்கள். தலீபான்கள் கைப்பற்றியதை அடுத்து உலக நாடுகள்  அனைவரும் அவரது நாட்டு மக்களை மெட்டு கொண்டு வருவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இதன் காரணமாக தன் … Read more

மீண்டும் திறக்கப்பட்ட வங்கிகள்! ஆனாலும் ஏமாற்றம் அடைந்த மக்கள்!

Banks reopened! But disappointed people!

மீண்டும் திறக்கப்பட்ட வங்கிகள்! ஆனாலும் ஏமாற்றம் அடைந்த மக்கள்! ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து, கடந்த 15ஆம் தேதி முதல் அந்நாட்டை தலிபான்கள் கைப்பற்றினர். 20 வருடங்கள் கழித்து அவர்கள் கைப்பற்றினாலும், அதன் பின்பு உலக மக்கள் அனைவருக்கும், அங்கு இருக்கும் மக்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. இந்நிலையில் அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகள் தன் நாட்டு மக்களை அழைத்துச் செல்ல சிறப்பு விமான வசதியை ஏற்படுத்தி தன் நாட்டு … Read more

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற காலக்கெடு அதிகரிப்பு! தலீபான்கள் அறிவிப்பு!

Deadline to leave Afghanistan extended! Taliban announcement!

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற காலக்கெடு அதிகரிப்பு! தலீபான்கள் அறிவிப்பு! ஆப்கானிஸ்தானில் இருந்து தற்போது அமெரிக்க படைகள் வெளியேறி விட்டதால் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி விட்டனர். ஆனாலும் எல்லா நாட்டு அரசாங்கமும் அவர்களது மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்று அறிவித்து, அனைவரையும் பாதுகாப்பாக, விமானம் மூலம் வெளியேற்றிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் அனைத்தும் வெளியேறி விட வேண்டும் என்று தலிபான்கள் ஒரு அறிவிப்பை அறிவித்தனர். கடந்த மே மாத இறுதியில் இருந்து … Read more

ஆப்கனின் எதிரொலி! மேற்கு வங்கத்தில் இவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

Echo of Afghanistan! The plight of these people in West Bengal!

ஆப்கனின் எதிரொலி! மேற்கு வங்கத்தில் இவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக உலக மக்கள் அனைவரும் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். ஒரு சிலர் வெளிப்படையாகவும், ஒரு சிலர் மறைமுகமாகவும் பாதிக்கப் பட்டு உள்ளனர் என்பது கவனத்தில் கொள்ளக் கூடியது. அதிலும் மேற்கு வங்கத்தை சேர்ந்த தலைப்பாகை தொழில் செய்தவர்கள் பெருமளவு பாதிப்படைந்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் உள்ள பங்குரா மாவட்டத்துக்கு உட்பட்ட சோனாமுக்கி என்ற பகுதியில் தயாராகும் தலைப்பாகைகள் பெருமளவில் ஆப்கானிஸ்தானுக்கு ஏற்றுமதி … Read more

தப்பி பிழைப்போரிடம் இதை செய்ய சொல்லும் தாய்மார்கள்! அதன் காரணமாக ஏற்பட்ட நிகழ்வு!

Mothers who tell survivors to do this! Event caused by it!

தப்பி பிழைப்போரிடம் இதை செய்ய சொல்லும் தாய்மார்கள்! அதன் காரணமாக ஏற்பட்ட நிகழ்வு! ஆப்கானிஸ்தானில் இருந்து தற்போது அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து ஆப்கன் அரசுக்கும், தலிபான்களுக்கும் போர் ஏற்பட்டு ஆப்கன் அரசை தலீபான்கள்  கைப்பற்றி உள்ளனர். தற்போது புதிய அதிபர் மற்றும் புதிய அரசை அமைப்பது தொடர்பாக தலிபான்கள் தலைவர்கள் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய அரசுக் கட்டமைப்பு குறித்து விரைவில் அறிவிப்பதாகவும், அது பெண்களுக்கு ஷரியத் சட்டப்படி அமைக்கப்படும் எனவும் தலிபான்கள் கூறியுள்ளனர். … Read more

102 ம் ஆண்டு சுதந்திர தின விழா! ஆனாலும் துப்பாக்கி சூட்டினால் பொதுமக்கள் பலியான பரிதாபம்!

