இனி இந்த கடைகளுக்கும் அனுமதி! அதிரடி உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு!

இனி இந்த கடைகளுக்கும் அனுமதி! அதிரடி உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு!

நோய்த்தொற்று அதிகரிப்பதை அடுத்து சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்தினால் இந்த நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டதன் காரணமாக, நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அனேக மக்கள் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருந்துகளை வாங்கி உட்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக ஊரடங்கு போடுவதற்கு முன்பு சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இவ்வாறான சூழ்நிலையில், நோய்த்தொற்று காரணமாக, அதனை கட்டுப்படுத்தும் விதத்தில் தமிழ்நாட்டில் … Read more

தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு! மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு! மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாரின் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் ஐந்து முக்கிய திட்டங்களில் கையெழுத்திட்டார். மாநகராட்சி பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம். நோய் நிவாரண நிதியாக குடும்ப அட்டைக்கு ரூபாய் 4 ஆயிரம் வழங்குதல் உள்பட மொத்தம் 5 கோப்புகளில் கையெழுத்திட்டு அதற்கான உத்தரவுகளை பிறப்பித்தார். இதனையடுத்து நியாய விலை கடை பணியாளர்கள் ரூபாய் இரண்டாயிரம் வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணிகளை ஆரம்பித்து செயல்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், டோக்கனில் குறிப்பிட்டு இருக்கின்ற நேரம் மற்றும் தேதிக்கு நியாயவிலை கடைகளுக்கு … Read more

தமிழக அரசு தொடங்கி வைத்த அசத்தல் திட்டம்! மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

தமிழக அரசு தொடங்கி வைத்த அசத்தல் திட்டம்! மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

தமிழகத்தில் முதலமைச்சராக ஸ்டாலின் பாதையை தண்ணியடித்துவிட்டு பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் 14 நாட்கள் முழு ஊரடங்கு போடப்பட்டு அது செயலில் இருந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எல்லா மாவட்டங்களிலும் இதுபோன்ற மருத்துவமனைகளில் நோய்த்தொற்று பாதிப்பிற்கு ஆளானவர்களுக்கு கொடுக்கப்படும் உணவு மற்றும் சிகிச்சை படுக்கை வசதிகள் ஆக்சிஜன் தேவை போன்றவற்றை கண்காணிக்க வேண்டும், அதோடு மருத்துவமனையில் பணிபுரியும் முன்கள பணியாளர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என்பதையும் அமைச்சர்கள் … Read more

பதவியேற்றவுடன் தனது அதிரடி காட்டிய தமிழக அரசு! இரவோடு இரவாக செய்யப்பட்ட மூன்று முக்கிய மாற்றங்கள்!

பதவியேற்றவுடன் தனது அதிரடி காட்டிய தமிழக அரசு! இரவோடு இரவாக செய்யப்பட்ட மூன்று முக்கிய மாற்றங்கள்!

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது அதைத் தொடர்ந்து நேற்றைய தினம் சென்னை கிண்டியில் இருக்கின்ற ஆளுநர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா நடந்தது. எளிமையான முறையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழகத்தின் முதலமைச்சராக முதல் முறையாக ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் அவருடன் இணைந்து 34 அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டார்கள். தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு … Read more

தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு! மகிழ்ச்சியில் செவிலியர்கள்!

தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு! மகிழ்ச்சியில் செவிலியர்கள்!

நோய்த்தொற்று இரண்டாவது அழகி மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்றுப்பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நோய்த்தொற்று பரவல் காரணமாக உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பலவிதமான உத்தரவுகளை பிறப்பித்தாலும் அதனை பொதுமக்கள் கடைப்பிடிப்பதாக தெரியவில்லை. பொது மக்கள் அலட்சியமாக கருதுவதால் நோய் தொற்று மேலும் அதிகம் ஆவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆகவே இந்த நோய் தொற்றின் இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக … Read more

உத்தரவை மதிக்காத பொதுமக்கள்! அதிரடி முடிவை எடுக்கப்போகும் மத்திய மாநில அரசுகள்!

உத்தரவை மதிக்காத பொதுமக்கள்! அதிரடி முடிவை எடுக்கப்போகும் மத்திய மாநில அரசுகள்!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி பல்வேறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.ஆனால் மத்திய மாநில அரசுகள் போட்ட தடை உத்தரவுகள் எதையும் பொதுமக்கள் சரிவரப் பின்பற்றவில்லை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம் அணிவதையும், தனிமனித இடைவெளியுடன் நடந்து கொள்வதையும், பொதுமக்கள் பெரிதாக இல்லாமல் இருப்பதால் இந்த நோய்த்தொற்று மேலும் மேலும் பரவிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் … Read more

சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்ட குட் நியூஸ்! குஷியில் தமிழக மக்கள்!

சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்ட குட் நியூஸ்! குஷியில் தமிழக மக்கள்!

கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பரவி வருகிறது. இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே வெகுவாக பாதிப்படைந்து இருக்கிறது. இந்த நோய் தோற்ற உலகில் பரவ தொடங்கிய காலகட்டத்தில் சீனா தான் இதன் பாதிப்பில் முதலிடத்தில் இருந்து வந்தது. அதன் பிறகு படிப்படியாக மற்ற நாடுகளுக்கு இந்த நோய் தொற்று பரவத்தொடங்கியது. தொடர்ந்து இந்த நோய் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்தது. இதனைத் தொடர்ந்து படிப்படியாக அமெரிக்காவில் இந்த … Read more

நோய் தொற்று பாதிப்பு! புதிய உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு!

நோய் தொற்று பாதிப்பு! புதிய உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு!

தமிழகத்தின் நோய் தொற்று தீவிரம் அடைந்து வருவதை முன்னிட்டு தமிழக அரசு அதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன்படி திருமண மண்டபங்கள், கோவில்கள், மசூதிகள், உள்ளிட்டவைகளுக்கு பலவிதமான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து இருக்கிறது. அதேபோல சுமார் 7 மாதங்களுக்கு பின்னர் ஞாயிறு ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் பெரிய நகரங்களில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி நிலையில் காணப்பட்டன. அன்றைய தினம் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் … Read more

அப்படி போடு தலைமைச் செயலக அதிகாரிகளுக்கே அபராதமா? தமிழக அரசு அதிரடி உத்தரவு!

அப்படி போடு தலைமைச் செயலக அதிகாரிகளுக்கே அபராதமா? தமிழக அரசு அதிரடி உத்தரவு!

இந்தியாவில் நோய் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் காரணமாக, பல்வேறு மாநிலங்களில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ஊரடங்கு என்பது கடைசிகட்ட ஆயுதம் தான் என்று பிரதமர் நரேந்திர மோடி முன்னரே அறிவித்து இருக்கிறார். ஆகவே மக்கள் முக கவசம் அணிந்து தனிமனித இடைவேளையை பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் நாளுக்கு நாள் இந்த நோய் தொற்று என்பது கட்டுக்குள் வராமல் தொடர்ந்து வேகம் எடுப்பதிலேயே … Read more

பொதுத்தேர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

பொதுத்தேர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

தமிழகம் முழுவதும் நோய்த்தொற்று பரவல் காரணமாக, பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. அதன் வரிசையில் பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு எல்லோரும் தேர்ச்சி ஆனதாக அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு பின்னர் நடத்தப்படும் என்று தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வையும் ஒத்தி வைத்து இருக்கிறது தமிழக அரசு. இவ்வாறு பல்வேறு தேர்வுகள் இந்த நோய்த்தொற்று தாக்கம் காரணமாக தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு இருக்கின்றன.இந்த … Read more