எஸ்.பி.ஐ.வங்கிக்கு ‘சரமாரி’ கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள்!

எஸ்.பி.ஐ.வங்கிக்கு ‘சரமாரி’ கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள்! அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கக்கூடிய தேர்தல் பத்திர திட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவே இந்த திட்டம் செல்லாது என கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கிய நிலையில்,இந்த திட்டத்தில் யார் யாருக்கு எவ்வளவு நிதி வழங்கப்பட்டது என்ற முழு விவரத்தை மார்ச் 6 ஆம் தேதிக்குள் எஸ்.பி.ஐ வங்கி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. உச்சநீதி மன்றம் வழங்கிய … Read more