அரசு வேலை வாய்ப்பை பெற விழிப்புணர்வு பேனர்! மாணவர்களை ஊக்குவிக்க அசத்தலான செயல்!

Awareness banner to get government job opportunity! Amazing activity to motivate students!

அரசு வேலை வாய்ப்பை பெற விழிப்புணர்வு பேனர்! மாணவர்களை ஊக்குவிக்க அசத்தலான செயல்! தேனி மாவட்டம் பெரியகுளம் சிட்டி அரிமா சங்கம் சார்பில் பெரியகுளத்தில் உள்ள கீழ வடகரை ஊர் புற நூலக வளர்ச்சிக்கும் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் போட்டித் தேர்வுகள் எழுதி  அரசு வேலை வாய்ப்பை பெறுவதற்கும் ,நூலகத்துக்கு உறுப்பினர்களாகவும் மற்றும் புரவலர்களாகவும் சேர்ந்து நூலகம் வளர்ச்சி பயன் பெறும் வகையில் விளம்பர நோட்டிஸ் மற்றும் விழிப்புணர்வு பேனர் ஆகியவற்றை வாசகர் வட்ட தலைவர் … Read more

தேனி அருகே ஓ.பிஎஸ் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் தனித்தனியாக போட்டி கூட்டம்!

OPS EPS supporters separate competitive meeting near Theni!

தேனி அருகே ஓ.பிஎஸ் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் தனித்தனியாக போட்டி கூட்டம்! அ.தி.மு.க.வை ஒற்றுமையுடன் வழிநடத்தும் திறமை எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது.தேனி மாவட்ட அ.தி.மு.க செயலாளர் சையதுகான் தலைமையில் அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கம்பம்: தேனி மாவட்டத்தில் ஒற்றைத்தலைமை பிரச்சினை எழுந்த நாளிலிருந்தே ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். ஒரு சில இடங்களில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதனிடையே கம்பம் புதுப்பட்டியில் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏவும், எடப்பாடி … Read more

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்லூரி கனவு நிகழ்ச்சி! தேனியில் இன்று தொடக்கம்!

A college dream program for 12th graders! Starting today in Theni!

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்லூரி கனவு நிகழ்ச்சி! தேனியில் இன்று தொடக்கம்! தேனி மாவட்டம், வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (02.07.2022) நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணாக்கர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டும் ”கல்லூரி கனவு” நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்  என்.ராமகிருஷ்ணன் அவர்கள் (கம்பம்), . ஆ.மகாராஜன் அவர்கள், (ஆண்டிபட்டி) மற்றும் . கே.எஸ்.சரவணக்குமார் அவர்கள் (பெரியகுளம்) ஆகியோர் … Read more

அருவிகள் அணைகள் மலைகள்- எழில் கொஞ்சும் பேரழகால் சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கும் தேனி!

Waterfalls, dams, mountains – Theni attracts tourists with its magnificent splendor!

அருவிகள் அணைகள் மலைகள்- எழில் கொஞ்சும் பேரழகால் சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கும் தேனி! சொர்க்கமே என்றாலும் அது நம்ஊரப் போல வருமா” இந்தப் பாடலை கேட்காதவர்களே இருக்க முடியாது. பாடலுக்கு சொந்தமானவர் இந்தப் பாட்டுக்கு மட்டும் சொந்தமானவர் இல்லை, இந்த ஊருக்கும் சொந்தமானவர் இசைஞானி இளையராஜாவின் சொந்த மாவட்டம் தான் தேனி மாவட்டம்.சொர்க்கமே என்றாலும் அது நம்ஊரப் போல வருமா” இந்தப் பாடலை கேட்காதவர்களே இருக்க முடியாது. பாடலுக்கு சொந்தமானவர் இந்தப் பாட்டுக்கு மட்டும் சொந்தமானவர் இல்லை, … Read more

பெண்குழந்தை பாதுகாப்புத்திட்டத்தில் பயன்பெற வேண்டுமா? உடனே இந்த ஆவணங்களை சமர்ப்பியுங்கள்!

Want to avail the girl child protection scheme? Submit these documents immediately!

பெண்குழந்தை பாதுகாப்புத்திட்டத்தில் பயன்பெற வேண்டுமா? உடனே இந்த ஆவணங்களை சமர்ப்பியுங்கள்! சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 2002 முதல் 2007 வரை விண்ணப்பித்து வைப்புத்தொகை பத்திரம் பெற்றவர்கள் முதிர்வுத்தொகை வேண்டி விண்ணப்பிக்கலாம். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 2002 முதல் 2007 வரை விண்ணப்பித்து, பத்திரம் பெறப்பட்ட பயனாளிகளில், முதிர்வுத் தொகை கிடைக்கப்பெறாமல் உள்ள 18 வயது … Read more

மருத்துவ காப்பீட்டு திட்டம் சிறப்பாக செயல்படுத்திய மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்!

