மீண்டும் இரண்டு காரில் குண்டு வெடிப்பு! 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Explosion in two cars again! More than 100 people died!

மீண்டும் இரண்டு காரில் குண்டு வெடிப்பு! 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! கிழக்கு ஆப்ரிக்கா நாடான சோமாலியா தலைநகர் மோகதீஷீவில் கல்வி அமைச்சகத்தின் முன்பு வாகனங்கள் நிற்பது வழக்கம் தான் அவ்வாறு கல்வி அமைச்சகத்தின் முன்பு நின்று கொண்டிருந்த காரில் குண்டு வெடித்தது.அந்த சம்பவத்தில் அங்கிருந்த பொது மக்கள் பலர் உடல் சிதறி உயிரிழந்தனர்.இது தொடர்பாக மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழு மக்களை மீட்கும் பணியில் … Read more

பள்ளி மீது துப்பாக்கிசூடு! 15 பேர் பலி 24பேர் காயம்!

Shooting at the school! 15 people died and 24 people were injured!

பள்ளி மீது துப்பாக்கிசூடு! 15 பேர் பலி 24பேர் காயம்! ரஷியப் பல்வேறு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது.அந்த வகையில் ஒரு நகரில் செயல்பட்டு வரும் அந்த பள்ளியில் வாளகத்தில் முன்னாள் மாணவர் நேற்று சரமாரியாக  துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள் அதில் 11மாணவர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 மாணவர்கள் உள்ளபட 24 பேர் காயமடைந்துள்ளனர் இந்த தாக்குதலை நடத்திய அந்த பள்ளியின் முன்னாள் மாணவன் ஆர்டியோம் கஸான்ட்செவ் என்ற வாலிபர் தாக்குதலுக்குப் பிறகு துப்பாக்கியால் தன்னைத்தானே … Read more

சேலம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த வாலிபர் கைது! பீதியில் அப்பகுதி மக்கள்!

A teenager who was in contact with terrorists in Salem district was arrested! The people of the area panic!

சேலம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த வாலிபர் கைது! பீதியில் அப்பகுதி மக்கள்! சேலம் என் ஐ ஏ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலின் பேரில்  என் ஐ ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆசிக் (22). இவர் சேலம் மாவட்டம் செவ்வாப்பேட்டையில் தங்கி தனியாக வெள்ளித்தொழில் செய்து வருகிறார் என்பது தெரியவந்தது. மேலும் அவரை விசாரணை இவர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் … Read more

சேலம் மாவட்டத்தில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒருவர் கைது! வெளிவரும் திடுக்கிடும் தகவல்!

A person related to a terrorist organization was arrested in Salem district! Shocking information coming out!

சேலம் மாவட்டத்தில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒருவர் கைது! வெளிவரும் திடுக்கிடும் தகவல்! கர்நாடக மாநிலம் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு  போலீசாருக்கு  திலக் நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக சமீபத்தில்  ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பெயரில் போலீசார் அவ்விடத்திற்கு சென்று பார்த்தபோது அக்பர் உசேன் என்பவரை கைது செய்தனர். அதற்குப் பிறகு அவரை தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் போலீசார் … Read more