மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

The order issued by the District Collector! Today is a holiday only for schools!The order issued by the District Collector! Today is a holiday only for schools!

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! அக்டோபர் மாதம் முதலில் இருந்தே அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகின்றது.அதனால் அனைத்து நீர்நிலைகளிலும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் மருது சகோதர்களின் நினைவு தினம் இன்று காளையர் கோவிலில் சமுதாய மக்கள் சார்பில் குருபூஜை விழா அனுசரிக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்விற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள் சமுதாய மக்கள் என ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். மருதுபாண்டியர்களின் 221வது குருபூஜையை முன்னிட்டு இன்று சிவகங்கை ,தேவகோட்டை,இளையான்குடி, … Read more

சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்ட தொழிலாளி! கிடுக்குப் பிடி போட்டு பிடித்த போலீசார்!

The worker who kidnapped the girl and got married! The police caught the kid!

சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்ட தொழிலாளி! கிடுக்குப் பிடி போட்டு பிடித்த போலீசார்! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் 17வயது சிறுமி திடீரென மாயமானார்.அதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் அந்த சிறுமியை பல இடங்களில் தேடி சென்றனர்.எங்கு தேடியும் அந்த சிறுமி கிடைக்காததால் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் பாரதி நகர் நடுத்தெரு சமுத்திரவேல் … Read more

அப்பாடா ஒரு வழியா இன்னிக்காவது அங்க போக முடிஞ்சதே! முதல்வர் நிம்மதி பெருமூச்சு!

கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் சம்பந்தமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கன்னியாகுமரியில் இன்று ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறார். கொரோனா தொற்று காரணமாக பல தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கைகள் காரணமாக தமிழ்நாட்டில் தொற்று குறைய தொடங்கி இருக்கின்றது. இதற்கு இடையில் மாவட்ட வாரியாக நேரில் சென்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்து வருகின்றார். இதுவரை 20க்கும் அதிகமான மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்ததுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி … Read more