பொங்கல் பரிசு.. தமிழக அரசின் விளக்கம்!! 1 வாரம் கழித்து தான் தீர்ப்பு!!

Happy news for family cardholders! Rs.2000 as Pongal gift..Tamil Nadu government's action!

பொங்கல் பரிசு.. தமிழக அரசின் விளக்கம்!! 1 வாரம் கழித்து தான் தீர்ப்பு!! வருடம் தோறும் தமிழர் திருநாளை கொண்டாடும் விதமாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு புதிய வேஷ்டி சேலை மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களை வழங்கி வருவதுடன் ரூ 500 முதல் 1000 வரை ரொக்க பணத்தையும் கொடுத்து வந்தது. ஆனால் சென்ற முறை மக்களுக்கு பணம் ஏதும் வழங்கப்படாமல் பரிசு தொகப்பு மட்டுமே கொடுக்கப்பட்ட நிலையில் இம்முறையாவது பணம் கொடுக்கப்படுமா … Read more

பண மோசடி வழக்கில் சிக்கும் செந்தில் பாலாஜி!! சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு!!

பண மோசடி வழக்கில் சிக்கும் செந்தில் பாலாஜி!! சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு!! தற்பொழுது திமுக ஆட்சியில் மின்சார துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி 2011 முதல் 2015 ஆம் ஆண்டு காலத்தில் அதிமுகவில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். பின்பு இவர் திமுகவில் இணைந்து தற்பொழுது மின்சார துறை அமைச்சராக பதவி வகித்துள்ள நிலையில், முன்பு அதிமுகவில் போக்குவரத்து துறையில் இருந்த பொழுது பலருக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் குறிய அரசு … Read more

இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை!! தமிழக அரசின் திடீர் உத்தரவு!!

இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை!! தமிழக அரசின் திடீர் உத்தரவு!! தமிழகத்தில் நாளுக்கு நாள் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் தமிழக அரசு இது குறித்து ஆய்வு நடத்தி புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. மக்களுக்கு தற்கொலை எண்ணம் ஏற்பட்டாலும் உடனடியாக அவர்களுக்கு எளிதில் கிடைக்க கூடிய பொருளாக இருப்பது இந்த பூச்சிக்கொல்லி மருந்து தான் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில் தற்காலிகமாக இரு மாத காலத்திற்கு … Read more

மத்திய அரசு வழங்கும் ரூ.50000 கடனுதவி! விண்ணப்பிக்க இதுவே கடைசி.. உடனே முந்துங்கள்!

50000 loan provided by the central government! This is the last time to apply.. Hurry up!

மத்திய அரசு வழங்கும் ரூ.50000 கடனுதவி! விண்ணப்பிக்க இதுவே கடைசி.. உடனே முந்துங்கள்! மத்திய அரசாங்கம்  பல்வேறு நலத் திட்டங்களை அமல்படுத்தி மக்களுக்கு கடன் உதவிகளை வழங்கி வரும் பட்சத்தில் சாலையோரம் வியாபாரிகளுக்கு ஸ்வா நிதி திட்டத்தின் மூலம் கடன் வழங்கி வருகிறது. மத்திய அரசின் இந்த ஸ்வா நிதி திட்டம் ஆனது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிய இருந்த நிலையில், மேலும் கால அவகாசத்தை நீடித்து அடுத்த ஆண்டு டிசம்பர் மாசம் வரை விண்ணப்பிக்கலாம் … Read more

Breaking: மாண்டஸ் புயல் பாதிப்பு.. அமைச்சர் வெளியிட்ட நிவாரணம்!

Storm relief for whom? Important information released by the minister!

Breaking: மாண்டஸ் புயல் பாதிப்பு.. அமைச்சர் வெளியிட்ட நிவாரணம்! வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்மண்டலமானது வலுப்பெற்று மாண்டஸ் புயலாக மாறியது. இந்த புயல் காரணமாக சென்னை காஞ்சிபுரம் கடலூர் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு அளித்து உத்தரவிட்டனர். அதேபோல இந்த புயல் நேற்று இரவு கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை முதல் அனைத்து மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்து வந்தது. மேலும் இந்த … Read more

கனமழை எதிரொலி: தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Heavy rain echoes: Holidays for polytechnic colleges in Tamil Nadu! The official announcement is out!

கனமழை எதிரொலி: தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு! பருவமழை காரணமாக சில மாதங்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று மாண்டஸ் சென்ற புயல் உருவாகியுள்ளது.இதனால் காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது. இன்று மான்டஸ் புயலானது புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரி கோட்டாவிற்கு இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்ததை எடுத்து நாளையும் கன மழை பெய்யக்கூடும் என்பதால் … Read more

பள்ளி கல்லூரிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அலார்ட்!

Breaking: Tomorrow is a holiday for schools and colleges! The official announcement is out!

பள்ளி கல்லூரிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அலார்ட்! சமீப காலமாக பருவமழை பெய்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்ததையொட்டி மீட்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டது. இதனையடுத்து தற்பொழுது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்ற நிலையில் மாண்டஸ் புயல் உருவாகியுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம்,திருவாரூர்  உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ள … Read more

ரூ 1000 பொங்கல் பரிசு .. ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மகிழ்ச்சி செய்தி! வெளிவரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ரூ 1000 பொங்கல் பரிசு .. ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மகிழ்ச்சி செய்தி! வெளிவரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! திமுக ஆட்சி வந்தவுடன் கடந்த ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு மக்களுக்கு 21 அடங்கிய மள்ளிகை பொருட்கள் தான் பரிசாக வழங்கப்பட்டது. வருடம் தோறும் ரொக்கமாக 1000 இன்று வீதத்தில் பணம் கொடுத்து வந்த நிலையில் கடந்த ஆண்டு நிதி பற்றாக்குறையால் கொடுக்கவில்லை. தற்பொழுது பொங்கல் பண்டிகை பருவதையொட்டி இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடக்கூடும் என கூறுகின்றனர். அந்த … Read more

கல்லூரி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! தமிழக அரசின் அசத்தல் உதவித்தொகை!

கல்லூரி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! தமிழக அரசின் அசத்தல் உதவித்தொகை! தமிழக அரசு பல வகைகளில் மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கி வருகிறது. மாணவர்களின் உதவி தொகையை வைத்து பட்டப்படிப்பை முழுமையாக முடிக்க உதவியாக உள்ளது இந்நிலையில் பல மாணவர்கள் கல்லூரி படிப்பை பாதியிலேயே இடைநிற்றல் செய்து விடுகின்றனர். இதனை எல்லாம் தடுக்கவே தமிழக அரசு மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கி வருகிறது அந்த வகையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் என தனியாக பட்டியலிட்டு அந்த … Read more

ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசின் சட்டம் ஏதும் தெளிவாக இல்லை! உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

There is no clear law of Tamil Nadu government for Jallikattu! Action order of the Supreme Court!

ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசின் சட்டம் ஏதும் தெளிவாக இல்லை! உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடக்கக்கூடாது என்று பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த வகையில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் அவரது வாதங்களை தாக்கல் செய்தார். அதில், காளைகளை எந்த விதத்திலும் துன்புறுத்தவில்லை என்று தெரிவித்தார். மேலும் காளைகளின் இனத்தை பறைசாற்றும் வகையில் தான் இந்த விளையாட்டு நடைபெறுகிறது என்று கூறினார். இவ்வாறு … Read more