தமிழக அரசு எடுத்த முடிவால் நிம்மதி பெருமூச்சி விட்ட முன்னாள் அமைச்சர்!

தமிழக அரசு எடுத்த முடிவால் நிம்மதி பெருமூச்சி விட்ட முன்னாள் அமைச்சர்!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு எதிரான புகார்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் அரப்போர் இயக்கம் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்குகளை முடித்து வைத்து விடலாம் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது. சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை, கோயமுத்தூர் உள்ளிட்ட மாநகராட்சிகளில் பல பணிகளுக்கு டெண்டர் வாங்கியதில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி எதிராக வழக்கு பதிவு செய்ய தெரிவித்தும் அரப்போர் இயக்கம் சார்பாகவும், திமுக சார்பாகவும், … Read more

தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை! தூக்கியடிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள்!

நோய் தொற்று பாதிப்பு அதிகமாக இருந்த சமயத்தில் அதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் மிக அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்கள் அதோடு தற்சமயம் நோய்த்தொற்று சிறிது சிறிதாக குறைந்து வருகின்ற சூழ்நிலையில், மெல்ல, மெல்ல தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இருந்தாலும் தடுப்பூசி செலுத்தும் பணியானது தமிழகம் முழுவதும் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் ஒரு சில மாவட்டங்களில் இந்த தடுப்பூசி முகாம்கள் சரிவர நடைபெறவில்லை என்று அந்த மாவட்டங்களின் அமைச்சர்களையும், முதலமைச்சர் … Read more

சிரமத்திற்கு ஆளான பொதுமக்கள்! குடும்பத்தை தீர்த்த தமிழக அரசு!

கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகின்றார் .அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் பொது மக்களாலும் அரசியல் கட்சி தலைவர்களும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. அத்துடன் பொதுமக்கள் விஷயத்தில் அவர் காட்டும் அக்கறை பொதுமக்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது, அதோடு ஸ்டாலின் தற்போது தான் முதன்முதலாக முதலமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கிறார் என்பதால் அவர் பொது மக்களிடம் நற்பெயர் வாங்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக, இப்படி … Read more

தமிழக காவல்துறையினருக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட தமிழக அரசு!

தமிழக காவல்துறையினருக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட தமிழக அரசு!

தமிழக காவல்துறையினருக்கு வார விடுமுறை மற்றும் பிறந்த தின விடுமுறை மிகை நேர நேர ஊதியம் கொடுப்பது குறித்த அறிவிப்பு முன்பே சட்டசபையில் வெளியாகியிருந்தது. தற்சமயம் அதற்கான முறையான அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டு இருக்கிறது அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, காவல் துறையைச் சார்ந்தவர்கள் தங்களுடைய உடல் நலனை பாதுகாக்க ஏதுவாகவும், காவல்துறையினர் தங்கள் குடும்பத்துடன் போதிய நேரம் செலவிடுவதற்கும், வாரத்தில் ஒருநாள் மாதாந்திர ஓய்வு கட்டாயமாக வழங்கப்பட வேண்டும். வார ஓய்வு தேவைப்படவில்லை என்று தெரிவிக்கும் காவலர்களுக்கும், … Read more

விவசாயிகளின் முகத்தில் புன்னகை பூக்க! தமிழக அரசால் தொடங்கப்பட்டு இருக்கும் புதிய திட்டம்!

விவசாயிகளின் முகத்தில் புன்னகை பூக்க! தமிழக அரசால் தொடங்கப்பட்டு இருக்கும் புதிய திட்டம்!

சமீபத்தில் தொடங்கிய சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழகத்திற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் விசேஷம் என்னவென்றால் இதுவரையில் இல்லாத விதத்தில் முதல் முறையாக தமிழகத்தில் விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது அரசியல் ரீதியாகவும், விவசாயம் ரீதியாகவும், பொது மக்களிடையேயும் மற்றும் அரசியல்வாதிகள் இடையேயும் மிகுந்த வரவேற்பை பெற்றது.இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு குறிப்பிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மாநில அரசுக்கு பாராட்டு தெரிவித்தார்கள். இந்த நிலையில், விவசாயிகளுக்கு ஒரு லட்சம் … Read more

அரசு ஊழியர்களுக்கு 5 லட்சமாக உயர்ந்தப்பட்ட நிதி! பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அரசாணை!

