தூத்துக்குடி துப்பாக்கி சூடு கோரம்… தமிழக அரசு பதில்!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு கோரம்… தமிழக அரசு பதில்! தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலயத்திற்கு எதிராக போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு காரணமான 17 காவல்துறையினர் மாவட்ட ஆட்சியர் உட்பட வருவாய் துறையினர் மீது குற்றவியல் … Read more