தெரிந்து கொள்ளுங்கள்: சாஸ்திரப்படி ஆண் பெண் செய்ய கூடாத விஷயங்கள் இவை!!

தெரிந்து கொள்ளுங்கள்: சாஸ்திரப்படி ஆண் பெண் செய்ய கூடாத விஷயங்கள் இவை!!

தெரிந்து கொள்ளுங்கள்: சாஸ்திரப்படி ஆண் பெண் செய்ய கூடாத விஷயங்கள் இவை!! 1)வீட்டு பூஜை அறையில் வடக்கு திசை பார்த்து சாமி படங்கள் இருக்கக் கூடாது. 2)நீர் மற்றும் எண்ணெயில் தங்கள் நிழலை பார்க்கக் கூடாது. 3)அம்மி,ஆட்டுக்கல் கடவுளுக்கு சமம்.அதன் மீது கால் வைக்கவோ,உட்காரவோ கூடாது.அதேபோல் வீட்டு நிலை வாசல் மீது நிற்கக் கூடாது. 4)மாலை பொழுதில் வீட்டை சுத்தம் செய்யக் கூடாது.இரவு நேரத்தில் துணிகளை துவைக்க கூடாது. 5)இரவு நேரத்தில் எண்ணெய் வைத்து தலை சீவக் … Read more

சாஸ்திரப்படி பெண்கள் செய்யக் கூடாத விஷயங்கள்!! என்னவென்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்!!

சாஸ்திரப்படி பெண்கள் செய்யக் கூடாத விஷயங்கள்!! என்னவென்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்!!

சாஸ்திரப்படி பெண்கள் செய்யக் கூடாத விஷயங்கள்!! என்னவென்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்!! கோயிலுக்கு செல்லும் பெண்கள் கருப்பு நிற உடை அணிவதை தவிர்க்கவும்.திருமணம் ஆன பெண்கள் வெள்ளை நிற உடை அணிவதை தவிர்க்கவும்.மஞ்சள்,சிவப்பு,பச்சை நிற உடை அணிவது மங்களகரமாக இருக்கும். பெண்களே நீங்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது உங்கள் கணவர் சிதறு தேங்காய் உடைக்கக் கூடாது. திருமணம் ஆன பெண்கள் நெற்றியில் அவசியம் குங்குமம் வைக்க வேண்டும்.அதுவும் தங்களது மோதிர விரலை பயன்படுத்தி குங்குமத்தை இட்டுக் கொள்ள … Read more

சாஸ்திரப்படி பெண்கள் செய்யக் கூடாத விஷயங்கள் இவை..!!

சாஸ்திரப்படி பெண்கள் செய்யக் கூடாத விஷயங்கள் இவை..!!

சாஸ்திரப்படி பெண்கள் செய்யக் கூடாத விஷயங்கள் இவை..!! **பெண்கள் தலை சீவிவிட்டு சீப்பில் உள்ள முடியை தரையில் போடக் கூடாது. இதனால் வீட்டில் தரித்திரம் உண்டாகும். **பெண்கள் வீட்டில் சத்தமிட்டு பேசக் கூடாது. **பெண்கள் நகங்களை வெட்டி வீட்டின் உள்ளே போடக்கூடாது. இதனால் வீட்டில் தரித்திரம் உண்டாகும். **பெண்கள் தலையில் இரண்டு கைகளை வைத்தபடி உட்காரக் கூடாது. இது வீட்டிற்கு நல்லதல்ல. **கோயிலுக்கு செல்லும் பெண்கள் கோயிலில் வேண்டாத விஷயங்களை பேசக் கூடாது. **பெண்கள் கோயிலில் கொடுக்கப்படும் … Read more