திருவண்ணமலை கிரிவலப் பாதையில் பிச்சை எடுத்து கொண்டிருந்த குழந்தைகள் மீட்பு!!

திருவண்ணமலை கிரிவலப் பாதையில் பிச்சை எடுத்து கொண்டிருந்த குழந்தைகள் மீட்பு!! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலானது உலக பெயர் பெற்ற ஒரு கோவிலாகும். நேற்று புரட்டாசி மாத பவுர்ணமி என்பதால் அங்கு கிரிவலம் செல்லும் மக்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தே காணப்படும். இதனை சாதகமாக கொண்டு அங்கு ஏராளமான குழந்தைகள் கிரிவல பாதையில் பிச்சை எடுத்து கொண்டிருந்தனர்.இதை பார்த்த சமூக நலத்துறை அதிகாரிகள் நேற்று போலிசாரின் உதவியுடன் கிட்ட தட்ட ஒரு 20 குழந்தைகளை கையகப்படுத்தினர். அந்த குழந்தைகளிடம் … Read more

திருவண்ணாமலை கிரிவலம்!! லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!!

Bank Pensioners, Pension, State Government, Central Government, Notification,

திருவண்ணாமலை கிரிவலம்!! லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!! திருவண்ணாமலை என்று சொன்னாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அருணாசலேஸ்வரர் கோவில் தான். இங்கு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். அந்த வகையில், இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று அதிகாலை 3.20  அளவில் தொடங்கி இன்று அதிகாலை ஒரு மணி அளவில் முடிவடைந்து இருக்கிறது. நேற்று முதல் திருவண்ணமலையில் சுமார் பதிமூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இங்கு கிரிவலம் சென்றடைந்தைனர். கிரிவலத்திற்கான பாதை மொத்தம் … Read more