உயிரிழந்த கை அகற்றப்பட்ட குழந்தைக்கு இழப்பீடு வழங்க வேண்டும்… டிடிவி தினகரன் எக்ஸ் பக்கத்தில் பதிவு!!

உயிரிழந்த கை அகற்றப்பட்ட குழந்தைக்கு இழப்பீடு வழங்க வேண்டும்… டிடிவி தினகரன் எக்ஸ் பக்கத்தில் பதிவு… சென்னையில் கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குழந்தை உயிரிழந்ததை அடுத்து குழந்தையின் பெற்றோருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று டிடிவி தினகரன் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு தலையின் அறவு அதிகரிக்க ஆரம்பித்தது. இதனால் தலையில் உள்ள நீரை வெளியேற்றுவதற்கு குழாய் ஒன்று பொருத்தப்பட்டது. அந்த … Read more

ஹோட்டல் உணவு பொருள்களின் விலை உயர்கிறது… என்ன அதற்கு இது தான் காரணமா..?

ஹோட்டல் உணவு பொருள்களின் விலை உயர்கிறது… என்ன அதற்கு இது தான் காரணமா..?   சமீப நாட்களாக தக்காளி விலை அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல் காய்கறிகளின் விலையும் அதிகரித்து வருகின்றது. இதையடுத்து பருப்பு வகைகளின் விலையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் ஹோட்டலில் விற்பனை செய்யப்படும் உணவு பொருள்களின் விலையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   இந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் தக்காளி விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் தக்காளி மட்டுமில்லாது மற்ற காய்கறிகளின் விலைகளும் அதிகரித்து வருகின்றது. … Read more

மீன் பிடி தடைகாலம் முடிந்தது! மீன் வாங்க குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்! பரபரப்பாக காணப்பட்ட கடலூர் துறைமுகம்!

மீன் பிடி தடைகாலம் முடிந்தது! மீன் வாங்க குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்! பரபரப்பாக காணப்பட்ட கடலூர் துறைமுகம்!   கடந்த ஏப்ரல் மாதம் முதல் மீன்பிடி தடைகாலம் அமலில் இருந்தது. இதையடுத்து மீன்பிடி காலம் முடிந்ததை அடுத்து கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதனால் கடலூர் துறைமுகம் பரபரப்பாக காணப்பட்டது.   கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி நள்ளிரவு முதல் ஜூன் 15ம் தேதி வரை மீன் பிடி தடைக் காலமாக … Read more

குடும்ப அட்டைதாரர்களின் கவனத்திற்கு! புதிய அறிவிப்பை வெளியிட்டது அரசு!!

குடும்ப அட்டைதாரர்களின் கவனத்திற்கு! புதிய அறிவிப்பை வெளியிட்டது அரசு! குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய வசதியை வழங்கும் விதமாக சிவில் சப்ளை துணைத் தலைவர் அவர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது ரேஷன் கடைகள் இயங்குகிறதா இல்லையா என்பதை நாம் SMS மூலமாக தெரிந்து கொள்ளும் புதியவசதியை அரசு அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைகளில் பல்வேறு மாற்றங்களை அரசு கொண்டுவந்துள்ளது. கேழ்வரகு வழங்கும் திட்டம், கியூஆர் கோடு ஸ்கேன், ரேஷன் கடைகளில் ஆன்லைன் மூலம் பணம் … Read more

10ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

10ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு! 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் அரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் மே 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் உள்ளனர். தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி என்று அழைக்கப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 6ம் … Read more

தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்காக மரங்களை வெட்டியதற்கு அரசு உரிய இழப்பீடு வழங்காததால் வேதனை!

தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக விவசாயிகள் வளர்த்த உயர்ஜாதி மரங்களான செம்மரம், தேக்கு போன்ற மரங்களை வெட்டுவதற்கு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் அரசு வஞ்சிப்பதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனை. திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரம் பகுதியில் இருந்து பொள்ளாச்சி வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை செல்லக்கூடிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் கையகப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் To மதுரை தேசிய … Read more

அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதலாக கட்டணம் வசூல்!! பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு!!

அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதலாக கட்டணம் வசூல்!! பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு!! அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் – நீதிபதி. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த நந்தகுமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ராமநாதபுரம் ஆயிர வைசிய சபைக்கு சொந்தமாக மேல்நிலைப்பள்ளி, மெட்ரிகுலேஷன் பள்ளி, கல்லூரி,உள்ளன. ஆண்டுக்கு கோடி ரூபாய் அளவில் … Read more