5 lakh increased fund for government employees! Government published in the budget!

அரசு ஊழியர்களுக்கு 5 லட்சமாக உயர்ந்தப்பட்ட நிதி! பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அரசாணை! தமிழக அரசின் பட்ஜெட்டில் தற்போது ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அது பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதி, முன்பு மூன்று லட்சத்தில் இருந்தது. தற்போது அதை 5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு பட்ஜெட்டில்  அறிவித்துள்ளது. அதன்படி இனி குடும்ப பாதுகாப்பு நிதியை ஐந்து லட்சமாக உயர்த்தி தமிழக அரசு ஒரு அரசாணையை தற்போது வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து செப்டம்பர் … Read more

இன்றைய தினம் தொடங்கப்பட்ட தமிழக அரசின் முக்கிய திட்டம்!

இன்றைய தினம் தொடங்கப்பட்ட தமிழக அரசின் முக்கிய திட்டம்!

திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் இந்து சமய அறநிலையத் துறையில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கோவில் நிலங்கள் கையகப்படுத்துதல், நிலங்களின் விவரங்கள் தொடர்பான இணையத்தில் பதிவேற்றம் செய்தல், அதோடு அனைத்து சாதியினரும் அர்ச்சகர், தமிழில் அர்ச்சனை என்று பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த விதத்தில் கடந்த ஜூலை மாதம் மூன்றாம் தேதி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் தமிழ் அர்ச்சனை செய்யவிருக்கும் ஆட்சியாளர்களின் விவரங்கள் அடங்கிய பதாகை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். … Read more

பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய உத்தரவு!

பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய உத்தரவு!

பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதாவது தமிழ்நாட்டில் நோய்த்தொற்று காரணமாக, சென்ற ஒன்றரை வருட காலமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. இருந்தாலும் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி இணையதளம் மூலமாக வகுப்புகள், கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் எடுப்பது என்று தமிழக அரசு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. ஆனாலும் இணையதள வகுப்பு மாணவர்களின் கற்றல்திறன் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் மாணவர்களின் கல்வித் தரம் குறைய ஆரம்பித்திருக்கிறது என்று … Read more

ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க கூடாது! எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு!

ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க கூடாது! எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு!

தமிழ்நாட்டில் தற்சமயம் ஆக்சிசன் பற்றாக்குறை இல்லாத காரணத்தால், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதை நீட்டிக்க தேவையில்லை என்று தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நோய்தொற்று பரவலின் இரண்டாவது அலையின் காரணமாக, தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகமாக இருந்ததால் தமிழக அரசால் மூடி சீல் வைக்கப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கும், அதில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கு அனுமதி வழங்குமாறும், அந்த நிறுவனமான வேதாந்தா சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த மே … Read more

விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படுமா? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய உத்தரவு!

விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படுமா? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய உத்தரவு!

திராவிடர் முன்னேற்ற கழகம் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த வாக்குறுதிகளை ஒரு சிலவற்றை நிறைவேற்றி இருந்தாலும் திமுக வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்த ஒரு சில முக்கிய வாக்குறுதிகளை இதுவரையில் நிறைவேற்றவில்லை என்று சொல்லப்படுகிறது. நோய்த்தொற்று நிவாரண தொகை பணமாக நான்காயிரம் ரூபாய் மற்றும் அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், பால் விலை குறைப்பு, போன்ற வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்பட இருக்கிறது ஆனாலும் கேஸ் சிலிண்டருக்கு மானியம் ஆக 100 ரூபாய் வழங்கப்படும் மற்றும் … Read more