நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு! அமைச்சர் பேச்சு!!

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு! அமைச்சர் பேச்சு!!

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு! அமைச்சர் பேச்சு!! மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வாக நீட் என்னும்  பொது நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை எழுப்பினர். அந்த வகையில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க … Read more

தமிழக அரசு அமல்படுத்திய தடை! இன்று முதல் அமலுக்கு வந்தது!!

தமிழக அரசு அமல்படுத்திய தடை! இன்று முதல் அமலுக்கு வந்தது!!

தமிழக அரசு அமல்படுத்திய தடை! இன்று முதல் அமலுக்கு வந்தது!! கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவி வருவதன் காரணமாக அதை கட்டுப்படுத்த நாட்டில் பல்வேறு  மாநிலங்கள் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் விதித்தும், ஊரடங்கை அமல்படுத்தியும் வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து நேற்று முன் தினம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து  மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. … Read more

ஊரடங்கு நாட்களில் இவர்களுக்கு மட்டும் அனுமதி! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

ஊரடங்கு நாட்களில் இவர்களுக்கு மட்டும் அனுமதி! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

ஊரடங்கு நாட்களில் இவர்களுக்கு மட்டும் அனுமதி! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக நாட்டில் பல்வேறு  மாநிலங்கள் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் விதித்து, இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு என அறிவித்து வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து அவற்றைக் கட்டுப்படுத்துவது குறித்தும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும்  மு.க.ஸ்டாலின் தலைமையில் … Read more

இன்று முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு! தேவையின்றி வெளியே வந்தால் – காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கை!!

இன்று முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு! தேவையின்றி வெளியே வந்தால் – காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கை!!

இன்று முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு! தேவையின்றி வெளியே வந்தால் – காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கை!! கொரோனாவின் உருமாறிய ஒமைக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவி வரும் நிலையில் நாட்டில் குறைந்து வந்த கொரோனா தொற்றானது தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக நாட்டில் பல்வேறு  மாநிலங்கள் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் விதித்து, இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு என அறிவித்து வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா பரவல் … Read more

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் உள்ள ஓரிரு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு காற்றலையின் காரணமாக ஒருசில மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. வடகிழக்கில் இருந்து காற்று வருவதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு தட்ப வெப்பநிலை இயல்பைவிட குறைவாக இருக்கும். … Read more

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்யு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்யு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்யு மையம் எச்சரிக்கை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று மாலையில் பல்வேறு இடங்களில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும் சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில்  அடுத்த 3 … Read more

ரயில் டிக்கெட் புக் செய்ய முடியாதவர்களுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

ரயில் டிக்கெட் புக் செய்ய முடியாதவர்களுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

ரயில் டிக்கெட் புக் செய்ய முடியாதவர்களுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு பொதுமக்களின் வசதிக்காக 41 ரயில்களில் கூடுதலாக இரண்டு முன்பதிவு செய்யாத பெட்டிகள் இணைத்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைக்கும் முறை ரத்து செய்யப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் பண்டிகை காலமும் நெருங்கி வருவதால் மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தெற்கு … Read more

தமிழகத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று! கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு!!

தமிழகத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று! கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு!!

தமிழகத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று! கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு நாடு முழுவதும் குறைந்து வந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களாக இந்தியாவை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று பரவலால் பலக்கட்ட ஊரடங்குகள் நாடெங்கும் அமல்படுத்தப்பட்டன. அதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்ததன் காரணமாக ஊரடங்குகள் படிப்படியாக நீக்கப்பட்டன. இந்நிலையில் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த வைரசான … Read more

குடும்பத்திற்கு தலா ரூ.505! இந்த தேதியில் டோக்கன்கள் வழங்கள்!!

Government Pongal Gift Collection! The next announcement made by the Chief Minister!

குடும்பத்திற்கு தலா ரூ.505! இந்த தேதியில் டோக்கன்கள் வழங்கள்!! தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பில் பச்சரிசி, வெள்ளம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு அதனுடன் ஒரு முழுக்கரும்பு உள்ளிட்ட 20 பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் … Read more

திருவொற்றியூர் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது தொடர்பாக தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம்!!!

திருவொற்றியூர் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது தொடர்பாக தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம்!!!

திருவொற்றியூர் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது தொடர்பாக தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம்!! சென்னை, திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்தது தொடர்பாக தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் சென்னை திருவொற்றியூரில் உள்ள அறிவாக்குளம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கடந்த திங்கள் கிழமை இடிந்து விழுந்து தரைமட்டமானது. வீடுகளில் இருந்த உடமைகள் அனைத்தும் இடிபாடுகளில் சிக்கி … Read more