குரூப்-4 தேர்வில் மாற்றமா? தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு!

குரூப்-4 தேர்வில் மாற்றமா? தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு!

குரூப்-4 தேர்வில் மாற்றமா? தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு! குரூப் 4  தேர்வானது இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர்  உள்ளிட்ட பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தட்டச்சர் பதவிக்கு 10 வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 10 … Read more

ஆசிரியர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! அதில் உள்ள குட் நியூஸ்!

Important announcement to the authors! The good news in that!

ஆசிரியர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! அதில் உள்ள குட் நியூஸ்! டெட் எக்சாம் முதன் முதலில் 2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அதன் பிறகு 6 முறை இத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது.டெட்  எக்சாம்  கொரோனா பரவல் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. 2021ஆம் ஆண்டு ஆன்லைன் மூலம் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது . ஆனால் அதற்கான ஏற்பாடுகள் செய்ய பாடாத நிலையில் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.அவ்வகையில் நடப்பு ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு வருகின்ற ஆகஸ்ட் மதத்திற்குள் … Read more

ஓவியம் வரையும் மாணவராக நீங்கள்! இதோ தமிழக அரசின் அறிய வாய்ப்பு!

ஓவியம் வரையும் மாணவராக நீங்கள்! இதோ தமிழக அரசின் அறிய வாய்ப்பு!

ஓவியம் வரையும் மாணவராக நீங்கள்! இதோ தமிழக அரசின் அறிய வாய்ப்பு! தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் கட்டுப்பாட்டில் கீழ் தமிழகம் முழுவதும் செயல்படும் சவகர் சிறுவர் மன்றங்கள் வாயிலாக உலக ஓவியர் தினத்தை முன்னிட்டு 5 வயது முதுல் 16 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்பயிற்சி பட்டறை நடத்திடவும், அதனை தொடர்ந்து மாநில அளவிலான கலைக்காட்சி சென்னையில் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியப்பயிற்சி முகாம்களில் மரபு சார்ந்த ஓவியங்கள், துணி ஓவியங்கள், … Read more

10வகுப்பு மாணவர்களுக்கு ஒரு  ஷாக் நியூஸ் ! தேர்வு முடிவுகளில் புதிய திருத்தம் !

10வகுப்பு மாணவர்களுக்கு ஒரு  ஷாக் நியூஸ் ! தேர்வு முடிவுகளில் புதிய திருத்தம் !

10வகுப்பு மாணவர்களுக்கு ஒரு  ஷாக் நியூஸ் ! தேர்வு முடிவுகளில் புதிய திருத்தம் ! கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளும் ஆன்லைன் மூலம் தேர்வு எழுதினார்கள். நடப்பு ஆண்டில் தான் மாணவர்கள்   அனைவரும் பள்ளிக்கு நேரடி வகுப்பிற்கு சென்று  பொது தேர்வு எழுதினார்கள். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளும் நாளை தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் திடீர் என்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு … Read more

மாற்றுத்திறனாளிகள் திருமணம் செய்ய வேண்டுமென்றால் கட்டாயம் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும்! அரசின் அதிரடி உத்தரவு!

மாற்றுத்திறனாளிகள் திருமணம் செய்ய வேண்டுமென்றால் கட்டாயம் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும்! அரசின் அதிரடி உத்தரவு!

மாற்றுத்திறனாளிகள் திருமணம் செய்ய வேண்டுமென்றால் கட்டாயம் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும்! அரசின் அதிரடி உத்தரவு! திருக்கோவில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு நடக்க இருக்கும் திருமணங்களில் அவர்களுக்கு புத்தாடை வழங்கவும் மேலும் மாற்றுத்திறனாளிகளின் திருமணங்களுக்கு மண்டப கட்டணம் வசூலிக்கப்பட கூடாது என தமிழக அரசு வெளியிட்டது. மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அவர்களால் 2021-2022- ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் திருமணம் ஆக இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடைபெறும் மண்டபத்தில் கட்டணம் வசூலிக்க மாட்டாது. அதனையடுத்த … Read more

முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கோவில்களில் தரிசனம் செய்ய எளிய முறை! !தமிழக அரசின்  அதிரடி உத்தரவு!!

முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கோவில்களில் தரிசனம் செய்ய எளிய முறை! !தமிழக அரசின்  அதிரடி உத்தரவு!!

முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கோவில்களில் தரிசனம் செய்ய எளிய முறை! !தமிழக அரசின்  அதிரடி உத்தரவு!! சிறப்பு வாய்ந்த கோவிலில் 1000 கணக்கானோர் சாமி தரிசனம்செய்கின்றனர்.இந்த கோவில்களில்  அனைத்து இடமும் பசுமையும், அமைதியும்,செழிப்புடனும் காணப்படும்.மேலும் சில வசதிகள் இந்த கோவிலில் ஏற்படுத்த சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நடவடிக்கை மேற்கொண்டார்.  முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு எளிமையான முறையில் சாமி தரிசனம் செய்ய சாய்வு தளங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவு வெளியிட்டது.இதை … Read more

இனி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு ஊதியம்? குறைத்தீர்ப்பு முகாமில் எடுத்த நடவடிக்கை!

No more full pay for transgender people in the 100 day placement plan? Action taken at the grievance camp!

இனி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு ஊதியம்? குறைத்தீர்ப்பு முகாமில் எடுத்த நடவடிக்கை! 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்பது ஏழை எளிய கிராமப்புற மக்களுக்கு ஆண்டுத்தோறும் 100 நாட்களுக்கு வேலை வழங்கப்படும். இதை 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்களுக்கு உடல் உழைப்யே சார்ந்த வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.  வாலாஜாபாத் ஒன்றியத்தியத்தில் 61 ஊராட்சி உள்ளது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், பணியாற்றும் … Read more

என்னது காலி பாட்டில் கொடுத்தா  பத்து ரூபாயா? தமிழக அரசின் புதிய  நடவடிக்கை!

Ten rupees for an empty bottle? Tamil Nadu government's new move!

என்னது காலி பாட்டில் கொடுத்தா  பத்து ரூபாயா? தமிழக அரசின் புதிய  நடவடிக்கை! தமிழகத்தில் 5300 டாஸ்மார் கடைகள் இயங்கி வருகின்றன.இதையொட்டி வேலூர் வனபகுதியை ஒட்டிஉள்ள டாஸ்மார்க் கடைகளில் லேபில் ஒட்டி உள்ள காலி பாட்டில்களை கொடுத்தா பத்து ரூபாய் என அறிவித்தது.இதில் 15 முதல்25 சதவீதம் மலைவாஸ்தலத்திலும் வனப்பகுதிலும் ஒட்டியே அமைத்துள்ளன. பிறகடைகள் ஊர் ஒதுக்கு புறத்திலோ கிராமங்கள் ஒதுக்கு அமைத்துள்ளன. இங்குவரும் மது பிரியர்கள் மதுவை வாங்கி குடித்துவிட்டு அப்டியே போட்டுசெல்கின்றனர். இதனால் வனவிலங்குகள் … Read more

அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் அனைவருக்கும் ஒரு நற்செய்தி! 1 ஆப் மூலம் இத்தனை பயன்களா?

Good news for all teachers working in government schools! So many benefits with 1 App?

அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் அனைவருக்கும் ஒரு நற்செய்தி! 1 ஆப் மூலம் இத்தனை பயன்களா? பள்ளி கல்வித்துறை ஆணையர்  நந்தகுமார் அவர்கள் அனைது சிஇ அனைவருக்கும் சுற்றுஅறிக்கை ஒன்றை அனுப்பினார்.அதில் அவர் தமிழ்நாடு கீழ் பணிபுரியும் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகள் மற்றும் தொடக்கபள்ளி போன்ற பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் விடுப்பு மற்றும் இடைக்கால விடுப்பிற்கு நேரம் வீணாக்கி பள்ளிக்கு சம்பந்தப்பட்ட அலுவலகதிற்கு  நேரில் சென்று விடுப்பு … Read more

பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு! அரசின் அதிரடி நடவடிக்கை!

Another chance for students who did not write the general exam! Government action!

பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு! அரசின் அதிரடி நடவடிக்கை! கொரோனா தொற்று பாதிப்பானது முடிந்த நிலையில் அனைத்து துறைகளும் சீராக இயங்க தொடங்கியது. அதேபோல் பள்ளி கல்லூரிகளும் வழக்கம்போல் செயல்பட தொடங்கியது.நாளடைவில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதாக கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டது. கூறியதை போல மே 5-ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு தொடங்கியது.அதில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதினர்.இதில் ஒவ்வொரு நாளும் நடைபெற்ற … Read more