ஃபோர்டு ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி

சென்னை மறைமலைநகரில் உள்ள ஃபோர்டு இந்தியாவின் பிரிவை கையகப்படுத்துவது குறித்து டாடா குழுமத்துடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரை சந்தித்ததாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, ஆலையை டாடா மோட்டார்ஸ் கைப்பற்றுவது பற்றிய பரபரப்பு அதிகரித்தது. இது இரண்டு வார கால இடைவெளியில் நடந்த இரண்டாம் நிலை உயர்மட்ட பேச்சு என்று கூறப்படுகிறது. … Read more

சர்வதேச அளவில் டாடா மோட்டார்ஸ் விற்பனை 15 சதவீதம் சரிந்தது.

சர்வதேச அளவில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை 15 சதவீதம் வரை சரிவடைந்து உள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த நவம்பர் மாதத்தில் உலக அளவில் ஜாகுவார் லேண்ட்ரோவர் சொகுசு கார்கள் உட்பட மொத்தம் 89 ஆயிரத்து 676 வாகனங்களை விற்பனை செய்துள்ளது இது சென்ற ஆண்டின் இதே மாதத்தில் உடன் ஒப்பிடும்போது 15 சதவீத சரிவை அப்போது ஒரு லட்சத்து 4 ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து நான்கு வாகனங்களாக இருந்தது. இதில் டாடா பயணிகள் … Read more