நின்றிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதி பெரும் விபத்து!!! 13 பேர் பலியான சோகம்!!! 

நின்றிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதி பெரும் விபத்து!!! 13 பேர் பலியான சோகம்!!! கர்நாடக மாநிலம் அருகே நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது கார் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. கர்நாடக மாநிலம் பகப்பல்லி பகுதியில் இருந்து இன்று (அக்டோபர்26) அதிகாலை டாடா சுமோ கார் வந்து கொண்டிருந்தது. அந்த காரில் 10க்கும் மேற்பட்டோர் பயணித்துக் கொண்டிருந்தனர். இந்த டாடா சுமோ … Read more

சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசை… காவல் நிலையத்தை வெடிகொண்டு வைத்து தகர்ப்பது போல ரீல்ஸ் செய்த இளைஞர்கள் கைது…

  சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசை… காவல் நிலையத்தை வெடிகொண்டு வைத்து தகர்ப்பது போல ரீல்ஸ் செய்த இளைஞர்கள் கைது…   சமூக வலைதளங்களில் பிரபலம் ஆக வேண்டும் என்ற ஆசையில் காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்து தகர்ப்பது போல ரீல்ஸ் செய்த இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.   தற்போதைய காலத்தில் சமூஇ வலைதளங்களின் பயன்பாடும் அதில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையும் அனைவருக்கும் உள்ளது. அதன்படி சமூக வலைதளங்காளான யூடியூப், … Read more

தாயை கொன்று சூட்கேசில் வைத்த மகள்! சடலத்துடன் வந்து போலிஸிடம் சரண் அடைந்தார்!!

தாயை கொன்று சூட்கேசில் வைத்த மகள்! சடலத்துடன் வந்து போலிஸிடம் சரண் அடைந்தார்!   பெங்களூருவில் தாய்க்கு தூக்க மாத்திரை கொடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்த மகள், சூட்கேசில் சடலத்தை வைத்து காவல் நிலையத்துக்கு எடுத்து சென்று சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவை சேர்ந்த மூதாட்டி பீவாபால் என்மவரின் மகள் சோனாலி சென் என்பவருக்கும் மென்பொறியாளர் சுப்ரித் சென் அவருக்கும் பத்து ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் … Read more