102nd Independence Day Celebration! But what a pity the civilian casualties from the shooting!

102 ம் ஆண்டு சுதந்திர தின விழா! ஆனாலும் துப்பாக்கி சூட்டினால் பொதுமக்கள் பலியான பரிதாபம்! ஆப்கானிஸ்தானுக்கும், தலீபான்களுக்கும் ஆட்சியை கைப்பற்றியது தொடர்பாக போர் நடந்தது. அதில் அங்கிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதன் காரணமாக தலீபான்கள் சுலபமாக ஆட்சியை கைப்பற்றிவிட்டனர் என்றும் சொல்லப் படுகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆட்சியை ஆரம்பித்து விட்டனர். இதன் காரணமாக உலக மக்கள் அனைவருமே இனி ஆப்கானிஸ்தானின் நிலை குறித்து அச்சம் தெரிவித்து வருகிறது. அங்கிருந்து வெளியேறும் … Read more

நான் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்கும்! எனவே தான் வெளியேறினேன்! – அஸ்ரப் கனி!

All this would have happened if I had! So I just left! - Ashraf Kani!

நான் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்கும்! எனவே தான் வெளியேறினேன்! – அஸ்ரப் கனி! ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியத்தை தொடர்ந்து அங்கு தலிபான் பயங்கரவாதிகளுக்கும், ஆப்கன் நாட்டு அரசுக்கும் இடையே தீவிரமான போர் நிலவி வந்தது. அந்த போரில் தலிபான்கள் வெற்றியடைந்ததை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கன் அரசை தலிபான்கள் கைப்பற்றினார்கள். ஆப்கன் அதிபர் தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு தப்பி ஓடினார். இப்படி இருந்த நிலையில், அவர் மீது பல்வேறு குற்ற சாட்டுகள் … Read more

இவர்களுக்கு இப்படித்தான் கணக்குகள்! அறிவித்த பேஸ்புக்! இதுதான் காரணமாம்!

These are the accounts for them! Announced Facebook! This is the reason!

இவர்களுக்கு இப்படிதான் கணக்குகள்! அறிவித்த பேஸ்புக்! இதுதான் காரணமாம்! ஆப்கானிஸ்தானில் தற்போது ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது. அவர்கள் மத கோட்பாடுகளை கடுமையாக அமல் படுத்துவார்கள் என்பதன் காரணமாக பலர் நாட்டை விட்டு தப்ப முயன்று வருகிறார்கள். தப்பிச் செல்லாமல் வீட்டிலேயேயும் சிலர் இருக்கின்றனர். அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. தொடர்ந்து தலிபான்கள் குறித்த செய்திகள் பலவகையில் கடந்த சில நாட்களாக சர்வதேச அளவில் அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாக வலம் வரும் … Read more

ஆப்கனில் இந்து பூசாரி எடுத்த முடிவு! தாலிபன்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

ஆப்கனில் இந்து பூசாரி எடுத்த முடிவு! தாலிபன்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

ஆப்கனில் இந்து பூசாரி எடுத்த முடிவு! தாலிபன்கள் என்ன செய்யப் போகிறார்கள்? ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் உறுதியான கட்டுப்பாட்டில் இருப்பதால்,பொது மக்களிடையே மிகுந்த பதற்றமும் கவலையும் உள்ளது.முந்தைய தாலிபான் ஆட்சியில் மத மற்றும் இன சிறுபான்மையினர் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருந்தனர்.இந்த முறையும் அவர்கள் நடவடிக்கையில் வித்தியாசம் இருக்காது என்ற அச்சம் அவர்களிடையே உள்ளது.ஆப்கானிஸ்தானில் உள்ள பலர் தங்கள் பாதுகாப்பிற்காக பயந்து நாட்டை விட்டு விரைவாக வெளியேற முயன்றனர். காபூலின் கடைசி இந்து கோவிலின் பூசாரி பண்டிட் ராஜேஷ்குமார் நாட்டை … Read more