தமிழகத்தில் டைனோசர் முட்டையா ?? அதிர்ச்சியில் பொதுமக்கள் !!

தமிழகத்தில் டைனோசர் முட்டையா ?? அதிர்ச்சியில் பொதுமக்கள் !!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் அரசு பள்ளி அருகில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் சமீபத்தில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணிக்காக ஏரியில் உள்ள மண்களை தோண்டும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றன. அப்போது அப்பகுதியில் கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான படிமங்கள் இருப்பதனை கண்டனர். இதனைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் தோண்டும் பணி தொடர்ந்து நடைபெற்றபோது  டைனோசர் முட்டைகள் போன்ற உருவங்கள் கொண்ட ஏராளமான உருண்டை கற்கள் கிடைக்கப்பெற்றது. இது … Read more

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 135 டன் பெரிய வெங்காயம் இறக்குமதி!

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 135 டன் பெரிய வெங்காயம் இறக்குமதி!

தற்போது வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக பெரிய வெங்காயத்தை ஏற்றுமதி செய்து வரும் லாரிகள் தமிழகத்திற்கு வர தடை உருவாகியுள்ளது. இதனால் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு ஏற்கனவே விற்கப்பட்டு இருந்தது.  ஆனால் புதிய லோடுகள் வராததால் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர் சூழ்நிலையை தவிர்ப்பதற்கு எகிப்திலிருந்து பெரியவெங்காயம் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது. அதாவது … Read more

விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால் தூங்காமல் தவிக்கும் மக்கள் !!

விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால் தூங்காமல் தவிக்கும் மக்கள் !!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த மழையின் காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சேலத்தில் உள்ள முக்கிய பகுதியான கிச்சிபாளையம் , ராஜபிள்ளை காடு, நாராயண நகர் , அம்மாபேட்டை, பச்சப்பட்டி, சீலாவரி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் … Read more

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இந்த மாவட்டங்களை எச்சரிக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் !!

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இந்த மாவட்டங்களை எச்சரிக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் !!

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக வட தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திர பிரதேசம், தெலுங்கானா ,ஒடிசா ,மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அதிகபட்சமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வங்க கடலில் காற்றழுத்த காற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று அடிக்க கூடும் என்பதால்  … Read more

வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர்களை சேர்க்க சிறப்பு முகாம் அமைப்பு !! தமிழக அரசு !!

வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர்களை சேர்க்க சிறப்பு முகாம் அமைப்பு !! தமிழக அரசு !!

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 2021-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடத்தப்பட இருக்கிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க , வாக்களிக்கும் பள்ளிகளுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான சிறப்பு முகாம் அந்தந்த பள்ளிகளில் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த சிறப்பு முகாமில் வாக்காளர் தங்கள் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு சென்று படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் வழங்க வேண்டும். சிறப்பு முகாம் நடைபெறும் … Read more

TET தேர்வு சான்றிதழ் குறித்து தமிழக அரசு வெளியிட்ட அதிரடி தகவல்  !!

TET தேர்வு சான்றிதழ் குறித்து தமிழக அரசு வெளியிட்ட அதிரடி தகவல்  !!

இனி ஆயுள் முழுவதும் TET தேர்வு சான்றிதழ் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு முடிவில் தேர்ச்சி பெற்றவர்கள் ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே சான்றிதழ் செல்லும் என்று இருந்து வந்த நிலையில், தற்போது புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.,அதன்படி  இனி டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்  ஆயுள் முழுவதும்  செல்லும் என கூறப்பட்டுள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட … Read more

ஆயுத பூஜை அன்று  திரையரங்கம் திறக்கப்படுமா ?? அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை !!

ஆயுத பூஜை அன்று  திரையரங்கம் திறக்கப்படுமா ?? அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை !!

கடந்த பிப்ரவரி மாதம் முதல் கொரோனா ஏற்பட்டதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. தற்பொழுது மத்திய மாநில அரசு, பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் படப்பிடிப்புகளுக்கு ஒரு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி நடத்திவருகின்றனர் . இதனால் தற்போது திரைத்துறை பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் , திரையரங்குகள் திறக்கப்படாத நிலை தொடர்ந்து நீடித்து வருகின்றது. இதுகுறித்து மத்திய அரசு அனுமதி வழங்கியும், பல்வேறு மாநிலங்களில் நிலைகளைப் பொருத்தே திரையரங்கங்கள் திறக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில் … Read more

பள்ளிகள் திறப்பது குறித்து மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை !!

பள்ளிகள் திறப்பது குறித்து மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை !!

கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளி , கல்லூரிகள் மூடப்பட்ட இருக்கும் நிலையில் , பெற்றோர்கள் மத்தியில் பள்ளிகள் திறப்பது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். கடந்த ஆறு மாதமாக கல்வி நிலையங்கள் திறக்கப்படாமல்  இருப்பதனால்  மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து கல்வி கற்க இயலாமல் உள்ள நிலையில், மீண்டும் கல்வி நிலையங்கள் எப்போது திறக்கப்படும் … Read more

தமிழகத்திலேயே முதல்முறையாக அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கேன பொருத்தப்பட்ட பெரிய ஆக்சிஜன் சிலிண்டர் !!

தமிழகத்திலேயே முதல்முறையாக அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கேன பொருத்தப்பட்ட பெரிய ஆக்சிஜன் சிலிண்டர் !!

சேலம் அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளாகவே புதியதாக 35 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றில், சேலம் மாவட்டத்தில் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சேலம் மாவட்டத்தில் அரசு பொது மருத்துவமனை மட்டுமே வென்டிலேட்டர் வசதியுள்ள அரசு பொது மருத்துவமனையாக உள்ளது . இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கொரோனா நோயாளிகளும் சேலம் அரசு பொது மருத்துவமனைலேயே … Read more

வடகிழக்கு பருவமழை துவங்குவதில் தாமதம் :! ஆய்வு மையம் அறிவிப்பு !!

வடகிழக்கு பருவமழை துவங்குவதில் தாமதம் :! ஆய்வு மையம் அறிவிப்பு !!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தாமதமாக துவங்கயுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவ மழையானது அக்டோபர் மாதம் மூன்றாம் வாரத்தில் துவங்கவிருக்கும் நிலையில், அக்டோபர் இறுதி வரை மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மட்டுமே மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தென் மாவட்டங்களை பொறுத்தவரை மழைக்கு வாய்ப்பானது குறைவாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இன்று மாலை மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக … Read more