தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா..?? ஆலோசனை முடிவில் எடுக்கப்பட்ட இறுதி முடிவு! வெளியான முக்கிய தகவல்கள்!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து இறுதிக்கட்ட முடிவினை பள்ளிக்கல்வி துறையின் முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், பள்ளிக்கல்வி துறையின் முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையினால் … Read more

புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்..!!

சென்னையில் நடமாடும் அம்மா உணவகங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் மக்களின் பொருளாதார நிலை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. ஏழை மக்கள் பழகும் உணவின்றி பசியால் வாடினர். அப்போது ஆயிரக்கணக்கான மக்களின் பசிப்பிணியைப் போக்கியது அம்மா உணவகங்கள். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அம்மா உணவகங்களின் மூலம் தமிழக அரசு இலவசமாக உணவு வழங்கியது. இந்த … Read more

விவசாய பெருமக்கள் கோரிக்கை..! முதல்வர் உத்தரவு!

பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாய பெருங்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாய பெருங்குடி மக்களின் கோரிக்கையினை ஏற்று விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளில் … Read more

பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவதில் திடீர் திருப்பம்..! வெளியான பரபரப்பு தகவல்!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் தேதியை தள்ளிவைக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. அந்த வகையில் நவம்பர் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. மேலும், பள்ளி, கல்லூரிகள், … Read more

இனி மக்கள் தங்கள் கருத்துக்களை அரசிடம் எளிதில் பகிரலாம்..! புதிய இணையதளம் துவக்கம்!

மக்கள், அரசை எளிதில் தொடர்பு கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உதவும் வகையில் புதிய இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள், அரசை எளிதில் தொடர்பு கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உதவும் வகையில் “நமது அரசு” என்ற இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் … Read more

முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை..! பண்டிகையை முன்னிட்டு மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா..?? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்..!!

தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து வரும் 28ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டன. இதையடுத்து பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. வரும் 31ம் … Read more