தவித்து நின்ற தமிழக மக்களுக்கு நல்ல செய்தி – தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் இந்த மே மாதத்தில் பல்வேறு ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு எழுந்ததாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் எழுந்தது. மேலும் மாதத்தின் தற்போதைய இந்த இறுதி வாரத்தில் தமிழகத்தின் பல்வேறு ரேஷன் கடைகள் பூட்டி கிடப்பதாகவும் பொதுமக்களிடமிருந்து இருந்து புகார்கள் எழுந்துள்ளது. இந்தநிலையில், குறித்த நேரத்தில் ரேஷன் பொருட்களை தட்டுப்பாடு இன்றி பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று, பல்வேறு அரசியல் கட்சிகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன. மேலும், ஜூன் … Read more

#BigBreaking | அதிரடி தடை! சற்றுமுன் தமிழக அரசு கொண்டுவந்த சட்டம்!

அதிரடி தடை! சற்றுமுன் தமிழக அரசு கொண்டுவந்த சட்டம்!

இணையவழி சூதாட்டங்கள் (ஆன்லைன் ரம்மி) குறித்த விளம்பரங்கள் சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், மீறினால் சிறை, அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது! இதுகுறித்த தமிழக அரசின் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் விடுத்துள்ள அந்த அறிவிப்பில், தமிழ்நாடு இணையவழி சூதாட்டத் தடை மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் 2022-இன்படி, இணையவழி சூதாட்டம் மற்றும் இணையவழி வாய்ப்பு விளையாட்டு, பந்தயம் போன்றவற்றை விளையாடுவதைத் தடை செய்துள்ளது. அவ்வாறு தடை செய்யப்பட்ட இணையவழி சூதாட்டங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி … Read more

ஊட்டி, கொடைக்கானல் போறிங்களா? இன்று மாலை தமிழக அரசு வெளியிடப்போகும் அதிரடி அறிவிப்பு!

ஊட்டி, கொடைக்கானல் போறிங்களா? இன்று மாலை தமிழக அரசு வெளியிடப்போகும் அதிரடி அறிவிப்பு!

ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7 முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பிறப்பித்த நிலையில், இன்று மாலை இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த திங்கள் கிழமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்கு ஒன்றில், நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொலி காட்சி மூலம் ஆஜராகி அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், ஊட்டி, … Read more

மாநிலம் முழுவதும் 56 துணை ஆட்சியர்கள் அதிரடி பணியிட மாற்றம்!

மாநிலம் முழுவதும் 56 துணை ஆட்சியர்கள் அதிரடி பணியிட மாற்றம்!

தமிழகம் முழுவதும் 56 துணை ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு குடிமைப் பணியின் கீழ் பல்வேறு துறைகளில் துணை ஆணையர் அந்தஸ்தில் பணியாற்றி வரக்கூடிய 56 நபர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். ஆதிதிராவிடர் பழங்குடியினர் அலுவலர், தமிழ்நாடு மாநில வாணிப கழகம், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் துறையின் கீழ் இயங்கக்கூடிய துணை ஆணையர் அந்தஸ்தில் இருக்கும் வெவ்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் 56 பேர் … Read more

முதலமைச்சரின் காலை உணவு திட்டம்! ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம்!

முதலமைச்சரின் காலை உணவு திட்டம்! ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம்!

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியிருக்கிறது. இது குறித்து இன்று வெளியிட்டிருக்கின்ற அரசாணையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, அனைத்து பள்ளி தினங்களிலும் ஊட்டச்சத்து மிக்க காலை உணவு வழங்குவதற்கான முதலமைச்சரின் காலை உணவு திட்டம் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம் செய்வது தொடர்பாக ஆணை வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள … Read more

யாரையும் காப்பாற்றும் எண்ணம் எங்களுக்கு இல்லை! நீதிமன்றத்தில் விளக்கம் அளித்த தமிழக அரசு!

யாரையும் காப்பாற்றும் எண்ணம் எங்களுக்கு இல்லை! நீதிமன்றத்தில் விளக்கம் அளித்த தமிழக அரசு!

