நள்ளிரவு முதல் வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு!

நள்ளிரவு முதல் வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு!

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்திருக்கிறது தமிழ்நாட்டிலுள்ள சுங்க சாவடிகளில் நள்ளிரவு முதல் 5 முதல் 120 ரூபாய் வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது என சொல்லப்படுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு பிறகு தமிழக சுங்க சாவடிகளை கடந்த வாகனங்களில் உயர்த்தப்பட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டது இதனை அறியாத சில வாகன ஓட்டிகள் சுங்க சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து சரக்கு … Read more

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி நல்லதா? கெட்டதா ஒரு அலசல்!

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி நல்லதா? கெட்டதா ஒரு அலசல்!

தமிழ்நாட்டில் 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்கவேண்டும் ஆனால் 48 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன என்று சட்டசபையில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு கூறியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 48 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது அவற்றில் நகர்ப்புற பகுதிகளில் 14 சுங்க சாவடிகளில் புறநகர்ப் பகுதிகளில் 9 சுங்கச்சாவடிகளும் இருக்கின்றன. சென்னை நகரப் பகுதிக்குள் இருக்கின்ற சென்னை சமுத்திரம் நிமிண்டி, வானகரம். பரனூர் மற்றும் சூரப்பட்டு உள்ளிட்ட ஐந்து சுங்கச்சாவடிகளை கடப்பதற்கு நீண்ட … Read more

ஓமலூர் அருகே தம்பதி உடல் கருகி பலி! வாகனம் தீ பிடித்ததால் ஏற்பட்ட பரிதாபம்!

Couple burnt to death near Omalur Pity the vehicle caught fire!

ஓமலூர் அருகே தம்பதி உடல் கருகி பலி! வாகனம் தீ பிடித்ததால் ஏற்பட்ட பரிதாபம்! ஓமலூர் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதால், அந்த வாகனம் தீப்பிடித்தது. இதில் கணவன் மனைவி இருவரும் உடல் கருகி பலியானார்கள். இந்த விபத்தில் பிச்சைக்காரர் ஒருவரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தொப்பூர் தீவெட்டிபட்டியில் ஒரு சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடி அருகில் நேற்று முன்தினம் இரவு ரோட்டை கடக்க முயன்ற பிச்சைக்காரரின் மீது … Read more

தமிழகத்தில் 21 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு! நள்ளிரவிலிருந்து அமல்!

தமிழகத்தில் 21 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு! நள்ளிரவிலிருந்து அமல்!

தமிழகத்தில் 21 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு! நள்ளிரவிலிருந்து அமல்! தமிழகத்தில் நள்ளிரவு முதல் 21 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 565 சுங்க சாவடிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் மட்டுமே மொத்தம் 48 சுங்க சாவடிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதில் 20 இடங்களில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்வதாக அறவிக்கப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு முதல் தமிழகத்தில் 21 சுங்கச் சாவடிகளில் கட்டணத்தை உயர்த்தி … Read more