காபூலில் விமானங்கள் ரத்து! ஆப்கானிஸ்தான் மக்கள் அதிர்ச்சி!

All flights cancelled in kabul because of crisis

காபூலில் விமானங்கள் ரத்து! ஆப்கானிஸ்தான் மக்கள் அதிர்ச்சி! தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றி அங்கு பதற்றம் நிலவவுது நாம் அனைவரும் அறிந்ததே.இந்த நிலையில் போர் இத்துடன் நிறுத்தப்படுவதாக தாலிபான் அமைப்பு அற்றிவிதுள்ளது.தாலிபான் இனி அங்கு ஆட்சி அமைக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் விமானங்கள் மூலம் பொது மக்கள்,அரசியல்வாதிகள்,தூதுவர்கள் வேறு நாட்டுக்கு கிளம்பி வருகின்றனர். இனிமேலும் ஆப்கானிஸ்தானில் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என்று முடிவெடுத்து எல்லோரும் அங்கிருந்து கிளம்புகின்றனர்.மேலும் காபூலில் மக்கள் … Read more

தலீபான்களுக்கு சீனா சொன்ன அதிரடி தகவல்! ஏற்குமா என எதிர்பார்ப்பு?

China tells action against Taliban Expect to accept?

தலீபான்களுக்கு சீனா சொன்ன அதிரடி தகவல்! ஏற்குமா என எதிர்பார்ப்பு? ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் அங்கு தலிபான்கள் முன்னேறி வந்தனர். அதிலும் தலிபான்களுக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் முக்கிய பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றினர்.இந்நிலையில் தலைநகர் காபூலிலையும் நேற்று கைப்பற்றினர். இதனை தொடர்ந்து தலீபான்களுக்கும், ஆப்கன் படைகளுக்கும் இடையே தாக்குதல் நடத்திய நிலையில், தலீபான்கள் வெற்றி அடைந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிபர் அஷ்ரப் … Read more

அலறும் ஆப்கானிஸ்தான் பெண்கள்! இனி அவர்களின் நிலை என்ன?

Afghan women pandemic on crisis

அலறும் ஆப்கானிஸ்தான் பெண்கள்! இனி அவர்களின் நிலை என்ன? விமானத்தில் டெல்லிக்கு வந்த ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள்,வீடு திரும்பும் மக்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டிருந்தனர்.ஆப்கானிஸ்தானில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று கூறினர். ஞாயிற்றுக்கிழமை மாலை,ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 129 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் ஏஐ 244 டெல்லியில் தரையிறங்கியது.அவர்களில் ஒரு பெண் ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து விரக்தியை வெளிப்படுத்தினார் மற்றும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஊடகங்களிடம் … Read more

பாத்துட்டு சும்மா இருக்க மாட்டோம்! தாலிபன்களை எச்சரித்த பைடன்!

Joe Biden

ஆப்கானிஸ்தானில் உச்சகட்டத்தை எட்டியுள்ள போரால் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளன. இதற்கு காரணம், நாட்டை கைப்பற்றி ஆட்சி அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வந்த தாலிபன் அமைப்பு, கடந்த ஒரு மாதமாக அதிரடித் தாக்குதல்களை நடத்தி ஆப்கானிஸ்தானை கிட்டத்தட்ட கைப்பற்றிவிட்டது. கடந்த வாரத்தில் 13 மாகாணங்களை கைப்பற்றிய தாலிபன்கள், நேற்று மசூர் இ ஷெரிஃப் என்ற மிகப்பெரிய நகரையும் கைப்பற்றியுள்ளனர். அதே நேரத்தில், தலைநகர் காபுலை நோக்கி நகர்ந்து வரும் தாலிபன்கள், காபுலில் … Read more

தாலிபனுக்கு பயந்து காபுலில் திடீரென படைகளை குவிக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து! உச்சக்கட்ட பதற்றத்தில் ஆப்கன்!!

Afghanistan

ஆப்கானிஸ்தானில் படைகளை திரும்பப்பெறுவது என அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து, நேட்டோ படைகள், இங்கிலாந்து உள்ளிட்ட மற்ற நாடுகளின் படைகளும் திரும்பப் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், அவர்கள் அரசுக்கு ஆதரவாக செயல்பட மாட்டார்கள் என்பதால், தாலிபன்கள் அதிதீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். முதலில் நாட்டின் எல்லைகளை முழுமையாக தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த தாலிபன்கள், ஒவ்வொரு மாகாணத்திலும் புகுந்து, முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். கடந்த 5 நாட்களில் அதிரடி தாக்குதல்களை நடத்தி, 10 மாகாணங்களை முழுமையாக … Read more

ஆப்கனில் ஜெயிலை கைப்பற்றி தாலிபன் செய்த செயல்! மேலும் 3 மாகானங்களை இழந்ததால் அரசு அதிர்ச்சி!

Taliban

ஆப்கானிஸ்தானில் அரச படைக்கும், ஆயுதம் தாங்கி போராடும் தாலிபன் படைக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் குவிக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக தாலிபன்களுக்கு எதிராக போரிட்டு வந்தனர். தற்போது அமெரிக்க படைகள் திரும்பப்பெறப்பட்டு வருகிறது. அதே போன்று நேட்டோ படைகளும் திரும்பப் பெறுவதால், அவைகள் போரில் பங்கேற்கவில்லை. இது தாலிபன்களுக்கு சாதகமாக மாறியதால், புது உத்வேகத்துடன் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளை முதலில் கைப்பற்றினர். தொடர்ந்து அரசப் … Read more

ஆப்கானிஸ்தானுக்கு விடிவு காலம் வந்துவிட்டது! அமெரிக்க அதிபர் பரபரப்பு அறிவிப்பு…

joe biden

ஆப்கானிஸ்தானுக்கு விடிவு காலம் வந்துவிட்டது! அமெரிக்க அதிபர் பரபரப்பு அறிவிப்பு… அமெரிக்காவில் கடந்த 2001ஆம் ஆண்டு அல்கொய்தா பயங்கரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். வானூர்திகளை கடத்திய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவின் 19 பயங்கரவாதிகள், நியூ யார்க்கில் உள்ள பன்னாட்டு வர்த்தக நடுவமான இரட்டை கோபுரம் மீது, அமெரிக்க பாதுகாப்பு தலைமையகம் உள்ள பெண்கடன் மீதும், பெனிசில்வேனியாவிலும், அடுத்தடுத்து வானூர்திகளை மோத விட்டு தாக்குதல் நடத்தினர். இதில், இரட்டை கோபுரத்தில் மட்டும் 2,750 பேர் கொல்லப்பட்டனர். பென்டகனில் … Read more

தலிபான்கள் மீது பொருளாதாரத் தடையை விதிக்குமா பாகிஸ்தான்?

தலிபான்கள் மீது பொருளாதாரத் தடையை விதிக்குமா பாகிஸ்தான்?

ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் பொருளாதாரத் தடைகளை அமல்படுத்துவது குறித்து பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிவிப்பு “கவனமாக பரிசீலிக்கப்பட்டு முழுமையாக மதிப்பாய்வு செய்யப்பட்டது”. அனைத்து நாடுகளும் ஐ.நா.பாதுகாப்புக் குழு தீர்மானங்கள் 2255, 1988, 1267 மற்றும் 2253 ஆகியவற்றுடன் இணங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன, மேலும் ஆப்கானிஸ்தான் “பாகிஸ்தானின் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.  மேற்கூறிய தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் அதன் சர்வதேச பொறுப்புகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. பயணக் கட்டுப்பாடுகள், ஆயுதத் தடை … Read more