தரையிறங்கியும் இயங்கிக் கொண்டிருந்த விமான எஞ்சின் !! அருகில் வந்த ஊழியருக்கு நேர்ந்த விபரீதம் !! 

The plane engine was running on landing!! Tragedy happened to the worker who came near!!

தரையிறங்கியும் இயங்கிக் கொண்டிருந்த விமான எஞ்சின் !! அருகில் வந்த ஊழியருக்கு நேர்ந்த விபரீதம் !!  விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தின் இஞ்சின் இயங்கிக் கொண்டிருந்ததால் ஊழியருக்கு சோகமான முடிவு நேர்ந்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து டெக்சாஸ் மாகாணத்தின் சாண்டியாகோ விமான நிலையத்திற்கு இரவு 10:30 மணி அளவில் டெல்டா ஏர்லைன்ஸ் சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கியது. விமான ஓடுபாதையில் தரை இறங்கி விமானம் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. அதன் ஒரு பக்க … Read more

இந்திய பெண்களை கொடூரமாக தாக்கிய அமெரிக்க பெண்? வைரலான வீடியோ காட்சி!..இன வெறி தாக்குதல்களா?..

American woman who brutally assaulted Indian women? Viral video scene!.. Racial attacks?..

இந்திய பெண்களை கொடூரமாக தாக்கிய அமெரிக்க பெண்? வைரலான வீடியோ காட்சி!..இன வெறி தாக்குதல்களா?.. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் இந்திய நாட்டை சேர்த்த நான்கு பெண்கள் அங்குள்ள ஓட்டலில் இரவு நேரம் சாப்பிட்டு விட்டு வெளிய வந்து கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த ஒரு அமெரிக்க பெண்மணி தகாத வார்த்தையால் ஆபாசமாக திட்டிவுள்ளார். அந்த அமெரிக்க பெண்மணி இந்திய பெண்களை பார்த்து நான் இந்தியர்களை அடியோடு வெறுக்கிறேன்.இந்த இந்தியர்கள் அனைவரும் தங்களின் சந்தோசத்திற்காக அமெரிக்காவிற்கு வருகின்றனர்.நான் … Read more

பனிப்பொழிவால் பேரழிவு – பீதியில் டெக்சாஸ் மக்கள்

அமெரிக்காவில் பல இடங்களில் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. வழக்கத்திற்கு மாறாக அதிகமாகவும் மக்களால் தாங்க முடியாத அளவு பனிப்பொழிவும், குளிரும் அங்கு பரவலாக நிலவி வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளார்கள். சாதாரணமாக அவர்களால் வெளியில் செல்லவும் இயலவில்லை, சாலைகள் அனைத்தும் ஒரே வெள்ளை மூட்டமாக உள்ளது. அங்கு உள்ள இடங்கள் பெரும்பாலும் பனியால் மூடப்பட்டு காட்சியளிக்கிறது. தற்போது அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் என்னுமிடத்தில் பெருமளவில் பனிப்பொழிவு பெய்து வருகிறது. … Read more

ஆமைகளுக்கும் அடைக்கலம் கொடுத்த அமெரிக்கர்கள்!

தற்போது அமெரிக்காவில் பல முக்கிய பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த பனிபொழிவினால் சமீபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இரத்தத்தை உறைய வைக்கும் அளவிற்கு குளிர்காற்று அதிவேகமாக வீசி வருகிறது. இச்சூழ்நிலையில் விலங்கினத்தின் மேல் அமெரிக்காவை சேர்ந்த தன்னார்வலர்கள் கருணை காட்டி வருவது பாராட்டுக்குரியதாகும். இவர்களின் இச்செயலை கண்டு பல நாடுகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் என்கின்ற முக்கிய பகுதியில் உறையவைக்கும் அளவிற்கு பனிப்பொழிவு … Read more

கடும் பனிப்பொழிவு காரணத்தினால் 21 பேர் உயிரிழப்பு – அமெரிக்கா

அமெரிக்காவில் தற்போது கடும் பனிப்பொழிவு பெய்து வருகிறது. இதனால் அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நிலவிவரும் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் 40 லட்சம் பேர் தங்களின் பணிகளை செய்ய முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகினர். கடும் பனி பொழிவினால் வீட்டின் கூரைகள், தெருக்கள் போன்ற அனைத்து இடங்களும் வெண்மை நிறத்துடன் காட்சியளிக்கிறது. தொடர்ந்து … Read more