பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2000 அபராதம்! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு !!

Rs.2000 fine for smoking in public places! Tamil Nadu Government New Notification !!

பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2000 அபராதம்! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு !! தமிழகத்தில் பொது இடத்தில் புகை பிடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள்.தமிழகத்தில் பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.இந்நிலையில் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் நின்று புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கு … Read more

தமிழக கூட்டுறவு சங்கங்களில் ஊதிய உயர்வு !பணியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

தமிழக கூட்டுறவு சங்கங்களில் ஊதிய உயர்வு!பணியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!!தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!! தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 112 வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் நேற்றைய தேதியிலிருந்து சம்பள உயர்வு குறித்த கோரிக்கை விடுத்துள்ளார்கள். இதை தொடர்ந்து தமிழக அரசை மீண்டும் மீண்டும் வற்புறுத்தி வந்தனர். அவர்களது கோரிக்கையை பரிசீலித்த தமிழக  அரசு அவர்களுக்காக ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தப்படும் சம்பளம் … Read more

ஆசிரியர்கள் தொடரும் போராட்டம்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடியான உத்தரவு.!!

Teachers continue to struggle !! Strict order issued by the school education department. !!

ஆசிரியர்கள் தொடரும் போராட்டம்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடியான உத்தரவு.!! தமிழகத்தில் 13 ஆயிரத்து 331 தற்கால ஆசிரியர் பணியை வாபஸ் பெறுமாறும், டெட்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிரந்தர பணி வழங்குமாறு சென்னை டி.பி.ஐ வளாகத்தில் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் இடைநிலை பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்களை தற்காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13 … Read more

வெளி மாநிலங்களில் இருந்து கொரோனா பாதிப்பு… எல்லையை அவசரமாக மூடிய அரசு..!! சரக்கு வாகனங்களுக்கு வழி கிடைக்குமா?

வேலூர் மாவட்டத்தில் தமிழக, ஆந்திர மாநில எல்லை சோதனை சாவடிகளான சைனகுண்டா, பொன்னை சோதனை சாவடிகளில் சாலையின் குறுக்கே தடுப்புச்சுவர்கள் எழுப்பி முழுமையாக நேற்று முதல் மூடப்பட்டன.  வேலூர் மாவட்டத்தில் தமிழக- ஆந்திர எல்லையான பத்தலப்பல்லி, சைனகுண்டா, பரதராமி, காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, சேர்க்காடு மற்றும் பொன்னை மாதாண்டகுப்பம் ஆகிய 6 எல்லை போக்குவரத்து சோதனை சாவடிகள் உள்ளன.அவற்றில் சைனகுண்டா, பொன்னை சோதனை சாவடிகள் நேற்று முதல் மறு உத்தரவு வரும் வரை முழுமையாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து … Read more