Appreciation certificate for the doctors who have implemented the medical insurance scheme well!

மருத்துவ காப்பீட்டு திட்டம் சிறப்பாக செயல்படுத்திய மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்! தேசிய மருத்துவர்கள் தினம் ஜுலை-1 கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகிய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி மருத்துவ சேவை புரிந்த மருத்துவர்களுக்கு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று  (01.07.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க.வீ.முரளீதரன், இ.ஆ.ப.,அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். உடன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்தவமனையின் முதல்வர் மரு.பாலாஜிநாதன், இணை … Read more

தேனி மாவட்டத்தில் கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டு வரும் செம்மண், மணல், கல் குவாரிகள்!

Sand, sand and stone quarries involved in mineral resource robbery in Theni district!

தேனி மாவட்டத்தில் கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டு வரும் செம்மண், மணல், கல் குவாரிகள்! தேனி மாவட்டத்தில் பதினைந்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது.குச்சனூர் சங்கராபுரம் சாலையில் அரசு விதிமுறைகளுக்கு புறம்பாக இரவு பகல் பாராமல் ஜேசிபி ஹிட்டாச்சி உள்ளிட்ட அதிநவீன வாகனங்கள் மூலமாக அரசு அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மண் வெட்டி எடுக்கப்பட்டு தினந்தோறும் கடத்தப்படுகிறதுஇதேபோல் பொட்டிபுரம், கணேசபுரம்,சிலமலை, பகுதியில் அதிக அளவில் கனிம வளங்கள் கடத்தப்படுகிறது. கோடாங்கி பட்டி பகுதியில் … Read more

பெரியகுளம் ஈச்சமலை மகாலட்சுமி கோவில் பிரதோஷ வழிபாடு!குடும்ப பிரச்னைகள் தீரும் என ஐதீகம்!

Periyakulam Echamalai Mahalakshmi Temple Pradosha Worship! It is believed that family problems will be solved!

பெரியகுளம் ஈச்சமலை மகாலட்சுமி கோவில் பிரதோஷ வழிபாடு!குடும்ப பிரச்னைகள் தீரும் என ஐதீகம்! பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி கோவிலில் வைகாசி விசாகம் பிரதோஷத்தை முன்னிட்டு அரளி பூ, செம்பருத்தி பூ, மல்லிகைப்பூ, ஜாதி பூ, தாமரைப்பூ ஆகிய பூக்களை கொண்டு சிறப்பு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி திருக்கோவிலில் வைகாசி விசாகம் பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கும், நந்திக்கும், முருகனுக்கும், நாகராஜனுக்கும் 108 லிட்டர் பால் அபிஷேகம் … Read more

ஆந்திர நாவல் பழத்திற்கு கம்பம் பகுதிகளில் பெருகும் மவுசு! விற்பனை படுஜோர்!

Andhra novel fruit mouse growing in Kambham areas! Sales Badujor!

ஆந்திர நாவல் பழத்திற்கு கம்பம் பகுதிகளில் பெருகும் மவுசு! விற்பனை படுஜோர்! கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் மருத்துவ குணம் நிறைந்த ஆந்திர நாவல் பழம் கிலோ 200 ரூபாய் வரை விற்பனையானாலும் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டத்தில் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாவல் பழம் விற்பனை தற்போது அமோகமாக நடைபெற்று வருகிறது. ஆந்திரா மாநிலம் மதனப்பள்ளியில் விளையக்கூடிய குண்டு ரக நாவல் பழம் தமிழகத்தின் தென் மாவட்டங்ளுக்கு அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்பட்டு … Read more

பழிக்கு பழியாக கொலை முயற்சி! கூலிப்படையின் கொட்டம் அடக்கிய காவல் துறை.!!

Attempt to kill for revenge! The police department suppressed the sting of mercenaries.!!

பழிக்கு பழியாக கொலை முயற்சி! கூலிப்படையின் கொட்டம் அடக்கிய காவல் துறை.!!   தேனி மாவட்டம் உத்தமபாளையம் முதல் கம்பம் செல்லும் வழியில் கடந்த 7.6.22 உத்தமபாளையம் தண்ணீர் தொட்டி தெருவில் வசித்து வந்த துரைராஜ் மகன் சுரேஷ் என்பவரை கடந்த 2018ம் ஆண்டு மதுரையில் கே.புதூரில் பணத்திற்காக ஆட்களை வைத்து ராஜா என்பவரை கொலை செய்ததற்காக பழிக்கு பழி என்று பழி வாங்கும் நோக்கத்துடன் கம்பம் பகுதியில் தங்கியிருந்து திட்டம் போட்டு கொலை செய்தே ஆகவேண்டும் என்ற … Read more