மதுபிரியர்களுக்கு செக்.. இனி இஷ்டத்துக்கு ‘மது’ வாங்க முடியாது? வரம்பை நிர்ணயிக்குமா நிர்வாகம்?!!

மதுபிரியர்களுக்கு செக்.. இனி இஷ்டத்துக்கு 'மது' வாங்க முடியாது? வரம்பை நிர்ணயிக்குமா நிர்வாகம்?!!

டாஸ்மாக் நிறுவன உயர்மட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்த டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் மது பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக கோரிக்கை வைத்துள்ளனர். சில்லறை கடைகளின் வாயிலாக தமிழக அரசு டாஸ்மாக் நிறுவனம் மதுவை விற்பனை செய்து வருகின்றது. இந்த டாஸ்மாக் கடைகளில் பணிபுரிகின்ற ஊழியர்கள் எழும்பூரில் இருக்கும் தலைமை அலுவலகத்தில் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். அதில் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து சம்பள உயர்வு கொடுக்க வேண்டும். மேலும் அரசுக்கு சொந்தமான இடங்களில் … Read more

குடும்ப அட்டை தாரர்கள்  கவனத்திற்கு! இனி இது இல்லாமல் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்!

Attention Family Card Holders! No more getting stuff without it!

குடும்ப அட்டை தாரர்கள்  கவனத்திற்கு! இனி இது இல்லாமல் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்! கொரோனா  தொற்று உருவாகி அதிக அளவு தாகம் கொண்ட போது ஊரடங்கு போடப்பட்டது. அப்பொழுது தமிழக அரசு, ரேஷன் அட்டை உள்ளவர்கள் அனைவருக்கும் பல சலுகைகளை அளித்தது. இது அனைத்தும் மக்களின் வாழ்வாதாரத்தை நடத்துவதற்காக கொடுக்கப்பட்டது.அதனையடுத்த சட்டமன்ற தேர்தல் நடைபெறும் பொழுது ஆட்சிக்கு வந்தால் பல திட்டங்களை செய்லபடுத்துவதாக  கூறினர்.அவற்றில் ஒன்றுதான் பெண்களுக்கான மாத உதவித்தொகை. திமுக ஆட்சி வெற்றி பெற்றவுடன் ,பெண்களுக்கான மாத … Read more

மனநலம் பாதித்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – சென்னை உயர்நீதி மன்றம்

மனநலம் பாதித்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி - சென்னை உயர்நீதி மன்றம்

மாநில மனநல கொள்கையை அமல்படுத்த வேண்டும் எனவும், தெருவில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்க வேண்டும் எனவும், சீர் என்னும் தொண்டு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தது. தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோரின் முன்பு நேற்று இந்த மனுவின் மீதான வழக்கு விசாரணை நடந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் இதுவரை 396 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டது. … Read more

பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை! தமிழக அரசின் அடுத்த அதிரடி!

Warning to engineering colleges! Tamil Nadu government's next action!

பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை! தமிழக அரசின் அடுத்த அதிரடி! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சென்ற மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.அந்தவகையில் விவசாயிகளுக்கென்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்தது என்பது இதுவே முதல் முறையாகும்.இதனால் விவசாயிகள் பலர் பலனடைந்தனர்.அந்தவகையில் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் அரசு பள்ளி மாணவர்கள் பொறியியல் படிப்பிற்கு 7.5% இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பரிந்துரை செய்திருந்தனர்.அவர் பரிந்துரையின் பேரில் 6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்படிப்புகள்  படிப்பதற்கான முன்னுரிமை … Read more

தமிழகத்தில் 3000 பிளாஸ்டிக் தொழிற்சாலைகளுக்கு அனுமதி ரத்து.!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!!

தமிழகத்தில் 3000 பிளாஸ்டிக் தொழிற்சாலைகளுக்கு அனுமதி ரத்து.!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!!

நேற்று அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார் அதில் பேசிய அவர் “ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி பின்னர் தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன் காரணமாக, தமிழகத்திலுள்ள 3,000 பிளாஸ்டிக் தொழிற்சாலைகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் … Read more

தமிழகத்திற்கு உலக வங்கி அளித்துள்ள கடன் உதவி.. இத்தனை கோடியா.!!

தமிழகத்திற்கு உலக வங்கி அளித்துள்ள கடன் உதவி.. இத்தனை கோடியா.!!

சென்னை மாநகராட்சியை உலக அளவில் தூய்மையான நகரமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக அரசுக்கு ரூ.1100 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், மேகாலயா மாநிலத்தில் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் திட்டத்துக்காக ரூ.296 கோடி கடன் வழங்க உள்ளது உலக வங்கி. நேற்று  உலக வங்கியின் செயல் இயக்குனர்களின் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் உலக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த கடன் தொகை … Read more

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!

தமிழகத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரு சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதனையடுத்து இன்றும் சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியுள்ளார். அதன்படி, மதுரை, தேனி, திண்டுக்கல், தென்காசி, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும், புதுச்சேரி மற்றும் … Read more

முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறையினர் போட்ட அதிரடி உத்தரவு! 

Anti-bribery order issued to former minister MR Vijayabaskar!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறையினர் போட்ட அதிரடி உத்தரவு! தற்பொழுது திமுக ஆட்சி அவற்றில் நான்கு மாதங்கள் கடந்து விட்டது இவர்கள் தேர்தலின் போது பல வாக்குறுதிகளை அளித்தனர் அதில் தற்போது வரை 202 வாக்குறுதிகள் நிறைவேற்றி உள்ளதாக கூறியுள்ளனர். இந்த வாக்குறுதிகள் கொடுத்து ஸ்டாலின் அவர்கள் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கடந்த ஆட்சியில் செய்த ஊழல் அனைத்தும் வெளிக்கொண்டு வரப்படும் … Read more

தடுப்பூசி மையத்திற்கு இன்று விடுமுறை! – அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Holiday today at the Vaccine Center! - Announcement issued by the Minister!

தடுப்பூசி மையத்திற்கு இன்று விடுமுறை! – அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தமிழக அரசு தடுப்பூசி செலுத்துவதில் மிக ஆர்வம் செலுத்தி வருகிறது. தற்போது கடந்த மூன்று வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை ஆனால் போதும். அனைத்து இடங்களிலும் தடுப்பூசி முகாம் ஆரம்பித்து லட்சக்கணக்கில் தடுப்பூசிகளை போட்டு வருகிறது. கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனா அனைவரையும் ஆட்டி படைத்தது விட்டது. அதன் காரணமாகவும், தற்போது இரண்டாம் அலை வரும் என … Read more

14 மாவட்டங்களில் கனமழை உறுதி! காற்றழுத்த தாழ்வு நிலையில் ஏற்பட்ட மாற்றம்!

Heavy rains confirmed in 14 districts Change in Depression!

14 மாவட்டங்களில் கனமழை உறுதி! காற்றழுத்த தாழ்வு நிலையில் ஏற்பட்ட மாற்றம்! மத்திய வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று இருக்கிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் சில இடங்களில் கன மழையும் பல இடங்களில் மிதமான மழையும் பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் அதிகபட்சமாக திருப்பூரில் 18 சென்டி … Read more