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி உயர்ந்த சம்பவம் குறித்து அவருடைய தந்தை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நடைபெற்ற போது போராட அனுமதி வழங்கியது யார்? பள்ளி சூறையாடப்பட்டது தவறான செயல் எனவும், வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார் என்று கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். அதோடு பள்ளிக்கு ஏற்பட்ட இழப்பை அவரிடம் வசூலிக்க வேண்டும் எனவும், நீதிபதி சதீஷ்குமார் தலைமையிலான அமர்வு சரமாரியான கேள்விகளை எழுப்பி இருக்கிறது. இந்த மனு மீதான விசாரணை ஆரம்பித்தவுடன் நீதிபதி … Read more

குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு! மகிழ்ச்சியில் விவசாயிகள்!

குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு! மகிழ்ச்சியில் விவசாயிகள்!

தமிழகத்தில் ஏரிகளிலும், குளங்களிலும், படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்தி க்கொண்டு மண்வளத்தை அதிகப்படுத்துவதற்கான ஒரு அறிவிப்பை கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வெளியிட்டார். இதனை செயல்படுத்தும் விதத்தில் தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டிருக்கிறது. அதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் ஏறி மற்றும் குளங்களில் இருந்து விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களின் மேம்பாட்டிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் … Read more

பள்ளி மாணவர்களுக்கு அதிர்ச்சி அளித்த பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

பள்ளி மாணவர்களுக்கு அதிர்ச்சி அளித்த பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

இந்தியாவில் சுமார் 2 வருட காலம் இந்த நோய் தொற்று பாதிப்பு காரணமாக, பள்ளி கல்லூரி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதன் காரணமாக, மாணவர்களின் கல்வி கற்றல் திறன் குறைந்து வருவதாக பலரும் தெரிவித்து வந்தார்கள். ஆனால் இந்த நோய்த்தொற்று பரவல் காரணமாக, அனைவரும் சோகத்தில் இருந்தாலும் பள்ளி மாணவ, மாணவிகள் இந்த விடுமுறையின் காரணமாக மிகப்பெரிய மகிழ்ச்சியில் இருந்து வந்தார்கள். ஆகவே நோய்த்தொற்று மெல்ல, மெல்ல குறைய தொடங்கியதை தொடர்ந்து 1 முதல் 12-ஆம் வகுப்பு … Read more

பொதுமக்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு! இனி அனைத்தும் உள்ளங்கையில்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

பொதுமக்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு! இனி அனைத்தும் உள்ளங்கையில்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

முன்பெல்லாம் அமைச்சர்கள், முதலமைச்சர், சட்டசபை உறுப்பினர், உள்ளிட்டோரை நேரில் சந்திக்க வேண்டும் என்றால் அவ்வளவு எளிதான காரியமல்ல. அதிலும் சாதாரண, சாமானிய, மக்கள் அவர்களை தூரத்தில் இருந்து பார்ப்பது கூட மிகவும் அரிது. அந்த நிலையில்தான் இருந்தது தமிழக அரசியல் தமிழக அரசியல் இருந்தது என்று சொல்வதை விட மக்களின் நிலை அந்த அளவிற்கு இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் தற்சமயம் அனைவருடைய கைகளிலும் செல்போன் இருக்கிறது, சமூக வலைதளங்கள் இருக்கிறது, பிரதமராக இருந்தாலும் கூட … Read more

அடுத்த அதிர்ச்சி! தமிழக மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியளிக்கும் தமிழக அரசின் அறிவிப்பு தவியாய் தவிக்கும் பெற்றோர்கள்!

அடுத்த அதிர்ச்சி! தமிழக மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியளிக்கும் தமிழக அரசின் அறிவிப்பு தவியாய் தவிக்கும் பெற்றோர்கள்!

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது பெண்களின் நலனை கருத்தில் கொண்டு பல திட்டங்களை அறிமுகம் செய்தார். அந்த விதத்தில் ஏழை பெண்களின் திருமணத்திற்கு அரசின் சார்பாக நிதி உதவி வழங்கப்படும் என்றும், அதோடு தாலிக்கு தங்கம் வழங்கும் விதத்தில் 8 கிராம் தங்கமும், 25,000 முதல் 50,000 வரையில் திருமண உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா. ஆனால் இதில் தற்போது ஏற்பட்டிருக்கும் சிக்கல் என்னவென்றால், தற்போதைய திமுக அரசு … Read more