திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா! பக்தி பரவசத்துடன் முருகனை தரிசனம் செய்யும் பக்தர்கள்!

திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா! பக்தி பரவசத்துடன் முருகனை தரிசனம் செய்யும் பக்தர்கள்! தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் இன்று(ஜனவரி25) தைபூச திருவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆண்டு தோறும் தை மாதம் தைப்பூசம் திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த வருடம் ஜனவரி 25ம் தேதி அதாவது இன்று தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அறுபடை வீடுகளில் ஒன்றான … Read more

தமிழகம் முழுவதும் நாளை தைப்பூசம் கொண்டாட்டம்! திருச்செந்தூரில் அலை அலையாக குவியும் பக்தர்கள்!

தமிழகம் முழுவதும் நாளை தைப்பூசம் கொண்டாட்டம்! திருச்செந்தூரில் அலை அலையாக குவியும் பக்தர்கள்! தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் நாளை(ஜனவரி25) தைபூசம் திருவிழா கொண்டாடப்படவுள்ள நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் அலை அலையாக குவிந்த வண்ணம் உள்ளனர். தமிழகத்தில் வருடந்தோறும் தமிழ்கடவுள் முருகனின் அறுபடை வீடுகள் என்று அழைக்கப்படும் பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணி, சுவாமி மலை, பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறு கோயில்களிலும் தைப்பூசத் திருவிழா மிகக் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மேலும் தமிழகத்தில் … Read more

பயணிகளுக்கு ஒரு ஜாக்பாட் நியூஸ்!! இனிமேல்  43 ரயில்கள் இந்த ரயில் நிலையத்திலும் நிற்கும்!!

A JACKPOT NEWS FOR TRAVELERS!! Henceforth 43 trains will stop at this station too!!

பயணிகளுக்கு ஒரு ஜாக்பாட் நியூஸ்!! இனிமேல்  43 ரயில்கள் இந்த ரயில் நிலையத்திலும் நிற்கும்!! தைப்பூசம் மற்றும் இருமுடி கட்டி செல்லுதல்  போன்ற திருவிழாக்களை ஒட்டி பல்வேறு முக்கிய சலுகைகளை தென்னக ரயில்வே தற்போது அறிவித்து வருகிறது. அதன்படி முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் இனிமேல் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில்   2 நிமிடங்கள் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  கார்த்திகை மாதம் தொடங்கினாலே கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி செல்வர். அடுத்த … Read more

கோலாகலமாக தொடங்கிய மூக்கன் தைப்பூச திருவிழா!! அரோகரா கோஷத்தால் அதிர்ந்த தென்காசி!!  

Mookan Thaipusa festival started with a bang!! Tenkasi shocked by Arokhara Kosha!!

கோலாகலமாக தொடங்கிய மூக்கன் தைப்பூச திருவிழா!! அரோகரா கோஷத்தால் அதிர்ந்த தென்காசி!! தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் தலமாக திருமலைக்குமாரசாமி திருக்கோவில் விளங்குகிறது. இத்திருக்கோவில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருமலைக்குமாரசாமி திருமலையிலிருந்து அழைத்து வரப்பட்டு பண்பொழி நகரீஸ்வரமுடையார் திருக்கோவிலில் வைத்து பத்துநாட்கள் தைப்பூசத் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு ஜனவரி 26 அன்று அன்னக்கொடி ஏற்றப்பட்டு தைப்பூசத் திருவிழா தொடங்கியது. நேற்றும் ஏழாம் திருநாளை முன்னிட்டு காலை திருமலையிலிருந்து சண்முகர் அழைப்பு நடைபெற்று மதியம் திருமலைக்குமாரசாமி … Read more