திருவள்ளூர்-திருப்பதி : வெறும் 90 நிமிட பயணம், எப்படி தெரியுமா ?

திருவள்ளூர்-திருப்பதி : வெறும் 90 நிமிட பயணம், எப்படி தெரியுமா ? ஆந்திரா மாநிலத்தில் அமைந்துள்ளது உலக பிரசித்திப்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோவிலுக்கு உலகம் முழுவதுமிருந்து பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். வருடம் முழுவதுமே இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படும். புரட்டாசி மாதத்தில் கூட்டம் அலைமோதும். திருப்பதி கோவிலுக்கு செல்ல அந்தந்த மாநில அரசுகள் தேவையான வசதிகளை பக்தர்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மாநிலம், … Read more

திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம்!!! சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தல்!!!

திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம்!!! சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தல்!!! திருமலை திருப்பதி கோவிலில் பக்தர்கள் நடந்து செல்லும் மலைப் பாதையில் மேலும் ஒரு சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதாகவும் அந்த சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பதியில் பக்தர்கள் நடந்து செல்லும் அலிபிரி நடைபாதையில் கடந்த மாதம் பெற்றோர்களை விட்டு சற்று முன்னாடி சென்ற சிறுமியை சிறுத்தை ஒன்று இழுத்துச் சென்று கடித்து கொன்றது. மேலும் அலிபிரி … Read more

திருப்பதி மலைப் பாதைகளில் செல்பி எடுக்க கூடாது! அதிரடி உத்தரவை பிறப்பித்த காவல்துறை!!

திருப்பதி மலைப் பாதைகளில் செல்பி எடுக்க கூடாது! அதிரடி உத்தரவை பிறப்பித்த காவல்துறை! திருப்பதி கோயிலுக்கு செல்லும் மலைப் பாதையில் வாகனங்களில் பயணக்கும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்தி மலைப் பாதைகளில் செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி மலைப் பாதைகளில் சமீப நாட்ளில் அதிக விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துகளில் 2 பெண்கள் பலியானார்கள். மேலும் பலர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மலைப்பாதைகளில் பழைய வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் விபத்து ஏற்படாமல் … Read more

திருப்பதியில் பாதுகாப்பு குறைபாடு பிரச்சனை! பக்தர்கள் குற்றச்சாட்டு!!

திருப்பதியில் பாதுகாப்பு குறைபாடு பிரச்சனை! பக்தர்கள் குற்றச்சாட்டு! இந்தியாவில் மிகவும் பிரபலமான கோவிலாக இருக்கும் திருமலை திருப்பதியில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தியாவில் புனித தலமாக இருக்கும் திருப்பதியில் பலத்த சோதனைக்கு பிறகே பக்தர்கள் தரிசனத்திற்காக மலைக்கு மேல் அனுப்பப்படுகின்றனர். அங்கு வரும் பக்தர்களின் உடைமைகளும் தீவிர சோதனைக்கு பிறகே கொடுக்கப்படுகின்றது. வாகன்ஙகள் அனைத்தும் தீவிர பரிசோதனைக்கு பிறகே மலைக்கு மேல் அனுப்பப்படுகின்றது. இந்நிலையில் திருப்பதியில் ஏழுமலையான் கோவில் … Read more

திருப்பதி கோவிலில் புதிய மாற்றம்! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

திருப்பதி கோவிலில் புதிய மாற்றம்! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  திருப்பதி கோவிலின் தேவஸ்தானம் அங்கு புதிய மாற்றத்தை செய்துள்ளது. இது பற்றிய முக்கிய அறிவிப்பினை தேவஸ்தானம் இன்று வெளியிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அங்கு பிரசாதமாக லட்டு வாங்கிச் செல்வது வழக்கமாகும். இதை வழங்கும் முறையில் தற்பொழுது தேவஸ்தானம் மாற்றம் செய்துள்ளது. அதுப்பற்றி  கூறப்படுவதாவது, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. பிரபலமான இந்த … Read more

திருப்பதி கோவில் மூடப்படுகிறதா?? தேவஸ்தானம் அளித்த தகவல்!

திருப்பதி கோவில் மூடப்படுகிறதா?? தேவஸ்தானம் அளித்த தகவல்! திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்படுவதாக இணையதளத்தில் வெளிவந்த தகவலை அடுத்து தேவஸ்தானம் அதற்கான விளக்கத்தை அளித்துள்ளது. அடுத்த ஆண்டு 2023 மார்ச் 1ஆம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவில் தங்க கோபுரத்திற்கு பொன் மூலம் பூசப்பட்ட தகடுகள் பொருத்தும் பணி துவங்க இருக்கிறது. இந்த பணியானது முடிவதற்கு ஆறு மாத கால அவகாசம் தேவைப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து தங்கத் தகடுகள் பொருத்தப்படும் … Read more

திருப்பதி கோவில் போல் தமிழகத்தில் உள்ள கோவில்களிலும் கட்டுப்பாடு பின்பற்ற வேண்டும்? பிராகாரத்தில் யாகத்திற்கு இனி அனுமதி இல்லை!

Like Tirupati Temple, Tamil Nadu Temples should also be controlled! Yaga is no longer allowed in prakaram!

திருப்பதி கோவில் போல் தமிழகத்தில் உள்ள கோவில்களிலும் கட்டுப்பாடு பின்பற்ற வேண்டும்? பிராகாரத்தில் யாகத்திற்கு இனி அனுமதி இல்லை! தூத்துக்குடி மாவட்ட பாஜக செயலாளர் சித்ரங்கநாதன் உயர் நீதிமன்றம் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா 2022 அக்டோபர் 25முதல் அக்டோபர் 30ஆம் தேதி வரை நடைபெறும்.அதன் பிறகு 30 ஆம் தேதி  சூரசம்ஹாரம் நடைப்பெறும். ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள் பிரகாரத்தில் பக்கதர்கள் தங்கி விரதம் … Read more

திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்! இத்தனை வசதிகளுடன் மின்சார பேருந்தா?

Good news for devotees going to Tirupati temple! An electric bus with all these facilities?

திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்! இத்தனை வசதிகளுடன் மின்சார பேருந்தா? திருப்தி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் ஆந்திர மாநில அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவை    முன்னிட்டு 300 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பதியில் சுற்றுச்சூழலலை பாதுகாக்கும் நோக்கத்தில் எரிபொருள் செலவை மிச்சப்படுத்தவும் மலை பாதையில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதற்கு ஆந்திர முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார்.ஒலெக்ர்டா  நிறுவனத்தின் தயாரிப்பான புதிய மாடல் எலக்ட்ரிக் பேருந்து … Read more